முதல் மரியாதை தமிழில்  ஒரு செவ்வியல் திரைப்படமா ?

  நடேசன் -  அவுஸ்திரேலியா   ------------------------------------------------------------------------------ இளமைக்காலத்தில்  இயக்குநர் பாரதிராஜாவின்  முதல் மரியாதை திரைப்படத்தை   பார்த்தபோது,  என்னைக் கவர்ந்தது என்னவென்றால்,   அக்காலத்தில்  சிவாஜி ரசிகனாக இருந்த  எனக்கு   மத்திய வயதான ஒரு வருக்கு  இளம் பெண்ணில் ஏற்பட்ட காதல் ஒரு…

பூராம்  கவிதைகள்

    1.   கவிதை விற்றவனின் பிரதிகள்  காலவிதை உருமாற்றிய பிம்பம் தன்னைத் தேடி காலம் தொலைத்து காலமாகி கரைந்துபோக...   முடிவில்லா வெளியில் தானுமாகி அவையுமாகி அவளுமாகி ...   நீக்கமற நிறைந்த ஏதோவொன்றின் மறுபிரதி நான்.  …

தில்லிகை | ஏப்ரல் 10 மாலை 4 மணிக்கு | பௌத்தத்தை நினைப்பதும் நிகழ்த்துவதும் – அயோத்திதாசர் & அம்பேத்கர்

  வணக்கம் #தில்லிகை    2021 ஏப்ரல் மாத இணையவழி சந்திப்பு * தலைப்பு     பௌத்தத்தை நினைப்பதும் நிகழ்த்துவதும் அயோத்திதாசர் & அம்பேத்கர் * உரை   பேரா. டி. தருமராஜ் பண்பாட்டு ஆய்வாளர்  * நிகழ்வு 10.04.2021 சனிக்கிழமை மாலை 04.00 மணிக்கு Google Meet வழியாக நிகழும்.…

திருவளர் என்றாலும்… திருநிறை என்றாலும்…

கோ. மன்றவாணன் நண்பர் ஒருவருக்காகத் திருமண அழைப்பிதழை எழுதி அச்சடிக்கக் கொடுத்தேன். மெய்ப்புத் தந்தார்கள். திருநிறை செல்வன் என்றும் திருநிறை செல்வி என்றும் நான் எழுதித் தந்திருந்தேன். ஆனால் அவர்கள் திருநிறைச் செல்வன் என்றும் திருநிறைச் செல்வி என்றும் தட்டச்சு இட்டிருந்தார்கள்.…

சொல்வனம் இணையப் பத்திரிகை 244 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 244 ஆம் இதழ் இன்று (11 ஏப்ரல் 2021) வெளியிடப்பட்டது. இதழைப் படிக்க செல்ல வேண்டிய வலை முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: தேர்தல் திருவிழா – லோகமாதேவி காருகுறிச்சியைத் தேடி… - லலிதா ராம் மருந்தில்லா மருத்துவத்தின் மயக்கும் கதை -கடலூர் வாசு மின்சக்தி விமானங்கள் – பானுமதி ந. புவிக்கோளின் அடுக்குகளும் ஆய்வு முறைகளும் - கோரா கொன்ராட் எல்ஸ்ட்டின் ’இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும்’ …

மனிதர்களுக்கு மரணமில்லை

  குமரி எஸ். நீலகண்டன்   காற்று போன உடல் மாயமாகலாம். உள்ளிருந்த இதழினும் மெல்லிய அன்பும் இதமான ஈரமும் வளமான இடம்தேடி வானுயர வளர்ந்து விடுகின்றன.   அந்த ஆலமரங்களின் அகன்ற விழுதுகளில்தான் தலைமுறைகள் தணலினில் தொங்கி விளையாடுகின்றன.  …
‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

    யார் நீ? ஓர் அதி அழகிய பசும் இலை அதைப் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே வதங்கிச் சுருங்கி நிறம் மங்கி இறந்துவிழுவதைப் போல் _ அத்தனை இனிமையான பாடல் அதைக் கேட்டு மனம் நெக்குருகிக்கொண்டிருக்கை யிலேயே அபஸ்வரமாக ஒலிக்கத் தொடங்குவதைப் போல்…

அதிர்ச்சி

  ஜோதிர்லதா கிரிஜா (5.7.1970 ஆனந்த விகடனில் வந்தது. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்-இன்  “அது என்ன நியாயம்?” எனும் தொகுப்பில் இடம் பெற்றது. சற்றே சுருக்கப்பட்டுள்ளது.))  முணுக் முணுக்னு எரிஞ்சிண்டிருந்த அந்தச் சுவரொட்டி விளக்கைச் சுத்திப் பறந்துண்டிருந்த விட்டில் பூச்சி…

மலை சாய்ந்து போனால்…

    மஹ்மூது நெய்னா .எஸ் – கீழக்கரை   சரியப்போகும் பெரும் மலையை சரியாமல் தடுத்துக் கொண்டிருக்கும் குட்டிச் சுவரை எங்கேயாவது பார்க்க முடியுமா?  நிச்சயமாக எங்களது பள்ளி விடுதியில் பார்க்க முடிந்தது.. மலை அடிவாரத்தில் இருக்கும் விடுதியின் காம்பவுன்டு…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                                                                                                       வளவ. துரையன்                      என்று பேய்அடைய நின்று பூசல்இட                         இங்கு நின்று படைபோனபேய்                   ஒன்று பேருவகை சென்று கூறுகஎன                        …