ஒரு கதை ஒரு கருத்து

ஒரு கதை ஒரு கருத்து

பி.எஸ் ராமையாவின் ‘மலரும் மணமும்’ அழகியசிங்கர்             நான் ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன்.  புத்தகம் பெயர் ராமையாவின் சிறுகதை பாணி.  இதை எழுதியவர் சி.சு செல்லப்பா. சி.சு செல்லப்பா ராமையாவை தன் குருநாதராக ஏற்றுக் கொண்டிருந்தார்.               சி.சு.செல்லப்பா சொல்கிறார்: பாரதி மகாகவி என்றால் ராமையா மகா…

என் மனம் நீ அறியாய்

கௌசல்யா ரங்கநாதன் -1-அந்த அதிகாலை வேளையில் என் பக்கத்து ஃஃப்ளாட்  நீரஜா, இன்றைக்கெல்லாம் இருந்தால் 45 க்குள் இருக்கும், வயது.  திருப்பாவை முதல் பாடலை   அதாவது "மார்கழி திங்கள், மதி நிறைந்த நன்னாளால்" என்று தொடங்கும் ஆண்டாள் பாசுரம்தனை பாடியதைக்கேட்டபோது…
ஏப்ரல் மாத ‘புத்தகம் பேசுது’ இதழ் குறித்து என் பார்வை

ஏப்ரல் மாத ‘புத்தகம் பேசுது’ இதழ் குறித்து என் பார்வை

அழகியசிங்கர்             புதிய புத்தகம் பேசுது என்ற ஏப்ரல் மாத இதழ் என் கையில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. பொதுவாக என் வழக்கம் என்ன என்றால் எனக்கு வருகிற பத்திரிகையில் எதாவது ஒரு பகுதியை மட்டும் படித்து விட்டுத் திரும்பவும் படிக்கலாம் என்று வைத்துவிடுவேன்.               ஆனால் இந்த முறை…

இந்துத்துவம் என்பது ….

(“சரவணா ஸ்டோர்ஸ்” எனும் 30.12.2001 தேதி  இதழில் வந்தது. “மாற்றம்” எனும் சேது-அலமி பதிப்பகத்தின் தொகுப்பில் உள்ளது.)       விக்டர் வியப்புடன் கோபாலனைப் பார்த்தான்: “மெய்யாலுமா நீங்க பி.எஸ்ஸி. பட்டதாரி?”                                                         கோபாலனுக்குச் சிரிப்பு வந்தது. கசப்பான சிரிப்புத்தான்:…

ஏசு மகான் உயிர்த்தெழ வில்லை !

ஏசு மகான் உயிர்த் தெழவில்லை     சி. ஜெயபாரதன், கனடா   சிலுவையைத் தோளில் சுமந்து மலைமேல் ஏறி வலுவற்ற நிலையில் ஆணியால்  அறையப்பட்ட தேவ தூதர் மரித்த பிறகு, மூன்றாம் நாளில் தோன்றி உயிர்த் தெழ வில்லை ! ஆணி…

நீதிபதி அய்யாவுக்கு ஒரு சேதி!

ஜோதிர்லதா கிரிஜா      (21.1.2002  “பெண்ணே நீ” இதழில் வந்தது. “மாற்றம்” எனும் சேதுஅலமி பிரசுரத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள சிறுகதை.)       ராஜாத்தி சாமி படங்களுக்கு முன்னால் இருந்த குத்துவிளக்கை ஏற்றிய பின், வழக்கம் போல் கண்களை மூடிய நிலையில்,…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                        வளவ. துரையன்                                                    ஏறு களிறெனஏறி எரிவிழி                               ஈசர் பதினோரு தேசரும்                         கூருபடுபிறை ஆறு சுழல்சடை                               யோடு முடுகினர் கூடவே.               251   {ஏறு=காளை; களிறு=யானை; எரிவிழி=நெருப்புடைய கண்; கூறு=துண்டான ஆறு;…

கவிதையும் ரசனையும் – 14 ஆத்மாநாம்

அழகியசிங்கர்                  இந்தப் பகுதியில் இதுவரையில் ஆத்மாநாம் பற்றி எதுவும் எழுதியதில்லை.  ஏன்?  உண்மையில் நான் ஆத்மாநாம் கவிதைகளைப் பற்றி இரண்டு மூன்று கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். இந்தத் தொடரில் அவருடைய சில கவிதைகளை எடுத்து எழுத வேண்டுமென்று நினைக்கிறேன்.               ஆத்மாநாம் உயிரோடு  இருந்தபோது நான் இரண்டு…

எஸ்எம்,ஏ ராம் சில நினைவுகள்

அழகியசிங்கர்எஸ்எம்,ஏ ராம் இறந்து விட்டார் (02.04.2021) என்ற செய்தியை பாரவி மூலம் அறிந்து வருத்தப்பட்டேன்.ராமைப் பல ஆண்டுகளாக அறிவேன். நானும் அவரும் மாம்பலம் ரயில்வே நிலையத்தில் விடைபெறும் தறுவாயில் பல மணி நேரம் பேசியிருக்கிறோம்அவர் அதிகம் படித்தவர். தனியார்ப் பள்ளியில் மிகக்…

உலக வர்த்தக சூயஸ் கால்வாய் கடல் மார்க்கப் போக்கு ஒருவாரம் தடைப் பட்டது.

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா   2021 மார்ச்சு 23 ஆம் தேதி சூயஸ் கடல் மார்க்கக் கால்வாயின் குறுகிய அகற்சிப் பகுதியில் ஊர்ந்து செல்லும் போது, பேய்க் காற்று அடித்து 400 மீடர் [1300 அடி]…