6 ஜோதிர்லதா கிரிஜா மாலையில் கோவிலுக்குப் போகலாம் என்று தான் சொன்னதற்கு நிர்மலாவிடமிருந்து உற்சாகமான பதில் வரவில்லை என்று கண்ட … மருமகளின் மர்மம் – 6Read more
Author: ஜோதிர்லதா கிரிஜா
மருமகளின் மர்மம்-5
5 நிர்மலாவிடம் பேசிய பின் ஒலிவாங்கியைக் கிடத்திய ரமேஷ¤க்கு மறு விமானம் பிடித்து இந்தியாவுக்குப் பறந்து போய்விடமாட்டோமா என்றிருந்தது. அவன் புரிந்து … மருமகளின் மர்மம்-5Read more
மருமகளின் மர்மம் – 4
திடீரென்று தோன்றிய அந்த யோசனையின் மலர்ச்சியுடன் சகுந்தலா கருணாகரனை ஏறிட்டாள். ‘கருணா! நம்ம ஸ்டெல்லா டீச்சர்கிட்ட பேசினா என்ன? அவங்க கட்டாயம் … மருமகளின் மர்மம் – 4Read more
நீங்காத நினைவுகள் – 24
எழுத்தாளர்களும் அவர்களின் படைப்புகளும் ஓர் எழுத்தாளரின் தன்மைகளைப் பற்றியோ, அவர் வாழ்வில் நடந்திருக்கக் கூடிய நிகழ்வுகள் பற்றியோ அவர் படைப்புகளின் அடிப்படையில் … நீங்காத நினைவுகள் – 24Read more
மருமகளின் மர்மம் 3
ஜோதிர்லதா கிரிஜா 3. சுவரில் சாய்ந்தவறு தளர்வாக உட்கார்ந்திருந்த லோகேசன் அவள் வீசிய குண்டுகளால் தாக்குண்டு நிமிர்ந்தார். ‘ஏ, களுத! வாய … மருமகளின் மர்மம் 3Read more
நீங்காத நினைவுகள் -23
ஜோதிர்லதா கிரிஜா “சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே” – இந்தப் பாடலை நம்மில் பலர் கேட்டிருப்போம். அவ்வாறு வாழ்ந்தவர் … நீங்காத நினைவுகள் -23Read more
நீங்காத நினைவுகள் – 22
ஜோதிர்லதா கிரிஜா (“கல்கண்டு ஆசிரியரும், என் மீது ஒரு சகோதரர் போன்று பாசம் காட்டியவருமான திரு தமிழ்வாணன் அவர்கள் எழுபதுகளின் ஒரு … நீங்காத நினைவுகள் – 22Read more
மருமகளின் மர்மம் – அத்தியாயம் 2
ஜோதிர்லதா கிரிஜா 2 தொலைபேசி மறுபடியும் சிணுங்கியது. இந்தத் தடவை சோமசேகரன் உடனே எழுந்தார். அவரை முந்துகிறாப் போல் நிர்மலாவும் மிக … மருமகளின் மர்மம் – அத்தியாயம் 2Read more
நீங்காத நினைவுகள் – 21
ஜோதிர்லதா கிரிஜா தீபாவளியும் அதுவுமாய் விவாதத்தைக் கிளப்பும் கட்டுரையை எழுதி வம்பை விலைக்கு வாங்குவதற்குப் பதிலாக, நகைச்சுவை நிறைந்ததாய் … நீங்காத நினைவுகள் – 21Read more
மருமகளின் மர்மம் (புதிய தொடர்கதை) அத்தியாயம் 1
ஜோதிர்லதா கிரிஜா 1. “என்ன, சாரதா! நம்ம மருமகளைப் பத்தி நீ என்ன நினைக்கிறே?” என்றவாறு வழிபாட்டு அறைக்குள் நுழைந்த சோமசேகரன் … மருமகளின் மர்மம் (புதிய தொடர்கதை) அத்தியாயம் 1Read more