கவிதையும் ரசனையும் – 10 – “பூஜ்ய விலாசம்”  நெகிழன் கவிதைத் தொகுதி
Posted in

கவிதையும் ரசனையும் – 10 – “பூஜ்ய விலாசம்” நெகிழன் கவிதைத் தொகுதி

This entry is part 5 of 16 in the series 31 ஜனவரி 2021

அழகியசிங்கர்           நான் இதை எழுதும்போது என் முன்னால் ஏகப்பட்ட கவிதைத் தொகுதிகள் படிக்கக் கிடைக்காமலில்லை.  இதைப்பற்றியெல்லாம் பக்கம் பக்கமாக எழுத வேண்டுமென்று தோன்றுகிறது. … கவிதையும் ரசனையும் – 10 – “பூஜ்ய விலாசம்” நெகிழன் கவிதைத் தொகுதிRead more

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
Posted in

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

This entry is part 4 of 16 in the series 31 ஜனவரி 2021

                                                     என்னும் சமண்மூகரும் நான்மறையோர்               ஏறும், தமிழ்நாடனும், ரகுமரபில்           பொன்னும் பெருநம்பி குலச்சிறையும்                 போய் … தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]Read more

Posted in

தமிழிய ஆன்மீக சிந்தனை

This entry is part 3 of 16 in the series 31 ஜனவரி 2021

****** எச்.முஜீப் ரஹ்மான் தமிழர் ஆன்மீக மரபு என்பது முழுக்க முழுக்க அறிவை அடிப்படையாகக் கொண்டது. எனவே தான் தமிழிய சிந்தனை … தமிழிய ஆன்மீக சிந்தனைRead more

Posted in

தேன்மாவு : மூலம் : வைக்கம் முகமது பஷீர்

This entry is part 2 of 16 in the series 31 ஜனவரி 2021

மொழி பெயர்ப்பு : மலையாள மொழி சிறுகதை மூலம்   : வைக்கம் முகமது பஷீர் ஆங்கிலம் : மினிஸ்தி நாயர் தமிழில் … தேன்மாவு : மூலம் : வைக்கம் முகமது பஷீர்Read more

Posted in

ஆர்.சூடாமணி – இணைப் பறவை – சிறுகதை ஒரு பார்வை!

This entry is part 1 of 16 in the series 31 ஜனவரி 2021

ஜெ.பாஸ்கரன் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைத் தக்க வைத்திருந்த எழுத்தாளர் ஆர் சூடாமணி … ஆர்.சூடாமணி – இணைப் பறவை – சிறுகதை ஒரு பார்வை!Read more

’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
Posted in

’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 12 of 14 in the series 24 ஜனவரி 2021

1.குடிபெயர்தல் வீடு ஆகுபெயரெனில் யாருக்கு?எனக்கா உனக்கா அவருக்கா இவருக்கா …கற்களாலானவை வீடுகள் என்றே கணக்கில் கொண்டால்உயிரற்றவைகளிடம் அன்புவைக்கும் அவஸ்தை மிச்சம்உயிரின் உயிர் … ’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்Read more

Posted in

ஒரு கதை ஒரு கருத்து – ஆர்.சூடாமணியின் நாகலிங்க மரம்

This entry is part 11 of 14 in the series 24 ஜனவரி 2021

அழகியசிங்கர்           கணையாழியில் பிரசுரமான கதை ‘நாகலிங்கமரம்’ என்கிற ஆர். சூடாமணியின் கதை.             நான் மதிக்கும் பெண் எழுத்தாளர்களில் ஆர்.சூடாமணி ஒருவர். … ஒரு கதை ஒரு கருத்து – ஆர்.சூடாமணியின் நாகலிங்க மரம்Read more

மொழிபெயர்ப்பு கவிதை –  சாரா டீஸ்டேல்
Posted in

மொழிபெயர்ப்பு கவிதை – சாரா டீஸ்டேல்

This entry is part 10 of 14 in the series 24 ஜனவரி 2021

மொழிபெயர்ப்பு கவிதை மூலம் : சாரா டீஸ்டேல் [ Sara Teasdale ] தமிழில் :தி.இரா.மீனா எனக்கு நட்சத்திரங்களைத் தெரியும் ரோகிணி, … மொழிபெயர்ப்பு கவிதை – சாரா டீஸ்டேல்Read more

நினைவின் ஆழியில் அலையும் கயல்கள் – ரவிசுப்பிரமணியனின் சமீபத்திய கவிதை நூல் விமர்சனம்
Posted in

நினைவின் ஆழியில் அலையும் கயல்கள் – ரவிசுப்பிரமணியனின் சமீபத்திய கவிதை நூல் விமர்சனம்

This entry is part 14 of 14 in the series 24 ஜனவரி 2021

குமரி எஸ். நீலகண்டன் நினைவின் ஆழியில் அலையும் கயல்கள் என்பது ரவிசுப்பிரமணியனின் சமீபத்திய கவிதை நூல். ஆழிக்கடலின் சூறாவளியாய் வந்தவை இந்த … நினைவின் ஆழியில் அலையும் கயல்கள் – ரவிசுப்பிரமணியனின் சமீபத்திய கவிதை நூல் விமர்சனம்Read more

Posted in

இலைகள்

This entry is part 9 of 14 in the series 24 ஜனவரி 2021

ஆதி மனிதனின் ஆடை மழையின் விதை வேரின் விழி பூமியின் விசிறி புன்னகையின் பொருள் வடிவங்களின் வண்ணங்களின் வாசனைகளின் களஞ்சியம் கோடிக்கோடி … இலைகள்Read more