31 ஜனவரி 2021
latseriesid seriesname=31 ஜனவரி 2021
latseriesidjanuary31_2021 seriesname=31 ஜனவரி 2021
latseriesidjanuary31_2021 seriesname=31 ஜனவரி 2021
latseriesidjanuary31_2021 seriesname=31 ஜனவரி 2021
latseriesidjanuary31_2021 seriesname=31 ஜனவரி 2021
latseriesidjanuary31_2021 seriesname=31 ஜனவரி 2021
latseriesidjanuary31_2021 seriesname=31 ஜனவரி 2021
latseriesidjanuary31_2021 seriesname=31 ஜனவரி 2021
latseriesidjanuary31_202131 ஜனவரி 2021
latseriesidjanuary31_2021 seriesname=31 ஜனவரி 2021
latseriesidjanuary31_2021 seriesname=31 ஜனவரி 2021
latseriesidjanuary31_2021 seriesname=31 ஜனவரி 2021
latseriesidjanuary31_202131 ஜனவரி 2021
latseriesidjanuary31_202131 ஜனவரி 2021
latseriesidjanuary31_2021 seriesname=31 ஜனவரி 2021
latseriesidjanuary31_2021 seriesname=31 ஜனவரி 2021
latseriesidjanuary31_2021[1869-1948] சி. ஜெயபாரதன், கனடா [ சத்தியம், சுதந்திரம், சமத்துவம் ] அறப் போர் புரிய மனிதர்ஆதர வில்லை யெனின்தனியே நடந்து செல் ! நீதனியே நடந்து செல் ! இரவீந்திரநாத் தாகூர் பூமியில் பிறந்த எவனும் மரணத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. மரணம் நம் எல்லாருக்கும் நண்பன். நமது நன்றிக்கு உரியது. எனென்றால் அது எல்லா விதத் துயர்களிலிருந்தும் நமக்கு விடுதலை அளிக்கிறது.மகாத்மா காந்தி முடிவிலாக் கீர்த்தி பெற்றார்! புவிக்குள்ளே முதன்மை யுற்றார்! கி.மு.399 இல் […]
ஜோதிர்லதா கிரிஜா (ஜனவரி 1976 கலைமகள்-இல் வந்தது. தொடுவானம் எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது.) சச்சிதானந்தம் தாம் படுத்திருந்த சாய்வு நாற்காலியின் பின் சட்டத்தின் மீது நன்றாகக் கழுத்தைப் பதித்துத் தலையை உயர்த்திய நிலையில், மோட்டுப் பக்கம் பார்த்துக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அதைத் தவிர வேறு சோலி ஏதும் அவருக்கு இல்லை. சமையற்கட்டில் செங்கமலம் காப்பிக் கஷாயம் இறக்கிக்கொண்டிருந்த மணம் அந்த வீடு முழுவதும் பரவிக்கொண்டிருந்தது. வடிகட்டியின் மேல் அவள் […]
இந்திரனின் அம்சமாகத் தோன்றியவன் வாலி. “நான் தசரதன் மதலையாக அயோத்தி வருகிறேன். நீங்கள் எல் லோரும் பூமிக்குச் சென்று வானரர்களாக அவதாரம் செய்யுங்கள்” என்று திருமால் கட்டளையிட தேவர்கள் எல்லோ ரும் பூமிக்கு வந்தார்கள். அப்படி இந்திரனின் அம்சமாக வாலியும் சூரியனின் அம்சமாக சுக்கிரீவனும் பிறக்கிறார்கள். கிட்டுவார் பொரக்கிடக்கின் மற்றவர் பட்ட நல்வலம் பாகம் எய்துவான். [கிஷ்கிந்தா காண்டம்] [நட்புக்கோட் படலம் 40] வாலியோடு யாராவது […]
அவன் மனம் முழுவதும் பணத்தாட்கள் முளைத்துக் கிடக்கின்றன தன்னை ஒரு கஜானாவாக எண்ணியெண்ணி அவன் மகிழ்கிறான் பணத்தேடலில் அவன் கோரமுகம் பரிதாபமாய்ச் சிரிக்கிறது தலை சீவி முயலும் போது கொம்புகள் தடுக்கின்றன கற்ற கல்வியோ அவனிடமிருந்து விலகியே நிற்கிறது பிறர் உழைப்பின் பயன் அவனும் நிரம்பி வழிகிறது …
வானவில்‘ 11வது ஆண்டில் VAANAVIL issue 121 – January 2021 has been released and is now available for download at the link below. 2021 ஆண்டு தை மாதத்திற்குரிய வானவில் (இதழ் 121) வெளிவந்துவிட்டது. இதனை கீழுள்ள இணைப்பில் பதிவிறக்கம் செய்யலாம். Please click on the link below to read the issue. இதழினை வாசிப்பதற்கு கீழுள்ள இணைப்பினை அழுத்தவும். கீழுள்ள இணைப்பில் அனைத்து வானவில் இதழ்களையும் வாசிக்கலாம். வானவில் இதழின் முகநூல் பக்கம்: வானவில் ‘Vaanavil’ […]
பின்னூட்டங்கள்