Posted in

முகநூலில்…

This entry is part 9 of 19 in the series 1 நவம்பர் 2020

அந்த சமூகமன்றத்தின் சாதாரண உறுப்பினன் நான் மக்களுக்காக வாழ்ந்த மகத்தான தலைவனின் நினைவுநாள் நிகழ்ச்சிக்கு மூவாயிரம் திரட்டி முதியோர் இல்லத்திற்கு தரும் … முகநூலில்…Read more

திருமாலை இயற்கையாய் கண்ட கோதையார்
Posted in

திருமாலை இயற்கையாய் கண்ட கோதையார்

This entry is part 8 of 19 in the series 1 நவம்பர் 2020

முனைவா் பெ.கி. கோவிந்தராஜ் உதவிப்பேராசிரியா் தமிழ்த்துறை இசுலாமியக் கல்லூரி(தன்னாட்சி) வாணியம்பாடி 635 752 Pkgovindaraj1974@gmail.com ஆய்வுச்சாரம் நம்மைச் சுற்றியுள்ள நிலம், நீா், … திருமாலை இயற்கையாய் கண்ட கோதையார்Read more

பாவேந்தரின் கவிதைகளில் உயிரி நேயம்
Posted in

பாவேந்தரின் கவிதைகளில் உயிரி நேயம்

This entry is part 7 of 19 in the series 1 நவம்பர் 2020

முனைவர் த. அமுதாகௌரவ விரிவுரையாளர்தமிழ்த்துறைமுத்துரங்கம் அரசினர் கலைக்கல்லூரி(தன்னாட்சி)வேலூர் – 2 damudha1976@gmail.com முன்னுரைசமூகத்தில் நிலவும் அவலங்களை அப்படியே படம்பிடித்துப் பாடுவதும் கவிதைதான். … பாவேந்தரின் கவிதைகளில் உயிரி நேயம்Read more

பயணக் குறிப்புகள் – காசி , சாரநாத்
Posted in

பயணக் குறிப்புகள் – காசி , சாரநாத்

This entry is part 6 of 19 in the series 1 நவம்பர் 2020

இந்தியாவில் வாழ்ந்த (84-87) காலத்தில், காசி எனப்படும் வாரணாசிக்கு செல்வதற்கு எத்தனித்தேன். முடியவில்லை. பல வருடங்களுக்குப் பின்னர் அந்த சந்தர்ப்பம் கிடைத்தது … பயணக் குறிப்புகள் – காசி , சாரநாத்Read more

Posted in

நினைவுகளால் வருடி வருடி

This entry is part 5 of 19 in the series 1 நவம்பர் 2020

நினைவுகளால் வருடி வருடிஇந்த தருணங்களை நான்உருட்டித்தள்ளுகிறேன்.அது எந்த வருடம்?எந்த தேதி?அது மட்டும் மங்கல் மூட்டம்.அவள் இதழ்கள்பிரியும்போது தான் தெரிந்ததுஇந்த பிரபஞ்சப்பிழம்புக்குஒரு வாசல் … நினைவுகளால் வருடி வருடிRead more

Posted in

சில கவிதைகள்

This entry is part 4 of 19 in the series 1 நவம்பர் 2020

  ஏன்  இன்றைய செயல்களை வெறுக்குமென் தனிமை பழங்கால நினைவுகளை ஆரத் தழுவிக் கொள்வதேன்? **** நான்  நான் கூட்டங்களுக்குப் போவதில்லை. … சில கவிதைகள்Read more

Posted in

தி.ஜானகிராமன் சிறுகதை“பசி ஆறிற்று”

This entry is part 3 of 19 in the series 1 நவம்பர் 2020

                                      வெளியீடு – காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில்  (தி.ஜானகிராமன் கதைகள்-முழுத் தொகுப்பு)        கதையைச் சொல்வதா? அல்லது எழுதியுள்ள அழகைச் … தி.ஜானகிராமன் சிறுகதை“பசி ஆறிற்று”Read more

Posted in

காலம்

This entry is part 2 of 19 in the series 1 நவம்பர் 2020

கடல்புத்திரன் அராலி, இயற்கை வளம் கொழிக்கும் கிராமம் ! கடலும் கரையும் சேர்ந்த நெய்தல் நிலப்பகுதியோடு இருக்கிறது.ஓங்கி உயர்ந்த பனை மரங்களால் … காலம்Read more

Posted in

திருவழுந்தூர் ஆமருவியப்பன்

This entry is part 1 of 19 in the series 1 நவம்பர் 2020

                                                                              திருமங்கை ஆழ்வார் இந்திரியங்களால் தான்படும் பாட்டை எண்ணி வருந்துகிறார். இதிலிருந்து விடுபட திருவழுந்தூரில் வீற்றிருக்கும் ஆமருவி … திருவழுந்தூர் ஆமருவியப்பன்Read more

பிரியாவிடையளிப்போம் கே.எஸ்.சுப்பிரமணியன் என்ற மகத்தான மனிதருக்கு
Posted in

பிரியாவிடையளிப்போம் கே.எஸ்.சுப்பிரமணியன் என்ற மகத்தான மனிதருக்கு

This entry is part 13 of 13 in the series 25 அக்டோபர் 2020

கே.எஸ்.சுப்பிரமணியன் அன்புமிக்க மனிதர், நமக்கெல்லாம் தெரிந்த திறமையான மொழிபெயர்ப் பாளர், மனிதநேயவாதி டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன் இன்றிரவு (Saturday 24.10.2020) சுமார் … பிரியாவிடையளிப்போம் கே.எஸ்.சுப்பிரமணியன் என்ற மகத்தான மனிதருக்குRead more