நடேசன் காந்தியின் நிலத்தில் எங்கள் பயணத்தின் அடுத்த இடம் ராஜ்கோட் நகராக இருந்தது. பிரித்தானியர் காலத்தில் சமஸ்தானத்தின் தலைநகர். அங்கு காந்தியின் … காந்தி பிறந்த ஊர்Read more
புதுப்புது சகுனிகள்…
ஜனநேசன் “ சகுனியாய் வந்து வாய்ச்சிருக்கு .. என்று அவனது கைப்பேசியை அவள் விட்டெறிந்தாள்! அவள் எறிதலில் கண்ணகியின் … புதுப்புது சகுனிகள்…Read more
ஒரு கதை, ஒரு கருத்து – சா.கந்தசாமியின் ‘பிற்பகல்’ என்ற கதை…..
அழகியசிங்கர் ‘சொல்லப்படாத நிஜங்கள்’ என்ற சிறுகதைத் தொகுப்பிலிருந்து சமீபத்தில் நான் படித்த கதை üபிற்பகல்ý என்ற சா.கந்தசாமியின் கதை. இந்தக் … ஒரு கதை, ஒரு கருத்து – சா.கந்தசாமியின் ‘பிற்பகல்’ என்ற கதை…..Read more
மரணத்தின் நிழல்
மஞ்சுளா உயிரின் பேராழத்தில் புதைந்து கொண்டிருக்கும் ரகசியங்களை வாழ்வின் எந்த ஒரு வெம்மையும் தீண்ட முடியாது போகிறது மரணம் இசை தப்பிய … மரணத்தின் நிழல்Read more
ராசி. அழகப்பன் கவிதைகள் – ‘ கும்மிருட்டு ‘ தொகுப்பை முன் வைத்து …
ராசி. அழகப்பன் திரைத்துறையில் இயக்குனர், பாடலாசிரியர், இலக்கியத்தில் கதை , கவிதை , கட்டுரைகள் எழுதுபவர். இத்தொகுப்பு … ராசி. அழகப்பன் கவிதைகள் – ‘ கும்மிருட்டு ‘ தொகுப்பை முன் வைத்து …Read more
காலம் மாறிய போது …
(20.10.1968 ஆனந்த விகடனில் வெளிவந்த கதை. ‘கோபுரமும் பொம்மைகளும்’ எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றுள்ளது.) அலுவலகப் … காலம் மாறிய போது …Read more
நேர்மையின் தரிசனம் கண்டேன்
கோ. மன்றவாணன் எழுத்தாளர் வளவ. துரையன் அய்யா அவர்களின் வீட்டுக்குச் சென்றேன். அவருடைய துணைவியார் அலர்மேல் மங்கை அவர்கள் இரு … நேர்மையின் தரிசனம் கண்டேன்Read more
ப.தனஞ்ஜெயன் கவிதைகள்
ப.தனஞ்ஜெயன் ஆலயத்தில் எரியும் சுடரில் தன்னை கருமையாக மாற்றிக்கொண்டது விக்கிரகங்கள் பணக்காரன் வழிபட்டுச் சென்ற இடத்தில் ஒரு ஏழை வழிபாட்டைத் தொடர்கிறான் … ப.தனஞ்ஜெயன் கவிதைகள்Read more
கொ பி
கரிசல் நாடன் வறியவன் வீட்டு அடுப்பைப் போல வெறுமனே நீண்டு கிடந்திருந்த தண்டவாளங்களின் மீது ட்டுடுக் ட்டுடுக் என ரயில்வண்டிகள் வழக்கம்போல் … கொ பிRead more
மறு பிறப்பு
குணா வாட்டி எடுக்கும் கொரோனா என்னைத் தொட்டதும் என்னவெல்லாம் தோன்றுகிறது. எங்கிருந்து வந்தது தெரியவில்லை. ஆனால் தொற்றிக்கொண்டது. கிரஹப் பிரவேசம் என்று … மறு பிறப்புRead more