Posted in

கைதட்டல்களில் முதல் ஓசை யாருடையது?

This entry is part 3 of 8 in the series 1 மார்ச் 2020

கோ. மன்றவாணன்       இலக்கியக் கூட்டமோ அரசியல் கூட்டமோ எந்தக் கூட்டமாக இருந்தாலும் அங்குப் பேசுகின்ற ஒவ்வொருவரும் எதிர்பார்ப்பது கைதட்டல் ஓசையையே! … கைதட்டல்களில் முதல் ஓசை யாருடையது?Read more

Posted in

புத்தகங்கள்

This entry is part 2 of 8 in the series 1 மார்ச் 2020

         ஸ்ரீரங்கம் சௌரிராஜன் புத்தகமொன்றைக் கையில் ஏந்துகையில் அந்த எழுத்தாளர் நண்பனாகிறார் புதிய இனிய சூழலில் வாசகர் நிறுத்தப்படுகிறார் புத்தகங்களின் … புத்தகங்கள்Read more

Posted in

கோவிட் 19

This entry is part 1 of 8 in the series 1 மார்ச் 2020

வார இறுதியில் எல்லாரும் வீட்டில் …. ஊரிலிருந்து அடிக்கடி நலம் கேட்கும் குரல்கள் ‘வாயைக்கட்டி சும்மா கிட’ சொல்லலாம் இல்லாளிடம் ‘எத்தனை … கோவிட் 19Read more

ஊர் மாப்பிள்ளை
Posted in

ஊர் மாப்பிள்ளை

This entry is part 5 of 7 in the series 23 பெப்ருவரி 2020

தான் வேலை செய்யும் சமூக நல நிறுவனத்தில் பதவி உயர்வு கிடைத்தபின்தான் திருமணத்தைப் பற்றி சிந்திக்க வேண்டுமாம். அதுவும் ஆலமரம்போல் விரிந்து … ஊர் மாப்பிள்ளைRead more

டியோ ச்யூ ராமாயி
Posted in

டியோ ச்யூ ராமாயி

This entry is part 1 of 7 in the series 23 பெப்ருவரி 2020

அழகர்சாமி சக்திவேல் கைகேயி : “தசரத மன்னர் ஆன என் கணவரே.. முன்னர் எனக்குக் கொடுத்த வரத்தின் படி, ராமன், பதினான்கு … டியோ ச்யூ ராமாயிRead more

பெரியார் தமிழகத்துக்கு கொடுத்த ஒரு பெரிய கொடை
Posted in

பெரியார் தமிழகத்துக்கு கொடுத்த ஒரு பெரிய கொடை

This entry is part 6 of 7 in the series 23 பெப்ருவரி 2020

தமிழகத்தில் எது இன்று அதிகாரப்பூர்வமான “சரியான அரசியல்” politically correct என்பதை சமீபத்தில் ஆர்.எஸ் பாரதி என்னும் திமுக தலைவரின் தனது … பெரியார் தமிழகத்துக்கு கொடுத்த ஒரு பெரிய கொடைRead more

Posted in

சூதும் அன்பும் சேர்ந்ததே உலகம்…………..

This entry is part 7 of 7 in the series 23 பெப்ருவரி 2020

 எஸ்.ஜெயஸ்ரீ. கடலூர்         எழுதிய நூல்களும்,பெற்ற விருதுகளும் கிட்டத்தட்ட சம எண்ணிக்கையில் இருக்க, தமிழ் கூறும் நல்லுலகில், ஆன்மிக, பக்தி இலக்கியத்திற்கும், … சூதும் அன்பும் சேர்ந்ததே உலகம்…………..Read more

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் – புதிய பரிமாணங்கள் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்க அறிவிப்பு மடல்
Posted in

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் – புதிய பரிமாணங்கள் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்க அறிவிப்பு மடல்

This entry is part 7 of 8 in the series 1 மார்ச் 2020

அன்புடையீர் வணக்கம்கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் நம் கம்பன் கழகத்தின் வழியாக மீண்டும் நாம் அனைவரும் சந்திக்கும் நல்வாய்ப்பு கிடைத்துள்ளது. எதிர்வரும் … காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் – புதிய பரிமாணங்கள் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்க அறிவிப்பு மடல்Read more

Posted in

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நான் ஆதரிப்பது ஏன் ?

This entry is part 4 of 7 in the series 23 பெப்ருவரி 2020

என்.எஸ்.வெங்கட்ராமன்                                                                                                        வேதியல் பொறியாளர் மின் அஞ்சல்: nsvenkatchennai@gmail.com ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நான் ஆதரிப்பது ஏன் ? விவசாயிகளும், சில … ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நான் ஆதரிப்பது ஏன் ?Read more