Posted in

கொஞ்சம் கொஞ்சமாக

This entry is part 3 of 7 in the series 17 நவம்பர் 2019

என்னைக் கொன்று கவிதை ஒன்று செய்தேன் ஐயம் திரிபறச் சொன்னால் ஐம்பது பேரைக்கூட அக்கவிதை எட்டவில்லை ஆங்கிலத்தோடு அழகுதமிழ் பின்னி அந்த … கொஞ்சம் கொஞ்சமாகRead more

Posted in

ஒரு பிடி புல்

This entry is part 2 of 7 in the series 17 நவம்பர் 2019

கு. அழகர்சாமி திசைவெளியெல்லாம் யாருமற்று கேட்க தீனக்குரலெடுத்து கதறும் அது. ஒரு பிடி புல் போட்டாலென்ன அவன்? அடுத்த பலி அது- … ஒரு பிடி புல்Read more

Posted in

ஊஞ்சல்

This entry is part 1 of 7 in the series 17 நவம்பர் 2019

‘ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா’ புதுக்கோட்டையில் தெற்கு 3ம் புதுக்குளமும் சந்திக்கும் இடத்தில் ஒரு பூங்கா இருந்தது. நான் சொல்வது 1960 … ஊஞ்சல்Read more

பாத்திமா தற்கொலை- ராமஜன்ம பூமி- கேடுகெட்ட அரசியல் உருவாக்கும் ஊடக விவாதங்கள்
Posted in

பாத்திமா தற்கொலை- ராமஜன்ம பூமி- கேடுகெட்ட அரசியல் உருவாக்கும் ஊடக விவாதங்கள்

This entry is part 7 of 7 in the series 17 நவம்பர் 2019

தமிழ்நாட்டின் அனைத்து ஊடகங்களையும் கட்டுப்படுத்தி இன்று அனைத்து ஊடகங்களின் பிரச்சாரம் செய்யப்படுவது ஒன்றே ஒன்றுதான். அது திமுக ஆதரவு – அதிமுக … பாத்திமா தற்கொலை- ராமஜன்ம பூமி- கேடுகெட்ட அரசியல் உருவாக்கும் ஊடக விவாதங்கள்Read more

மந்தைவெளி மரணக்கிணறுகள்
Posted in

மந்தைவெளி மரணக்கிணறுகள்

This entry is part 10 of 10 in the series 10 நவம்பர் 2019

கிணறு தரையில்தான் திறந்திருக்க வேண்டுமென்பதில்லை. இரு சக்கர முச்சக்கர நாற்சக்கரங்களில் வெறிமீறிய வேகத்தில் வருமவற்றில் விழுந்துவிடாது தப்பிக்கப் பிரயத்தனம் செய்பவர்களில் முதியவர்கள் … மந்தைவெளி மரணக்கிணறுகள்Read more

மழைப்பருவத் தொடக்கம்
Posted in

மழைப்பருவத் தொடக்கம்

This entry is part 9 of 10 in the series 10 நவம்பர் 2019

நா. லதா கணித்தனர் சோதிடம் மழைக்கான தொடக்கம் அவளுக்கும் சேர்த்தே மழைவரும் நாளில் மனக்கடலில் ஆரவாரம்  கனவுகள் ஆர்பரிக்க எண்ணங்களின் அலைகள் … மழைப்பருவத் தொடக்கம்Read more

சுப்ரபாரதிமணியனின்  “ அண்டை வீடு “
Posted in

சுப்ரபாரதிமணியனின் “ அண்டை வீடு “

This entry is part 8 of 10 in the series 10 நவம்பர் 2019

* சுப்ரபாரதிமணியனின்  “ அண்டை வீடு “ (  வங்கதேச பயண இலக்கியம் ) நூலை வெளியிட்டவர் திரைப்பட இயக்குனர் முருகேஷ்… … சுப்ரபாரதிமணியனின் “ அண்டை வீடு “Read more

மஞ்சி சினிமாலு: செகந்திராபாத்தும் தமிழ்த்திரைப்படங்களும்:
Posted in

மஞ்சி சினிமாலு: செகந்திராபாத்தும் தமிழ்த்திரைப்படங்களும்:

This entry is part 6 of 10 in the series 10 நவம்பர் 2019

     சனி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை நேரத்தில் டெக்கான் கிரானிக்கல் ஆங்கில தினசரியை புரட்டும்போது ஒரு வகை பதட்டம் வந்துவிடும் எனக்கு. சனி … மஞ்சி சினிமாலு: செகந்திராபாத்தும் தமிழ்த்திரைப்படங்களும்:Read more

முதுமை
Posted in

முதுமை

This entry is part 5 of 10 in the series 10 நவம்பர் 2019

போத்து மட்டுமே சொத்தான முருங்கை கரைகளின் கைகுலுக்களால் கோடாகிப்போன ஆறு வற்றிவிட்டதால் இனி வாத்துக்கள் வராது நீண்ட நாடகத்தின் இறுதிக் காட்சி … முதுமைRead more

வள்ளுவர் வாய்மொழி  _1
Posted in

வள்ளுவர் வாய்மொழி _1

This entry is part 2 of 10 in the series 10 நவம்பர் 2019

(குறள்போலும் 50) ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (*முன் குறிப்பு) இன்றிருப்பின் யான் எழுதியிருக்கலாகும் பின்வரும் அதிகாரத்தை. பத்திருந்த இடத்தில் பதினொன்று; என்றும் … வள்ளுவர் வாய்மொழி _1Read more