Posted inஇலக்கியக்கட்டுரைகள்
கலித்தொகையில் ஓரிரவு.. குறிஞ்சிக்கலி:29. முதுபார்ப்பான் கருங்கூத்து
மீனாட்சி சுந்தரமூர்த்தி துறை: அதுவே,(வரைவு கடாயது,--மணம் புரிந்து கொள்). களவொழுக்கம் நயந்தவனுக்கு நடந்ததாய் பொய் நிகழ்வு ஒன்று சொல்லி தோழி அறிவுறுத்துவது. இரவில் வந்து சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தான். தலைவன். ஒருநாள் அவன் தலைவியின் மனையின் பின்புறத்தில் காத்திருக்க அறியாதவர் போன்று…