கலித்தொகையில் ஓரிரவு.. குறிஞ்சிக்கலி:29. முதுபார்ப்பான் கருங்கூத்து

மீனாட்சி சுந்தரமூர்த்தி துறை: அதுவே,(வரைவு கடாயது,--மணம் புரிந்து கொள்). களவொழுக்கம் நயந்தவனுக்கு நடந்ததாய் பொய் நிகழ்வு ஒன்று சொல்லி தோழி அறிவுறுத்துவது. இரவில் வந்து சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தான். தலைவன். ஒருநாள் அவன் தலைவியின் மனையின் பின்புறத்தில் காத்திருக்க அறியாதவர் போன்று…

நீ நீயாக இல்லை …

கவிதை நீ உன்னில் பெரும் பகுதியை இழந்துவிட்டாய் உன் குரல் மட்டும் உன்னை அடையாளம் காட்டுகிறது உன் திசை ஒரே புள்ளியில் நின்று கொண்டிருக்கிறது ஏழையின் தோள் அழுத்தும் கடனெனக் கனக்கின்றன நாட்கள் முதுமையிலிருந்து உன் மனம் குழந்தைமை கொண்டுவிட்டது நீ…

இந்திய புதிய கல்விக்கொள்கை – ஓர் சிங்கப்பூர் ஒப்புநோக்கு – அத்தியாயம் ஒன்று

அழகர்சாமி சக்திவேல் கல்வி முன்னேற்ற விசயத்தில், பிஜேபி எடுக்கும் பல்வேறு முயற்சிகளை நிச்சயம் பாராட்டியாகவேண்டும். முந்தைய ஆட்சியில் பிஜேபி கொண்டுவந்த சாத்தியா என்ற பாலியல் கல்வித்திட்டம், இப்போதைய பிஜேபி ஆட்சியில் கொண்டுவரப்படும் புதிய கல்விக் கொள்கை இவை இரண்டுமே பாராட்டுக்குரியவைகள். கூடவே…
பரவும் தொலைக்காட்சி நாடகங்கள் எனும் தொற்றுநோய்!

பரவும் தொலைக்காட்சி நாடகங்கள் எனும் தொற்றுநோய்!

லதா ராமகிருஷ்ணன் விஜய் தொலைக்காட்சி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பப்படும் தொடர்நாடகத் தில் கடந்த வெள்ளியன்று திடீரென்று நாடகக் காட்சிகளின் மீது அவ்வப் போது பாம்பு ஊர்வதாய் ஒரு வாக்கியம் வழுக்கிக்கொண்டு சென்றது. அந்த வரியின் சாராம்சம் இதுதான். ‘இது முழுக்க…
இராமனும் இராவணனும் காதலும் கமலஹாசனும்

இராமனும் இராவணனும் காதலும் கமலஹாசனும்

-லதா ராமகிருஷ்ணன் இராமாயணத்தில் கதாநாயகன் இராமன். இராவண னின் நிறைய நற்குணங்களை வால்மீகி எடுத்துக் காட்டி யிருந்தாலும் அவன் சீதையைக் கவர்ந்து சென்றது அந்தக் கதாபாத்திரத்தின் Tragic Flaw என்பதா கவே சித்தரித்திருப்பார். ஆனால், இங்கே ஏனோ நிறைய பேருக்கு இராவண…
குழந்தைகளும் கவிஞர்களும்

குழந்தைகளும் கவிஞர்களும்

லதா ராமகிருஷ்ணன் உங்களால்  பிரியப்பட்டு  பணியாற்றமுடியவில்லை பிடிக்காமல்தான் வேலைசெய்ய முடிகிறதென்றால் உங்கள் வேலையை விட்டுவிடுவதே மேல்.  கலீல் கிப்ரான் (*தமிழில் : லதா ராமகிருஷ்ணன்) கண்ணீர் சிந்தாத விவேகத்திலிருந்து என்னை அப்பால் தள்ளி வை. மனம்விட்டுச் சிரிக்காத தத்துவத்திலிருந்தும் குழந்தைகளின் எதிரில்…
கம்பன் அடிப்பொடி புகழ்த்திருநாள் விழா

கம்பன் அடிப்பொடி புகழ்த்திருநாள் விழா

அன்புடையீர்  வணக்கம் காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் அடிப்பொடி புகழ்த்திருநாள் விழாவின் அழைப்பிதழ் இதனுடன் இணைக்கப்பெற்றுள்ளது. இதனைத் தங்கள் இதழில் வெளியிட்டுப் பரவலாக்கம் செய்திட அன்புடன் வேண்டுகிறே்ன.

செம்மொழித்தமிழில் அமைதி இலக்கியம்

                                முனைவர் எம் எஸ் ஸ்ரீ லக்ஷ்மி , சிங்கப்பூர் முன்னுரை: வாழ்வில் அனைவரும் அமைதியை விரும்புதல் இயற்கை. அமைதி என்னும் சொல் அகத்தோடும் புறத்தோடும் மிக நெருங்கிய தொடர்புடையது.   இன்றைய பரபரப்பான  வாழ்க்கைச்சூழல் மன அமைதியின்மையை அதிகரித்திருந்தாலும்  அதே…

குரு அரவிந்தன் எழுதிய ‘ஒரு அப்பா, ஒரு மகள், ஒரு கடிதம்’

வணக்கம். எழுத்தாளர் குரு அரவிந்தன் எழுதிய 'ஒரு அப்பா, ஒரு மகள், ஒரு கடிதம்' என்ற கல்கி இதழில் வெளிவந்த சிறுகதையைக் கலைஞர் தொலைக்காட்சிக்காகக் குறுந்திரைப்படமாக்கி இருக்கிறார்கள்.  இந்தக்கதை இதுவரை ஆறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுளள்ளது. உங்கள் ஆக்கபூர்வமான கருத்தை எதிர்பார்க்கின்றோம்.…

அற்புதம்

கு. அழகர்சாமி தேவாலயம் பூட்டிக் கிடக்கிறது. குரங்குகள் அதன் ஓடுகளைப் பிரித்துப் போட்டிருக்கின்றன. தேவனின் அற்புதங்கள் தேடி யாரும் அங்கு வருவதில்லை. அருகில் பிரார்த்தித்திருக்கும் பூக்கும் காலமும் பூக்காத காலமும் தெரிந்த மாமரம். எங்கு செல்கின்றன அதன் வேர்கள்? அதன் ஆன்மாவின்…