ஆனந்த பவன் -காட்சி-23 இறுதிக் காட்சி

  இடம்: ஆனந்த பவன்   நேரம்: காலை மணி ஏழரை.   உறுப்பினர்: ராஜாமணி, சுப்பண்ணா, மாதவன், உமாசங்கர், ராமையா மற்றும் ரங்கையர், பாபா.   (சூழ்நிலை: ராஜாமணி கேஷில் உட்கார்ந்து பில் வாங்கிக் கொண்டிருக்கிறான். எதிரில் சுப்பண்ணா நின்று,…

ஆனந்த பவன் : 22 நாடகம் காட்சி-22

இடம்: கிருஷ்ணாராவ் தோட்டம். நேரம்: மறுநாள் காலை மணி ஏழு. பாத்திரங்கள்: ராஜாமணி ஜமுனா. (சூழ்நிலை: ராஜாமணி ஜமுனா கொண்டு வந்து கொடுத்த காப்பியைக் குடித்து விட்டு பக்கத்திலிருந்த பெஞ்சின் மீது டம்ளரை வைக்கிறான். அவள் தலை குனிந்து அங்கே நின்றிருக்கிறாள்)…

ஆனந்த பவன் -21 நாடகம்

இடம்: ஆனந்தராவ் வீடு நேரம்: மறுநாள் காலை மணி ஏழு. பாத்திரங்கள்: ஆனந்தராவ், ரங்கையர், கங்காபாய். (சூழ்நிலை: ஆனந்தராவ் தமது அறையில் கட்டிலின் மீது படுத்திருக்கிறார். அவரைக் காண்பதற்காக, ரங்கையர் வீட்டுப் படியேறிக் கொண்டிருக்கிறார். நடை வாசலில் அவரைக் கண்டு திரும்பி…

ஆனந்தபவன் – 20 நாடகம் காட்சி-20

  வையவன்   காட்சி-20   இடம்: ஆனந்தபவன்   நேரம்: மூன்று நாள் கழித்து, ஒரு முற்பகல் வேளை.   உறுப்பினர்: சுப்பண்ணா, சாரங்கன், உமாசங்கர், மாதவன், ராமையா.   (சூழ்நிலை: சுப்பண்ணா வடை போட்டுக் கொண்டிருக்கிறார். பக்கத்தில் ராமையா…

ஆனந்த பவன் நாடகம் வையவன் காட்சி-18

இடம்: ஒய்.எம்.சி.ஏ. கட்டிடம். நேரம்: மாலை மணி ஐந்தரை. உறுப்பினர்: ஜான்ஸன், ரங்கையர், மோனிகா மில்லர், குழந்தை யோகி. (சூழ்நிலை: ஜான்ஸனும் ரங்கையரும் உட்கார்ந்திருக்கிறார்கள். மோனிகா மில்லர், கைக் குழந்தையுடன் அந்த அறைக்குள் பிரவேசிக்கிறாள்) ஜான்ஸன்: இதோ மிஸ்டர் ரங்கையர், இவள்தான்…

ஆனந்த பவன் நாடகம் வையவன்   காட்சி-17

        இடம்: ஆனந்தபவன்   நேரம்: மாலை மணி ஆறு   உறுப்பினர்: ராஜாமணி, சுப்பண்ணா, சாரங்கன்   (சூழ்நிலை: ராஜாமணி கேஷ் கவுண்டரில் உட்கார்ந்திருக்கிறான். சாரங்கன் உள்ளேயிருந்த கைக் காரியத்தைப் போட்டு விட்டு ஓடி வருகிறான்.…

ஆனந்த பவன் ( நாடகம் ) காட்சி-16

      இடம்: ஒய்.எம்.சி.ஏ. ஹாஸ்டல்   காலம்: பிற்பகல் ஐந்து மணி.   உறுப்பினர்: ரங்கையர், ஜான்ஸன், மோனிகா மில்லர்   (சூழ்நிலை: ரங்கையர் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டு ஜான்ஸன் (வயது 55) மாடியிலிருந்த கீழே இறங்கி வருகிறார். ரங்கையர்…

ஆனந்த பவன் நாடகம் வையவன் காட்சி-15

இடம்: ரங்கையர் வீடு உறுப்பினர்: ஜமுனா, மோகன் நேரம்: மாலை மணி ஐந்து. (சூழ்நிலை: ஜமுனா துவைத்த துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருக்கிறாள். அப்போது மோகன் வீட்டினுள் வருகிறான்.) மோகன்: என்ன பண்ணிண்டிருக்கே ஜம்னா? ஜமுனா: துணிகளை மடிச்சு வச்சுண்டிருக்கேன்! மோகன்:…

ஆனந்த பவன் நாடகம் காட்சி-14

வையவன் இடம்: ஆனந்தராவ் வீடு. உறுப்பினர்: ராஜாமணி, கங்காபாய், ஆனந்தராவ். நேரம்: மணி மூன்றரை (சூழ்நிலை: ஆனந்தராவ் ஈஸிசேரில் படுத்து செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருக்கிறார். நடுவில் இரண்டு மூன்று முறை தும்மி விடுகிறார். வெளியே மிளகாய் அரைக்க, முறத்தில் மிளகாயைக் கொட்டிக்…

ஆனந்த பவன் [நாடகம்] வையவன் காட்சி -12

    இடம்: ரங்கையர் வீடு   காலம்: மத்தியானம் மணி பனிரெண்டரை   உறுப்பினர்: ஜமுனா, மோகன்   (சூழ்நிலை: ஜமுனா ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள். அந்நேரத்துக்கு மோகன் அங்கே வருகிறான்)     மோகன்: ஜம்னா... ஜம்னா  …