Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
பிரியாவிடையளிப்போம் கே.எஸ்.சுப்பிரமணியன் என்ற மகத்தான மனிதருக்கு
கே.எஸ்.சுப்பிரமணியன் அன்புமிக்க மனிதர், நமக்கெல்லாம் தெரிந்த திறமையான மொழிபெயர்ப் பாளர், மனிதநேயவாதி டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன் இன்றிரவு (Saturday 24.10.2020) சுமார் 9.45 மணிக்கு மாரடைப்பால் காலமானார். ஒரு மனிதராக, மொழிபெயர்ப்பாளராக கே.எஸ். என்று அவருக்கு நெருங்கியவர்களால் அன்போடு அழைக்கப்படும் முனைவர்…