சமூக வரைபடம்

  எழுத்தின் வளைவுகள் நெளிவுகள் மையப்புள்ளியாய்   தொனியில் அழுத்தத்தில் மழுப்பலில் சொற்கள் சொற்றொடர்கள் கூர் முனையில் நீளத்தில் பயன்பாட்டில் வேறுபடும் கருவிகளாகும் ஆயுதங்களுமாகும்   மண் வாசனை வர்ணாசிரம சுருதி அதிகார அடுக்கின் அழுத்தங்கள் ஏழ்மையின் இயலாமைகள் இவற்றுள் ஒன்று…

மூன்றாம் பரிமாணம்

  மனித இயங்குதலில் முதுகெலும்பு விரைவுகளில் வாகனங்கள் இவை மையமாய்க் கொள்ளும் சங்கிலி   மூன்று ராட்சதக் கண்ணிகளில் காலத் தொடர்ச்சி நினைவு அடுக்குகளில் மூன்றாம் பிறையாய் சில   பசுமை விரியும் காடுகள் மண்ணுள் விரையும் வேர்கள் எதன் கண்ணிகளும்…

காணவில்லை

    புதர்களும் செடிகளும் மரங்களும் போய்   அழகிய பெரிய பூங்கா அளவாக வெட்டிய வரிசையாய் பூச்செடிகள்   விரிந்து பரவாத வகை மரங்கள்   ஒழுங்கு செய்யப்பட்ட பசும்புல் விரிப்பு   கொடிகள் தோரணமாய் வளைவுகள்   மெல்லிய…

தொந்தரவு

  தன் வண்டியைப் பல தளங்கள் தாண்டி நிறுத்தத் தெரியாது   விலைப் பட்டையைப் பார்க்காமல் தேர்வு செய்ய மாட்டார்   விற்கும் உணவுகளில் எதுவும் அவரால் ஜீரணிக்க முடியாது   தான் செல்ல வேண்டிய தளத்துக்கான வழியைக் கேட்டு இளவயதினரின்…
டெல்லியில் மோத இருக்கும் இரண்டு கருப்பு ஆடுகள்

டெல்லியில் மோத இருக்கும் இரண்டு கருப்பு ஆடுகள்

அன்னா ஹஸாரே 30 ஆண்டுகளுக்கும் முன்பாக ரானேஜி காவ் சிந்தி என்னும் தனது கிராமத்தை மேம்படுத்துவதில் இயற்கை விவசாயம், சிறு நீர்த்தேக்கங்கள் எனத் தம் பொது வாழ்க்கையைத் துவங்கினார். மகாராஷ்டிர அரசில் ஊழலைக் களைய பல போராட்டங்களை அவர் முன்னெடுத்தார். அகில…

நூலறுந்த சுதந்திரம்

    சத்யானந்தன்   பிற பட்டங்களின் நூலை அறுத்தெறிந்த காலம் முடிந்தது மரத்தின் நெருங்கிய கிளைகளில் அடைக்கலமானது இந்தப் பட்டம்   நூலின் காற்றின் இயக்குதலிலிருந்து பெற்ற விடுதலை இன்னொரு சிறை எல்லாம் ஒன்றே என்னும் ஞானம் சித்தித்தது அதற்கு…

புத்தாண்டு வரவு

      புத்தாண்டு இரவு மணி இரண்டு   விரையும் வாகனங்கள் அதிரும் பட்டாசுகள் உற்சாகக் கூக்குரல்கள் எதையும் கண்டு களிக்காது கருமமே கண்ணாய் குளிரிலும் வியர்வை வழிய மூன்றடிச் சிறுவன் மற்றும் அரும்பு மீசை ஒருவன்    …
நூல் மதிப்புரை     எதிர்வு- நாவல்- சிதம்பர ரகசியத்தை கேள்விக்குள்ளாக்கும்

நூல் மதிப்புரை எதிர்வு- நாவல்- சிதம்பர ரகசியத்தை கேள்விக்குள்ளாக்கும்

  அதிர்ச்சிக்கும் அதிர்வுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் அறிவோம். ஒற்றைக் குரல் எதிர்ப்பாக இல்லாமல் சமுதாயம் முழுதும் விரவும் எதிர்வாக ஒருக்கப்பட்ட அனைவரின் ஒன்று பட்ட எழுச்சியே இந்த நாவலின் மையக் கரு.   நாவலின் செய்தி மிகவும் நேரடியானதும் வெளிப்படையாகப்…

இது பொறுப்பதில்லை

கலையின், பெண் கல்வியின், மத நல்லிணக்கத்தின் எதிரிகள் நூறு மலர்களை வேட்டையாடினர் மதங்கள் மனிதம் வாழ கொலை வெறிக்கு அடிப்படை ஆக அல்ல மத குருமார் மதத் தலைவர் இன்னும் பொறுத்தால் ஓர் நாள் அவரும் வேட்டையாடப் படுவர் புத்தரின் புராதன…

நகை முரண்

  ஊழலை ஒழிக்க விழைகிறவர் எப்போதும் அதிகாரத்தில் இல்லாதோர்   பெண்ணுரிமை பேசுவோர் அனேகமாய் ஆண்கள்   கல்விச் சீர்திருத்தம் யார் வேண்டுமானாலும் பேசுவர் மாணவர் தவிர   நதிநீர் பங்கு கேட்டுப் போராடும் யாரும் கேட்பதில்லை நதிநீர்த் தூய்மை  …