Posted in

அசோகமித்திரன் சிறுகதைகள் – 10

This entry is part 14 of 16 in the series 10 ஆகஸ்ட் 2025

–பி.கே.சிவகுமார் அசோகமித்திரனின் “அம்மாவுக்கு ஒருநாள்” கதை ஏறக்குறைய 11 பக்கங்கள் கொண்டது என்றாலும், முதல் நான்கு சிறுபத்திகளிலேயே (8 வரிகளிலேயே) அம்மாவின் … அசோகமித்திரன் சிறுகதைகள் – 10Read more

Posted in

கவிதைகள்

This entry is part 12 of 16 in the series 10 ஆகஸ்ட் 2025

மு.இராமர் மாசானம் 1. உருவமில்லா மனிதர்கள் உருவமில்லா மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள்  அவர்கள் எப்படி இருப்பர்  நம் மனதில் குடியிருக்கும் பயமுறுத்தும் இருளில் … கவிதைகள்Read more

Posted in

அருகில் வரும் வாழ்க்கை

This entry is part 11 of 16 in the series 10 ஆகஸ்ட் 2025

அவள்  தண்டவாளத்தில் தலைவைத்து  சாக காத்திருந்தாள்.  எமலோகம்  செல்லும் வண்டி  இரண்டு மணிநேரம்  லேட் என அறிவிப்பு.  அருகில்  பழைய சினிமா … அருகில் வரும் வாழ்க்கைRead more

Posted in

நடக்காததன் மெய்

This entry is part 10 of 16 in the series 10 ஆகஸ்ட் 2025

ரவி அல்லது பேசும் தூரத்தில் நடப்பவர்களின் முகம் அறிய முடியாத அளவிற்கு பனி கொட்டிக்கொண்டிருந்தது. வழக்கமாக நடைப்பயிற்சிக்கு வருகிறவர்களில் சிலரைக் காணவில்லை. … நடக்காததன் மெய்Read more

Posted in

யாசகப்பொழுதில் துளிர்த்து

This entry is part 9 of 16 in the series 10 ஆகஸ்ட் 2025

ரவி அல்லது சிரிப்பையும் சிநேகமாக சிந்தியப் பார்வையும் சேகரமாக்கி அந்தி வரை வைத்திருந்தேன். வராது போன உனக்கு  சேருமிட வழிகள் அநேகமிருக்கலாம் … யாசகப்பொழுதில் துளிர்த்துRead more

Posted in

அப்பாவின் திண்ணை

This entry is part 7 of 16 in the series 10 ஆகஸ்ட் 2025

எல்லோருக்கும் நண்பர்கள் உண்டு. எல்லோருக்கும் மனைவியும் உண்டு.  எல்லோரும் ஏதோ ஒரு வீட்டில்தான் வாழ்கின்றோம். வீடு என்பது வீடு மட்டுமல்ல, உணர்வுகளின் … அப்பாவின் திண்ணைRead more

Posted in

சொல்லவேண்டிய சில…..மூத்த குடிமக்களும் சமூகமும்

This entry is part 8 of 16 in the series 10 ஆகஸ்ட் 2025

லதா ராமகிருஷ்ணன்  சில நாட்களுக்கு முன்பு படிக்க கிடைத்த செய்தி இது பெங்களூருவில் உள்ள மூத்த குடிமக்கள் இல்லத்தில் மே மாதத்தில் … சொல்லவேண்டிய சில…..மூத்த குடிமக்களும் சமூகமும்Read more

அசோகமித்திரனின் “ஒற்றன்”
Posted in

அசோகமித்திரனின் “ஒற்றன்”

This entry is part 6 of 16 in the series 10 ஆகஸ்ட் 2025

– பி.கே.சிவகுமார் அசோகமித்திரனின் ஒற்றன் நாவலை இந்த வாரம் படித்து முடித்தேன். நாவல் என்பதை விட நடைச்சித்திரம் அல்லது பயணக்கட்டுரை எனலாம். … அசோகமித்திரனின் “ஒற்றன்”Read more

Posted in

பூஜ்யக் கனவுகள்

This entry is part 5 of 16 in the series 10 ஆகஸ்ட் 2025

வசந்ததீபன் _________________________________ பனிக்குடம்  உடலின்   கவசக்கூடு மெல்லத்  தளும்பித்தளும்பி  அலைகிறது பூவின்மகரந்தப்பையாய் உடைபடஉயிரை முகிழ்த்துகிறது நெடுஞ்சாலையில்  பேருந்து  விபத்தானது ஆட்கள்  ஓடி  … பூஜ்யக் கனவுகள்Read more