Posted inகதைகள்
பயணப்பை
திருவான்மியூரில் 'சிக்னலைக்" கடந்து செல்வது என்பது பெரிய சவால். சாலைச் சந்திப்பை நெருங்கும் போதே நம்மை மனச் சோர்வு ஆட்கொள்ளும். மழை தூரிக் கொண்டே இருந்தது. இருசக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்த கதிரேசனும் நானும் 'ரெயின் கோட்' அணிந்திருந்தோம். வாகனங்களின் இரைச்சலும்…