- சேயோன் யாழ்வேந்தன் பிரபஞ்சத்தின் மேல் மிதந்த ஒரு புள்ளியின் மேல் சுழன்ற பூமியின் மேல் அமைந்த ஒரு மலையின் மேல் நின்ற ஒரு மரத்தின் மேல் விரிந்த ஒரு கிளையின் மேல் அமர்ந்த…
ஸிந்துஜா அம்மிணியைப் பார்த்தேன் இன்று . கட்டுக்குள் அடங்கிக் கிடந்த முயல்கள் இரண்டும் சீறி எழுந்து வந்தன என்னைக் கண்டதும் . கைகளின் பிடிக்குள் அடங்க மறுத்துக் குதித்து நின்றன . முயலின் இரு…
நேதாஜிதாசன் பிஸ்மார்க் கவிதை எழுதி கொண்டிருப்பதாக சொன்னார்கள் பிரவுனியன் இயக்கம் போல அவரை பார்க்க செல்ல திட்டமிட்டிருந்தேன் திடீரென நவீனன் வந்து என்னை பார்க்க வந்தவர் தன்னை பார் என சொல்லிவிட்டு சென்றதாக சொன்னார்…
சி. ஜெயபாரதன், கனடா புத்தாண்டுப் பிள்ளை பிறக்குதடி ஈராறு திங்கள் தாண்டி, சித்திரை முதல்நாள் தமிழ்த் தாயிக்கு ! புத்தாண்டுப் பஞ்சாங்கம் வாசிப்போம் சித்திரை மாத நாள் முதலாய் ! புத்தாண்டுக் கன்று உடனே,…
அம்மாவின் ஸ்பரிசத்தில் அனுதினமும் தென்றலாயிருந்தது பசி வந்து அழைக்கும் போது மட்டும் வீடு சேரும் நாளில் செல்லப் பிராணியாய் அலுவல் குடும்பம் அலைக்கழிக்க துய்ப்பு செல்வம் தொடுவானில் நிற்க வழித்துணையாய் புனைவும் பொறுப்பும் கயிறு…