1. கண்காணிப்பு - சிறகு இரவிச்சந்திரன். 0 அவனுக்கு கொடுக்கப்பட்ட பணி கேட்கும்போது எளிதாகத்தான் இருந்தது. பள்ளி நாட்களில் இருந்தே மர்ம நாவல்களையும் சங்கர்லால் துப்பறியும் தமிழ்வாணன் கதைகளையும் படித்ததின் பாதிப்பு அவன் மனதில்…
தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com காலையில் எழுந்ததுமே அபிஜித் ஆஸ்பத்திரிக்கு போன் செய்தான். நம்பர் பிசியாக இருந்தது. அவன் பல்லைத் தேய்த்துவிட்டு வருவதற்குள் மைதிலி காபி தயாரித்து கோப்பையில்…
காடு வெட்டியாருக்கு நாற்காலி கொண்டு வந்து ஒருவன் களத்தில் போடும்போதுதான் கான்ஸ்டபிள் வந்தார். காலையில் காப்பி, பலகாரம் முடித்துக் கொண்டு, அமர்த்தலாக ஏப்பம் விட்டவாறே பண்ணை வீட்டிலிருந்து கீழே இறங்கும்போதே காடு வெட்டியார்…
சிறு தூக்குச் சட்டியில் களியும், களிக்கேற்ற கீரை கடைசைலையும் எடுத்துக் கொண்டு நடந்தாள் யாழினி. மெரூன் நிற தாவணியும், வெள்ளைப் பொட்டுகளும் சந்தனக் கோடுகளும் நிறைந்த பாவாடையும் அணிந்திருந்தாள். அலங்காரம் ஏதும் அற்று சாதாரணமாய்…
ஒரு அரிசோனன் ஸ்ரீநிவாசின் உரிமையாளர் உள்ளே நுழைந்தார். அங்கு பல வீட்டு உரிமையாளர்கள் குழுமி இருந்தார்கள். “வாங்க ஸ்ரீநிவாஸ், எப்படி இருக்கீங்க!” என்று வரவேற்றாள் காமாட்சி[காமாட்சி நிலைய உரிமையாளர்]. அவர்களின் பெயர் தெரியாததால்,…
மாதவன் ஸ்ரீரங்கம் ஒரு கருக்கலில்தான் அவன் இருப்பைஉணர்ந்தேன். கட்டிலின் விளிம்பில் அமர்ந்தபடி ஒரு குறுநகையோடு பார்த்துக்கொண்டிருந்தான் என்னை. என் திடுக்கிடலை ஒரு சைகையால் அமைதிப்படுத்தினான். அருகில் படுத்திருந்த என் மனைவி மகனை அச்சுறுத்தலோடு பார்த்துக்கொண்டேன்.…