8 ஏப்ரல் 2018
latseriesid seriesname=8 ஏப்ரல் 2018
latseriesidapril8_20188 ஏப்ரல் 2018
latseriesidapril8_2018 seriesname=8 ஏப்ரல் 2018
latseriesidapril8_20188 ஏப்ரல் 2018
latseriesidapril8_2018 seriesname=8 ஏப்ரல் 2018
latseriesidapril8_2018 seriesname=8 ஏப்ரல் 2018
latseriesidapril8_2018 seriesname=8 ஏப்ரல் 2018
latseriesidapril8_2018 seriesname=8 ஏப்ரல் 2018
latseriesidapril8_2018 seriesname=8 ஏப்ரல் 2018
latseriesidapril8_20188 ஏப்ரல் 2018
latseriesidapril8_20188 ஏப்ரல் 2018
latseriesidapril8_2018 seriesname=8 ஏப்ரல் 2018
latseriesidapril8_2018 seriesname=8 ஏப்ரல் 2018
latseriesidapril8_2018 seriesname=8 ஏப்ரல் 2018
latseriesidapril8_2018 seriesname=8 ஏப்ரல் 2018
latseriesidapril8_2018 seriesname=8 ஏப்ரல் 2018
latseriesidapril8_2018 seriesname=8 ஏப்ரல் 2018
latseriesidapril8_2018 seriesname=8 ஏப்ரல் 2018
latseriesidapril8_2018 seriesname=8 ஏப்ரல் 2018
latseriesidapril8_2018நன்றி திரு. ஜெயபாரதன் INO inofaqtntamil doc file INO inofaqtntamil1 INO inofaqtntamil1
அரிசங்கர் காலம் 2098… அதைக் கண்டுபிடிக்கும் வரை வருனுக்கு அந்த எண்ணம் வரவில்லை. முதல் இரண்டு சோதனையில் வெற்றி பெற்றவுடன்அவருக்கு இந்த எண்ணம் வந்தது. அதுவும் இரண்டாவது சோதனையில் அவர் அடைந்த அதிர்ச்சி அவருக்குக் கண்டிப்பாகஇதைச் செய்தாக வேண்டும் என்று தோன்றியது. முதல் சோதனையாக அவர் இரண்டு வாரம் முன்பு அவர் செல்லாமல்விட்ட ஒரு கான்ஃப்ரன்ஸ்க்கு சென்று வந்தார். அந்தச் சோதனை வெற்றி பெற்றவுடன் அடுத்த சோதனையாக ஒரு மாதம்கழித்து நடக்கப் போகும் தன் பேத்தியின் திருமணத்தைக் […]
நொயல் நடேசன் ஐரோப்பிய நாவல் வரிசையில் கரமசோவ் சகோதரர்கள் நாவலைக் காலம் காலமாக உறங்குநிலையில் இருந்த ஒரு எரிமலையின் குமுறலென அமரிக்க பேராசிரியர் வர்ணித்தார். இந்த நாவல் தொடர்ச்சியாக முதன்மையான நாவலாகப் பல்கலைக்கழகங்களில் பேசப்படுகிறது. பல நாவல்கள் சிலகாலத்தின் பின் கல்லறையில் தூங்குவதும், புதிய நாவல்கள் முளைத்து வருவதும் வழக்கம். இந்த நாவல் 130 வருடங்களுக்கு முன்பானது இன்னமும் செவ்வியல் இலக்கியமாக மட்டுமல்லாது நிகழ்கால இலக்கியமாகவும் பேசப்படுவதற்கு காரணம், கரமசோவ் சகோதரர்கள் மனித வாழ்க்கையின் முரண்பாடுகளை, நம்பிக்கைகளை, […]
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++ உன்னைக் கூட்டிச் செல்லவா ? ஆப்பிள் தோப்புக்கு போகிறேன். எதுவும் மெய்யல்ல ! எதையும் பற்றித் தொங்காதே ! ஆப்பிள் தோப்பிலே நீ எப்போதும் கிடக்காதே ! விழிகளை மூடிக் கொண்டு வாழ்வது எளிது ! பார்ப்ப தெல்லாம் புரியாது திரிக்கப் படுகிறது ! அடுத்தவன் உடலுக்குள் புகுந்து நடிப்பது கடினம் ! எல்லாம் நடக்குது எப்படியோ ! எனக்கொரு கவலையும் இல்லை ! இருவரும் ஆப்பிள் தோப்புக்கு […]
டாக்டர் ஜி. ஜான்சன் பக்கவாதம் என்பது உடலின் ஒரு பக்கம் முகம், கைகள், கால்கள் செயலிழந்துபோவது. இது இன்னொரு நோயின் விளைவே. அந்த நோய்தான் ” ஸ்ட்ரோக் ” என்பது. இதன் பொருள் அடி என்பதுதான். உண்மையில் இது மூளையில் உள்ள இரத்தக் குழாயில் உண்டாகும் திடீர் விபத்து. இதை Cerebrovascular Accident என்பார்கள். இதை மூளை இரத்தக்குழாய் விபத்து என்னலாம். இங்கு இரத்தக்குழாய் என்பது தமனியைக் குறிப்பதாகும். இது 65 வயதுக்குமேல் உள்ளவர்களுக்கு அதிகமாக உண்டாகலாம். […]
துபாயில் “ஓரிதழ்ப்பூ” நாவல் வெளியீட்டு விழா JAZEELA எழுத்தாளர் அய்யனார் விஸ்வநாத்தின் ’ஓரிதழ்ப்பூ’ நாவல் வெளியீடும் விமர்சனக் கூட்டமும் துபாயில் வெள்ளிக்கிழமை மாலை வெகு சிறப்பாக நடந்தேறியது. துபாய் தேரா – சரவணபவன் உணவக மாடியில் நடைபெற்ற இந்நிகழ்வில் திரளான இலக்கிய வாசகர்களும் துபாயின் முக்கியத் தமிழ் எழுத்தாளர்களும் கலந்து கொண்டனர். திருவண்ணாமலையைக் களமாகக் கொண்டு அய்யனார் விஸ்வநாத் எழுதிய இந்த ஓரிதழ்ப்பூ நாவல், இலக்கிய வாசகர்களின் பரவலான கவனத்தையும் விமர்சனங்களையும் பெற்று வருகிறது. நிகழ்வை திரு. […]
பின்னூட்டங்கள்