உம்பர் கோமான்

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்             எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய்                  கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே             எம்பெரு மாட்டி யசோதா அறிவுறாய்             அம்பர மூடறுத் தோங்கி உலகளந்த             உம்பர்கோ மானே உறங்கா தெழுந்திராய்             செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா              உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய இது திருப்பாவையின் பதினேழாவது பாசுரம். இதற்கு முந்திய பாசுரத்தில் ஆயர்குலப் […]

இலக்கியச்சோலை கூத்தப்பாக்கம், கடலூர் – 24-08-2014 ஞாயிறுமாலை6 மணி

This entry is part 14 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

[ நிகழ்ச்சிஎண்-149 ] தலைமை     : திருவீ. அழகரசன், வழக்கறிஞர். வரவேற்புரை   : திருவளவ. துரையன், தலைவர், இலக்கியச் சோலை சிறப்புரை :     திரு வே. இந்திரஜித், திருவாரூர். பொருள்       : தமிழும் வடமொழியும் நன்றியுரை     : முனைவர் திரு ந. பாஸ்கரன், செயலாளர், இலக்கியச் சோலை 24-08-2014 ஞாயிறு மாலை 6 மணி ஆர்.கே.விதட்டச்சகம், கூத்தப்பாக்கம் அனைவரும் வருக! வருக  

பால்கார வாத்தியாரு

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

பொழுது விடிந்தும் விடியாதது போல இருந்தது. முருகன் எழுந்திருக்க மனமின்றி படுத்துக் கிடந்தான். உடலோடு உள்ளமும் சோர்வாக இருந்தது. அம்மா வாசலில் சாணம் தெளிக்கும் சத்தம் கேட்டது. தோட்டத்தில் சேவல் குரலெடுத்துக் கூவியது. காகங்கள் கரையும் சத்தம் தெளிவாகக் கேட்டது. முருகன் எழுந்து வாசலில் திண்ணையில் உட்கார்ந்தான். அம்மா கோலம் போட்டுவிட்டுப் பால் கறக்கப் போய்விட்டாள். அம்மா போடும் கோலம் மிக அழகாக இருக்கும்.  இனி அவள் உலகம் தொடங்கி விட்டது. நான்கு மாடுகளில் பால் கறந்து […]

வேல்அன்பன்

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

எஸ். கிருட்டிணமூர்த்தி அவுஸ்திரேலியா (தாய்த் தமிழ்ப் பள்ளியின் “ஆஸ்திரேலியா – பல கதைகள்” சிறுகதைப் போட்டி  – இரண்டாம் பரிசு) விடிந்தால் புது வருடம். நாளை பிறக்க விருக்கும் இரண்டாயிரத்து நாற்பத்தி இரண்டாம் ஆண்டைவரவேற்று எல்லா இணையத்தளங்களும் செய்திகளை வெளியிட்டுக் கொண்டு கொண்டிருந்தது. சலசலப்புத்தமிழ் இணையம் வேல்அன்பனது கதையொன்று இரண்டாயிரத்து நாற்பத்தி இரண்டாம் ஆண்டு புது வருச சிறப்பு மலரில் வருகின்றது என பரபரப்பு செய்தி வெளியிட்டிருந்தது. இதுதான் வேல்அன்பன் கடைசியாக தமிழ் மீடியாக்கு அனுப்பிய படைப்பு […]

தினம் என் பயணங்கள் -29 மாற்றுத் திறனாளிகளுக்கு ஓர் அறக்கட்டளை

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

எப்போதேனும் ஒரு நினைவு வந்துவிட்டு போகும், நாம் இதை செய்ய வேண்டும் அதை செய்ய வேண்டும் என்றொரு ஆத்மார்த்த வெற்றிக்கான எண்ணம். எனக்கு எப்போதும் வந்துக்கொண்டிருந்தது அது ஒன்று தான். எங்கும் கல்வி கூடங்களை அமைக்க வேண்டும். கல்வி தரமானதாக இருக்கவேண்டும். கட்டணம் ஏதும் வசூலிக்கப்படக் கூடாது. அதையும் தாண்டி என் முழுமையான கனவு என்பது மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கியதே! நான் எதையெல்லாம் வலியாக உணர்ந்தேனோ அந்த வலிகளை நிவர்த்திக்க கூடிய வகையில் அநேகருக்கு வேலை வாய்ப்பை தரும் […]

உயிரோட்டமுள்ள உரைநடைக்கு உரைகல் பாரதி!

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

1911, டிசம்பர் 6ம் தேதி மகாகவி பாரதியின் “ஆறில் ஒரு பங்கு” என்ற ஒரு நூல் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நூலில் தடை செய்யும் அளவிற்கு அப்படி என்னதான் இருக்கிறது என்று அறியும் ஆர்வம் எழாமல் இல்லை. இதற்கு இன்னொரு முக்கியமான காரணம் 1912 ம் ஆண்டுக்குப் பிறகு பாரதியாரின் படைப்புகள் ஒரு கட்டுக்குள் வந்திருக்கிறது. தம் வாழ்நாளில் எஞ்சிய அந்த ஒன்பது ஆண்டுகள், வறுமையின் கொடுமையில் சிக்கி, சின்னாபின்னமாகிவிட்டது. இந்த காலகட்டத்தில் மகாகவி […]