அதனினும் இனிது புத்தக வெளியீட்டு விழா

அதனினும் இனிது புத்தக வெளியீட்டு விழா

வணக்கம். வரும் 23-ம் தேதி, காலை 10.30 மணிக்கு, டிஸ்கவரி புக் பேலஸ்-ல் நடக்கவுள்ள புத்தக வெளியீட்டுக்கான அழைப்பிதழை இணைத்துள்ளேன். தங்களின் வருகைய எதிர்பார்க்கிறோம். நன்றி!

திரை விமர்சனம் இது என்ன மாயம்

சிறகு இரவிச்சந்திரன் 0 செட்டப் காதல் ஃப்ளேர் அப் ஆகும் கதை! ஆங்கில நாடகங்களில் நடித்து, போணியாகாமல், காதலர்களுக்கு திரைக்கதை எழுதி, இயக்கி வெற்றி பெறச் செய்யும், நிறுவனத்தை ஆரம்பிக்கிறான் அருண். ப்ரேக் அப் ஆன பாய்ஸை, தோற்றம் மாற்றி, நவீனமாக்கி,…

2011 இல் புகுஷிமா விபத்து நேர்ந்து நான்கு ஆண்டுக்குப் பின் ஜப்பான் அணுமின் உலைகளின் நிலைமை என்ன ?

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://youtu.be/wCX_baMgI_I https://www.youtube.com/watch?feature=player_embedded&v=IcGqNM5t28s +++++++++++++++ அணுமின் சக்தி நிலையங்கள் மீண்டும் இயங்காமல் போனால், ஜப்பானில் சில தொழிற் துறையாளர் பேரளவு இடர்ப்பாடுகளுக்குள் பாதிப்பு அடைவர். அவர்கள் யாவரும் பேரளவு அரசாங்க ஆதரவு உடையவர்…

என் தஞ்சாவூர் நண்பன்

25 ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சாவூர் போய்க்கொண்டிருக்கிறேன். அன்று மருத்துவக் கல்லூரியிலிருந்து ஆரம்பித்த ஊர் இப்போது வல்லத்திலிருந்தே தொடங்கிவிடுகிறது. விமானம் ஓடுதளம் மாதிரி சாலைகள். அதிகமான பேருந்துகள், லாரிகள். எதையோ தேடி அலைந்து கொண்டிருக்கும் மக்கள். இதோ கந்தக நிறத்தில் சூரிய வெளிச்சத்தில்…

ஹாங்காங் தமிழ் மலரின் ஆகத்து 2015 மாத இதழ்

அன்புடையீர், ஹாங்காங் தமிழ் மலரின் ஆகத்து 2015 மாத இதழ் இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 300 க்கும்அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர். தொடர்ந்து அதே ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும்…

பாவேந்தரின் காதற் குற்றவாளிகள்

கோவை எழிலன் புதுச்சேரியில் பிறந்து பாரதி மேல் பற்று கொண்டு பாரதிதாசன் என்ற புனைப்பெயரைக் கொண்ட பாவேந்தருக்குப் புரட்சிக் கவி என்ற பட்டம் அறிஞர் அண்ணாவால் வழங்கப் பட்டது. இப்பட்டத்திற்கு ஏற்ப அவரின் பாடல்கள் சமூக அவலங்களை ஒழிப்பதற்கு அறைகூவல் விடுப்பவையாக…

முக்கோணம்

சத்யானந்தன் என் பிரச்சனையில் தலையிட்டவர்கள் அதை மேலும் சிக்கலாக்கினார்கள் எனக்காகப் பரிந்து பேசியவர்கள் என்னை தர்மசங்கடத்துக்கு ஆளாக்கினார்கள் வலியவந்து உதவிகளின் தாக்கம் பல வருடங்கள் என் வழிகளை மறித்தது என் முனைப்பில் திட்டமிடல் இயங்குதல் எல்லாம் புறத்தில் தீர்மானிக்கப்படும் திசையில் தற்காலிக…

– இசை – தமிழ் மரபு (2)

(2) - இசை – தமிழ் மரபு இந்திய இசைச்சரட்டின் இந்த முனையைப் பற்றியவர்கள், என ஆந்திரத்தில் தோன்றிய தல்பாக்கம் அண்ணமாச்சாரியார், பத்ராசலம் ராமதாஸர், நாராயண தீர்த்தர், கர்நாடகத்தில் புரந்தரதாசர் போன்றவராவர் இந்துஸ்தானி சங்கீதம் பாரசீக, அராபிய இசைகளின் தாக்கத்துக்குட்பட்டு வேறு…

கால வழு

கா.ஆனந்த குமார் “தாத்தா..வா..தாத்தா ..வூட்டுக்குப் போலாம்….” என்று சத்தமிட்டுக்கொண்டே கைகளைக் காற்றில் அசைத்தபடி வந்து கொண்டிருந்தாள் காவேரி. சலனமற்று வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்த சங்கிலியாண்டிக் கிழவன் தலையைக் குனிந்து கொண்டான்.கரிய மேகங்கள் வானில் சூழ்ந்த்தைப் போன்று மனசெங்கும் துக்கம் பரவியிருந்தது.தலை கவிழ்ந்து…

யார் பொறுப்பாளி? யாரது நாய்?

குடும்பங்களில் நாய்கள் பூனைகள் போன்ற செல்லப்பிராணிகள் பல்லாயிரம் ஆண்டு காலமாக வேட்டைத் தோழனாகவும், அதன் பின்பு வேட்டையாடுதல் அருகி தோழமைக்காக என வீட்டின் பின் வளவுகளில் வளர்க்கப்படும். தற்பொழுது சிறிய குடும்பங்கள், பெரிய வீடுகள் என நிலமை மாறிக்கொண்டு வருவதால், செல்லப்பிராணிகள்…