அதனினும் இனிது புத்தக வெளியீட்டு விழா
Posted in

அதனினும் இனிது புத்தக வெளியீட்டு விழா

This entry is part 13 of 26 in the series 23 ஆகஸ்ட் 2015

வணக்கம். வரும் 23-ம் தேதி, காலை 10.30 மணிக்கு, டிஸ்கவரி புக் பேலஸ்-ல் நடக்கவுள்ள புத்தக வெளியீட்டுக்கான அழைப்பிதழை இணைத்துள்ளேன். தங்களின் … அதனினும் இனிது புத்தக வெளியீட்டு விழாRead more

Posted in

திரை விமர்சனம் இது என்ன மாயம்

This entry is part 14 of 26 in the series 23 ஆகஸ்ட் 2015

சிறகு இரவிச்சந்திரன் 0 செட்டப் காதல் ஃப்ளேர் அப் ஆகும் கதை! ஆங்கில நாடகங்களில் நடித்து, போணியாகாமல், காதலர்களுக்கு திரைக்கதை எழுதி, … திரை விமர்சனம் இது என்ன மாயம்Read more

Posted in

2011 இல் புகுஷிமா விபத்து நேர்ந்து நான்கு ஆண்டுக்குப் பின் ஜப்பான் அணுமின் உலைகளின் நிலைமை என்ன ?

This entry is part 15 of 26 in the series 23 ஆகஸ்ட் 2015

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://youtu.be/wCX_baMgI_I https://www.youtube.com/watch?feature=player_embedded&v=IcGqNM5t28s +++++++++++++++ அணுமின் சக்தி நிலையங்கள் மீண்டும் இயங்காமல் போனால், … 2011 இல் புகுஷிமா விபத்து நேர்ந்து நான்கு ஆண்டுக்குப் பின் ஜப்பான் அணுமின் உலைகளின் நிலைமை என்ன ?Read more

Posted in

என் தஞ்சாவூர் நண்பன்

This entry is part 16 of 26 in the series 23 ஆகஸ்ட் 2015

25 ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சாவூர் போய்க்கொண்டிருக்கிறேன். அன்று மருத்துவக் கல்லூரியிலிருந்து ஆரம்பித்த ஊர் இப்போது வல்லத்திலிருந்தே தொடங்கிவிடுகிறது. விமானம் ஓடுதளம் மாதிரி … என் தஞ்சாவூர் நண்பன்Read more

Posted in

ஹாங்காங் தமிழ் மலரின் ஆகத்து 2015 மாத இதழ்

This entry is part 17 of 26 in the series 23 ஆகஸ்ட் 2015

அன்புடையீர், ஹாங்காங் தமிழ் மலரின் ஆகத்து 2015 மாத இதழ் இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு … ஹாங்காங் தமிழ் மலரின் ஆகத்து 2015 மாத இதழ்Read more

Posted in

பாவேந்தரின் காதற் குற்றவாளிகள்

This entry is part 18 of 26 in the series 23 ஆகஸ்ட் 2015

கோவை எழிலன் புதுச்சேரியில் பிறந்து பாரதி மேல் பற்று கொண்டு பாரதிதாசன் என்ற புனைப்பெயரைக் கொண்ட பாவேந்தருக்குப் புரட்சிக் கவி என்ற … பாவேந்தரின் காதற் குற்றவாளிகள்Read more

Posted in

முக்கோணம்

This entry is part 19 of 26 in the series 23 ஆகஸ்ட் 2015

சத்யானந்தன் என் பிரச்சனையில் தலையிட்டவர்கள் அதை மேலும் சிக்கலாக்கினார்கள் எனக்காகப் பரிந்து பேசியவர்கள் என்னை தர்மசங்கடத்துக்கு ஆளாக்கினார்கள் வலியவந்து உதவிகளின் தாக்கம் … முக்கோணம்Read more

Posted in

– இசை – தமிழ் மரபு (2)

This entry is part 20 of 26 in the series 23 ஆகஸ்ட் 2015

(2) – இசை – தமிழ் மரபு இந்திய இசைச்சரட்டின் இந்த முனையைப் பற்றியவர்கள், என ஆந்திரத்தில் தோன்றிய தல்பாக்கம் அண்ணமாச்சாரியார், … – இசை – தமிழ் மரபு (2)Read more

Posted in

கால வழு

This entry is part 21 of 26 in the series 23 ஆகஸ்ட் 2015

கா.ஆனந்த குமார் “தாத்தா..வா..தாத்தா ..வூட்டுக்குப் போலாம்….” என்று சத்தமிட்டுக்கொண்டே கைகளைக் காற்றில் அசைத்தபடி வந்து கொண்டிருந்தாள் காவேரி. சலனமற்று வெறித்துப் பார்த்தபடி … கால வழுRead more

Posted in

யார் பொறுப்பாளி? யாரது நாய்?

This entry is part 22 of 26 in the series 23 ஆகஸ்ட் 2015

குடும்பங்களில் நாய்கள் பூனைகள் போன்ற செல்லப்பிராணிகள் பல்லாயிரம் ஆண்டு காலமாக வேட்டைத் தோழனாகவும், அதன் பின்பு வேட்டையாடுதல் அருகி தோழமைக்காக என … யார் பொறுப்பாளி? யாரது நாய்?Read more