Posted in

இடைவெளிகள் (9) – புலம்பெயர்தலும் உருளைக்கிழங்கு பொரியலும்

This entry is part 28 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

இராம. வயிரவன் (25-Aug-2012) உருளைக்கிழங்கையும் கேரட்டையும் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். வானலியில் ஒரு கறண்டி எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்த … இடைவெளிகள் (9) – புலம்பெயர்தலும் உருளைக்கிழங்கு பொரியலும்Read more

Posted in

பூனைகளின் மரணம்

This entry is part 27 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

– பத்மநாபபுரம் அரவிந்தன் – யாரேனும் கண்டதுண்டோ .. பூனைகளின் இயற்கையான மரணத்தை? வாகனங்களில் அடிபட்டோ , நாய்களால் கடிபட்டோ இரை … பூனைகளின் மரணம்Read more

பா. ரஞ்சித்தின் “ அட்டகத்தி “
Posted in

பா. ரஞ்சித்தின் “ அட்டகத்தி “

This entry is part 26 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

சிறகு இரவிச்சந்திரன். விளையாட்டைப் பற்றிப் பல படங்கள் வந்ததுண்டு. இது ‘விளையாட்டு ‘ப் பையனை பற்றிய படம். நாமும் விளையாட்டாய் எடுத்துக் … பா. ரஞ்சித்தின் “ அட்டகத்தி “Read more

அழுகிய ’கேக்’கும் அமெரிக்கத் தமிழ் ஆடியன்ஸும்
Posted in

அழுகிய ’கேக்’கும் அமெரிக்கத் தமிழ் ஆடியன்ஸும்

This entry is part 25 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

சினிமா தியேட்டருக்குப் போவது கடும் அலர்ஜி தரும் அனுபவமாக எனக்கு முதன் முதலில் ஆனது அன்றைய ஜகன்மோகினி படத்தைப் பார்க்கப்போனபோது. மந்திரவாத … அழுகிய ’கேக்’கும் அமெரிக்கத் தமிழ் ஆடியன்ஸும்Read more

Posted in

“கதை சொல்லி” விருதுகள் மாணவ – மாணவியருக்கான போட்டி பரிசு ரூ.5000/-

This entry is part 24 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

கதை சொல்லி” விருதுகள்                                     மாணவ – மாணவியருக்கான போட்டி பரிசு ரூ.5000/- ‘கனவு’ பள்ளி மாணவ – மாணவியருக்கான ‘கதை … “கதை சொல்லி” விருதுகள் மாணவ – மாணவியருக்கான போட்டி பரிசு ரூ.5000/-Read more

Posted in

மானும் விறகுவெட்டியும் (கொரிய நாடோடிக் கதை)

This entry is part 23 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

சித்ரா சிவகுமார், ஹாங்காங் வெகு காலத்திற்கு முன்பு, கொரிய நாட்டின் கும்காங் மலையடிவாரத்தில், ஒரு ஏழை விறகுவெட்டி வாழ்ந்து வந்தான். அவன் … மானும் விறகுவெட்டியும் (கொரிய நாடோடிக் கதை)Read more

Posted in

பழமொழிகளில் ‘புறங்கூறுதல்’

This entry is part 22 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com பிறவிகளில் உயர்ந்த பிறவி மனிதப் பிறவியாகும். புல்லாகிப் … பழமொழிகளில் ‘புறங்கூறுதல்’Read more

Posted in

சாமி போட்ட முடிச்சு

This entry is part 21 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

முகில் தினகரன் குடிசைக்கு வெளியே கயிற்றுக் கட்டிலைப் போட்டுக் கொண்டு வானத்து நட்சத்திரங்களை பிரமிப்புடன் பார்த்தபடியே படுத்துக் கிடந்த சாமியாடிக்கு தெக்காலத் … சாமி போட்ட முடிச்சுRead more

Posted in

மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 40

This entry is part 20 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

– நாகரத்தினம் கிருஷ்ணா ஹரிணி 49. நீண்ட விஸில் சப்தம். பேருந்து குலுங்கி நின்றது. ஒரு பெருங்கூட்டமே இறங்குவதுபோலிருந்தது. இரண்டு நடுத்தர … மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 40Read more

Posted in

முள்வெளி – அத்தியாயம் -23

This entry is part 19 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

ஆகஸ்ட் 14. இரவு மணி எட்டு. பெரிய ஜமக்காளம் விரிக்கப் பட்ட அந்த வீட்டு மொட்டை மாடியில் கிட்டத்தட்ட இருபது பேர் … முள்வெளி – அத்தியாயம் -23Read more