புத்தகங்கள் ! புத்தகங்கள் !! – 2 கொழுத்தாடு பிடிப்பேன் – அ . முத்துலிங்கம் -சிறுகதைகள் தொகுப்பு .

This entry is part 3 of 18 in the series 27 டிசம்பர் 2015

ஸிந்துஜா   கவிஞரும் , விமரிசனக் கட்டுரையாளரும் , சிறுகதைக்காரரும் , மொழிபெயர்ப்பாளருமான   க. மோகனரங்கன்  தான் தேர்ந்தெடுத்த அ . முத்துலிங்கத்தின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்புக்கு, அவரே மிகச் சிறந்த முன்னுரையும்  தந்திருக்கிறார் . . முத்துலிங்கத்தின் எவரையும்  மயக்கும் எழுத்தில் மோகனரங்கன்  மயங்கி இருப்பது ஆச்சரியத்தைத் தரவில்லை . வாழ்வில் எதிர்ப்பட்ட  பல்வேறு நிலப் பரப்புகளில், கதை சொல்லி தான் கண்ட, கேட்ட, உய்த்துணர்ந்த  விவரணைகளை , கலாச்சார முரண்பாடுகளை  புதிய அழகுடன் , விளக்க முடியாத கவர்ச்சியுடன்,ஒரு விதப் பெருமிதத்துடன் கதைகளாக மாற்றி வாசக […]

ஓவியக்கவி கலீல் கிப்ரான் கவிதை நூல் வெளியீடு

This entry is part 10 of 18 in the series 27 டிசம்பர் 2015

    (1883-1931)   மூலம் : கலீல் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   ஒற்றை இதயத்தால் நான் இப்போது உரைப்பவை எல்லாம் நாளை ஆயிரம் இதயங்கள் ஓதும் ! பிறக்க வில்லை நாளை இறந்து விட்டது நேற்று ஏன் அவலம் அவைமேல் இன்று இனிக்கும் போது ? கலில் கிப்ரான்      திண்ணையில் பல மாதங்கள் வெளிவந்த ஓவியக்கவி கலீல் கிப்ரான் கவிதைகள் தொகுப்பை இப்போது தாரிணி பதிப்பகர் திரு. […]

ஞானத்தின் ஸ்தூல வடிவம்

This entry is part 11 of 18 in the series 27 டிசம்பர் 2015

  போதி மரம் மட்டுமல்ல பசுமை எங்கும் நிறைந்த வனம் அது   இரையுண்ட வேட்டை விலங்கு மீத்திய மானின் உடல்   ஒரு நாளுக்குள் உயிர்ப்பை வண்ணமாய்க் காட்டிய பட்டாம்பூச்சிகள் உதிரல்களாய்   தாவுவதும் நிலைப்பதும் ஓன்றே என்னும் குரங்குகள் இயக்கமும்   காட்டாறு தீட்டிய கூழாங்கற்களின் மௌனமும்   மனிதனின் கலை ஒரே ஒரு இடத்தில்   தலையில்லாமல் தியானிக்கும் புத்த வடிவம்   அகம் அழிந்த நிலையின் மிக அண்மையான சித்தரிப்பாய்   […]

பசியாக இருக்குமோ…

This entry is part 12 of 18 in the series 27 டிசம்பர் 2015

  கோ. மன்றவாணன்     “மொட்ட மாடியில என்னமோ சத்தம் கேக்குது. என்னான்னு போய்ப் பாருங்க” என்ற என் இல்லத்து ராணியின் கட்டளையை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் புரட்சி வெடித்து மனதைச் சிதறடித்துவிடும். எனவே கதவைத் திறந்து வெளியில் வந்தேன். வெளிப்புறத்தில் இருந்துதான் மாடிக்குப் படிகள் உள்ளன. மெதுவாகச் சத்தம் காட்டாமல் மாடிக்குச் சென்று பார்த்தேன். நாலைந்து சிறுவா்கள் மாங்காய்ப் பறித்துக்கொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்ததும் திடுதிப்பென என்னைத் தள்ளிவிடாத குறையாகக் கீழே இறங்கி ஓடினார்கள். மதில் பக்கத்திலேயே […]

ஹாங்காங் தமிழ் மலரின் டிசம்பர் 2015 மாத இதழ்

This entry is part 14 of 18 in the series 27 டிசம்பர் 2015

அன்புடையீர், துன்பத்திலிருந்து சென்னை மீண்டு, பொங்கும் இன்பம் என்றும் தங்கிட புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஹாங்காங் தமிழ் மலரின் டிசம்பர் 2015 மாத இதழ் இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 570க்கும்அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர். தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி படித்திடச் சொல்லுங்கள். நன்றி. சித்ரா சிவகுமார்

மழை நோக்கு

This entry is part 15 of 18 in the series 27 டிசம்பர் 2015

  சேயோன் யாழ்வேந்தன் எதையும் எதிர்பாராமல் மழை பொழிவதாக அதனைக் கேட்காமலேயே முடிவு செய்துகொண்டோம் வீழும் துளி அண்டம் துளைக்கையில் எழுகின்ற மணம் நனைகின்ற மலர்கள் சிலிர்க்கும் அழகு நனைந்தபடி நடக்கும் மாதர்கள் வனப்பு குளங்கள் எழுப்பும் ஜலதரங்க இசை சிறகை உதறிப் பறக்கும் பறவைகள் கதிர் சிரிக்கும் வானவில் இன்னும் எவ்வளவோ எதிர்பார்த்து, மனிதம் விளைக்கப் பொழியும் மழை – மானுடம் மலடானதறியாமல்! seyonyazhvaendhan@gmail.com

பறந்து மறையும் கடல்நாகம் – வெளியீடு

This entry is part 16 of 18 in the series 27 டிசம்பர் 2015

பறந்து மறையும் கடல்நாகம் வெளியீடு: காவ்யா 16, 2nd Cross Street,3rd floor, Trustpuram, Kodambakkam, Chennai 600 024 பக்கம்: 1038 விலை ; ரூ. 999  Jayanthi Sankar / ஜெயந்தி சங்கர்

அடையாளம்

This entry is part 17 of 18 in the series 27 டிசம்பர் 2015

தருணாதித்தன் ஒவ்வொருவருக்கும் தெரிந்தோ தெரியாமலோ ஏதாவது ஒருதிறமை இருக்கும். சிலருக்கு இயல்பாகவே நல்ல குரல் அமைந்து பாட வரும், சிலர் சுலபமாக ஸிக்ஸர் அடிப்பார்கள், சிலர் ஃபோட்டோவில் பளிச்சென்று தெரிவார்கள், சிலர் எப்பேர்ப்பட்ட மூடியையும் வெறும் கையால் திறப்பார்கள். அந்த மாதிரி சுந்தருக்கு ஒரு திறமை இருந்தது. சுந்தர் எப்போதோ, எவ்வளவு வருடங்கள் முன்போ பார்த்திருந்தால் கூட, அவர்களது முகத்தையும், பெயரையும், குரலையும் நினைவில் வைத்திருப்பான். கூடவே உபரியாக அவருக்கு மசாலா டீ பிடிக்கும், வருடம் தவறாமல் […]