சொல்வனம் – விருட்சம் சேர்ந்து நடத்தும் கூட்டம் கலந்து உரையாடல் – 02.01.2016

This entry is part 18 of 18 in the series 27 டிசம்பர் 2015

சொல்வனம் – விருட்சம் சேர்ந்து நடத்தும் கூட்டம் கலந்து உரையாடல்பங்கேற்பவர்கள் : ஜெயந்தி சங்கர், சத்தியனந்தன் இவர்களுடன் சொல்வனம் ரவி சங்கரும், அழகியசிங்கரும் இடம் :                  பனுவல் விற்பனை நிலையம் 112 திருவள்ளுவர் சாலை திருவான்மியூர், சென்னை 600 041 தேதி            02.01.2016 (சனிக்கிழமை) நேரம்          மாலை 5.30 மணிக்கு பேசுவோர் குறிப்பு […]

திண்ணையில் வெளியான கதைகள் கவிதைகள் அடங்கிய நூல்கள் வெளியீடு

This entry is part 1 of 18 in the series 27 டிசம்பர் 2015

யூசுப் ராவுத்தர் ரஜித்தின் சிறுகதைத் தொகுப்பு ‘உயர்ந்த உள்ளம்’ மற்றும் கவிதைத் தொகுப்பு ‘வளைந்தால்தான் ஒன்று இரண்டாகும்’ ஆகிய இரு நூல்களும் 20 டிசம்பர் 2015 அன்று மாலை 6 மணியளவில் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் வெளியீடு கண்டன. திண்ணை ஆசிரியர் திரு கோபால்ராஜாராம் அவர்களின் வாழ்த்துரையுடன் தொகுக்கப்பட்ட சிறுகதைத் தொகுப்பில் பல சிங்கப்பூர் தமிழ்முரசு நாளிதழிலும் வெளியானவை களாகும். நற்பணி, தமிழர் பேரவை, தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம், கடையநல்லூர் முஸ்லிம் லீக் கவிமாலை, லிசாவின் பெண்கள் […]

எனது ஜோசியர் அனுபவங்கள் – பகுதி 3

This entry is part 2 of 18 in the series 27 டிசம்பர் 2015

0 மாம்பலம் பனகல் பார்க் அருகில் இருக்கும் ராமகிருஷ்ணா உயர்நிலைப் பள்ளியின் மதிற் சுவர் ஓரம் இரவு ஏழு மணிக்கு ஒல்லியான தேகத்துடன் ஒரு வயதான பெண்மணி நின்றிருப்பார். மாம்பலம் பேருந்து நிலையத்திலிருந்து பனகல் பார்க் வரை ஒரு கைரேகை சோசியரைப் பார்க்க முடியாது. எல்லாவற்றிற்கும் கிளி சோசியம் தான். சோசியர்கள் தொகுதி பிரித்துக் கொண்டு செயல்பட்ட காலம் அது. வயதான பெண்மணியின் பெயர் லட்சுமி. கைரேகை சாஸ்திரம் அறிந்தவர். வயது அறுபதுக்கு மேல் இருக்கும். நெற்றி […]

13-ம் நம்பர் பார்சல் – புது நாவல் தொடர் (3,4)

This entry is part 4 of 18 in the series 27 டிசம்பர் 2015

( 3 ) டெலிபோன் மணி அலறியது. ரிசீவரை எடுத்தான். டேவிட் உறியர்… எதிர்வரிசையில் அப்பா. எப்போது எதில் பேசுவார் என்று சொல்ல முடியாது. பெரும்பாலும் அவருக்குப் பிடித்தது லேன்ட் லைன்தான். என்னப்பா, சொல்லுங்க… உங்கிட்டே ஒரு முக்கியமான பொறுப்பை ஒப்படைக்கப் போறேன்…சின்சியராச் செய்வேன்னு நினைக்கிறேன்… நிச்சயமாச் செய்றேம்ப்பா…சொல்லுங்க… – அப்பா என்ன சொல்லப் போகிறார் என்று சற்றுப் பதட்டத்துடனேயே எதிர்நோக்கினான் டேவிட். அதை போன்ல சொல்ல முடியாது. நேர்ல வா…. எங்கே? பூந்தோட்டம் பங்களாவுக்கு…. அடுத்த […]

தொடுவானம்100. பிரேதங்களுடன் உடற்கூறு

This entry is part 5 of 18 in the series 27 டிசம்பர் 2015

நீண்ட விடுமுறையை கிராமத்துச் சூழலில் கழித்தது மனதுக்கு ரம்மியமாக இருந்தது. தனிமையிலேயே  வாழ்ந்து பழகிப்போன நான் உற்றார் உறவினருடன் உல்லாசமாக இருந்தேன். வயல்வெளி. தோட்டம், வைக்கோல்  போர், ஆடுமாடுகள், கிராம  மக்கள், குளம், ஆறு, குடிசைகள், கோவில் மத்தியில் பொழுது போனது இதமானது. நேரம் வாய்த்தால் கூண்டு வண்டியில் பால்பிள்ளையுடன் குமராட்சி சென்று வருவேன்,  அப்போது நான்கூட வண்டி ஓட்டுவேன். காளைகள் இரண்டும் பழகிவிட்டதால் என் சொல்லுக்கு கட்டப்பட்டன! அங்கு மீன் இறால் காய்கறிகள வாங்கி வருவோம். […]

ஆ.மாதவனுக்கு வாழ்த்துகள்

This entry is part 13 of 18 in the series 27 டிசம்பர் 2015

ஆ.மாதவன் என்னும் எழுத்தாளரை ‘கிருஷ்ணப்பருந்து’ நாவலாசிரியராகத்தான் நான் முதலில் தெரிந்துகொண்டேன். அப்போது நான் தீராத தாகம் கொண்ட வாசகனாக இருந்தேன். நூலகத்திலிருந்தும் நண்பர்களிடமிருந்தும் புத்தகங்களைப் பெற்று படித்துக்கொண்டிருந்த காலம் அது. கிருஷ்ணப்பருந்துதான் நான் படித்த அவருடைய முதல் படைப்பு. என்னைத் தொடர்ந்து என் நண்பன் பழனியும் அதைப் படித்தான். நாங்கள் இருவரும் ஒருநாள் முழுக்க அந்த நாவலைப்பற்றி விவாதித்தோம். ஒரு சாமியாருக்குள் இப்படி ஒரு பெண்ணாசையா என்பதுதான் அன்று எங்களுடைய விவாதத்தின் மையம். அது இருக்கலாமா, இருக்கக்கூடாதா, […]

திருமதி ஒல்காவின் “விமுக்தா” என்ற படைப்பிற்காக அவருக்கு சாகித்ய அக்காதமி விருது

This entry is part 6 of 18 in the series 27 டிசம்பர் 2015

திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். பிரபல தெலுங்கு எழுத்தாளர் திருமதி ஒல்காவின் “விமுக்தா” என்ற படைப்பிற்காக அவருக்கு சாகித்ய அக்காதமி விருது (2015)கிடைத்துள்ளது.  அதனை  “மீட்சி” என்ற தலைப்பில் தமிழாக்கம் செய்து இருக்கிறேன். பாரதி புத்தகாலயம் இதனை வெளியிட்டு இருக்கிறது. சீதையின் கண்ணோட்டத்தில் சொல்லபட்ட ராமாயணக் கதைகள் இவை. சமுதாயதில் பெண்கள் இரண்டாம் நிலையில் நடத்தப் படுவதை பற்றியும், அவர்களுடைய மீட்சியை அவர்களே தேடிக் கொள்ள வேண்டும் என்ற கருத்தையும் தம் படைப்புகள் மூலமாக வலியுறுத்தி வரும் […]

இலங்கைத்தீவுடன் ஒரு வரலாற்றுத் தொடர்பு” என்ற நூலின் விமர்சன உரையை கீழ்வரும் இணைப்பில்

This entry is part 7 of 18 in the series 27 டிசம்பர் 2015

20-12-2015ம் திகதி அன்று ஸ்காபுரோ சிவிக் சென்ரரில் நடைபெற்ற> ‘இலங்கைத்தீவுடன் ஒரு வரலாற்றுத் தொடர்பு” என்ற நூலின் விமர்சன உரையை கீழ்வரும் இணைப்பில் பார்வையிடலாம்……… http://www.tamilauthors.com/video%20links.html   குறிப்பு: பிரித்தானியரான றொபேட் நொக்ஸ், கண்டி மன்னனின் கைதியாக 20 வருடங்கள் இருந்த கால அனுபவங்களை வைத்து 334 வருடங்களுக்கு முன்னர் எழுதி வெளியிட்ட நூலின் தமிழாக்கம்> ‘இலங்கைத்தீவுடன் ஒரு வரலாற்றுத் தொடர்பு’ மொழிபெயர்ப்பு: திருவெணிசங்கமம்

பூகோளச் சுற்று அச்சின் சாய்வு மாறுதல் பூமியின் சூடேற்ற நிலையைப் பேரளவு பாதிக்கிறது

This entry is part 8 of 18 in the series 27 டிசம்பர் 2015

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++ https://youtu.be/fHS042a-Nb0 https://youtu.be/WLRA87TKXLM https://youtu.be/hvjTicipAwo https://youtu.be/xQSHxY5ZR6w https://youtu.be/dfiT3Zh5q3c https://youtu.be/ZD8THEz18gc https://youtu.be/OqsRD4HPtH0 https://youtu.be/xVQnPytgwQ0 https://youtu.be/B4Q271UaNPo https://youtu.be/3Uua_OEW2QY +++++++++ பூகோளம் மின்வலை யுகத்தில் பொரி உருண்டை ஆனது ! ஓகோ வென்றிருந்த உலக மின்று உருமாறிப் போனது ! பூகோள மஸ்லீன் வாயுப் போர்வை பூச்சரித்துக் கந்தை ஆனது ! மூச்சடைத்து விழி பிதுக்க சூட்டு யுக வெடிப் போர் மூளுது ! தொத்து நோய் குணமாக்க தூயநீர் வளம், […]

யார் இவர்கள்?

This entry is part 9 of 18 in the series 27 டிசம்பர் 2015

அவர்கள் மூளையில் ஒரு மூலையில்கூட மனிதம் இல்லை   மனிதம் இல்லாத அவர்கள் மனிதர்கள்போல் இருபார்கள்   அவர்கள் சேணம் கட்டிய குதிரைகள் அங்குசத்திற்கு வாலாட்டும் யானைகள்   மனிதபலி விரும்பும் ஓநாய்கள்   அறம் அறியாத பதர்கள்   இருகால் விலங்குகள்   இல்லாத ஒன்றை நினைத்து ஒவ்வாததையெல்லாம் செய்யும் உலகக்கேடர்கள்   அமைதித்திருடர்கள் அபாயப்பிறவிகள் கருத்துக்குருடர்கள்   கண்முன்னே வாழும் காட்டுமிராண்டிகள்   இயக்கம்படும் இயந்திர உயிரிகள்   இரக்கம் அறியா வன்முறைக் காட்டேரிகள் […]