14 ஜனவரி 2018
latseriesid seriesname=14 ஜனவரி 2018
latseriesidjanuary14_2018 seriesname=14 ஜனவரி 2018
latseriesidjanuary14_2018 seriesname=14 ஜனவரி 2018
latseriesidjanuary14_2018 seriesname=14 ஜனவரி 2018
latseriesidjanuary14_201814 ஜனவரி 2018
latseriesidjanuary14_201814 ஜனவரி 2018
latseriesidjanuary14_201814 ஜனவரி 2018
latseriesidjanuary14_201814 ஜனவரி 2018
latseriesidjanuary14_2018 seriesname=14 ஜனவரி 2018
latseriesidjanuary14_201814 ஜனவரி 2018
latseriesidjanuary14_201814 ஜனவரி 2018
latseriesidjanuary14_201814 ஜனவரி 2018
latseriesidjanuary14_201814 ஜனவரி 2018
latseriesidjanuary14_201814 ஜனவரி 2018
latseriesidjanuary14_2018 seriesname=14 ஜனவரி 2018
latseriesidjanuary14_2018துக்காராம் கோபால்ராவ் நான் முன்பு எழுதிய கட்டுரையை பற்றி ஒரு நண்பர் என்னிடம் கேட்டார். அவர் சமீபத்தில் ஒரு சர்ஜரி செய்துவிட்டு ஓய்வெடுத்துகொண்டிருக்கிறார். அவரிடம் அவரது மருத்துவர் நிறைய பால் குடியுங்கள் என்று ஆலோசனை தந்திருக்கிறார். காரணம் அவருக்கு ஆஸ்டியோ ஆர்த்ரிடிஸ் இருக்கிறது (osteoarthritis) https://www.webmd.com/osteoarthritis/default.htm அவரது எலும்புகள் பலவீனமாக ஆகியிருப்பதால், அவர் மாட்டுப்பால் குடிக்கவேண்டுமென்றும், அடிக்கடி எலும்பில் உள்ள அடர்த்தியை அளந்துகொள்ளவேண்டுமென்றும் ஆலோசனை தந்திருக்கிறார்கள். அதனால், அவர் என்னை அழைத்து, நீங்கள் பால் குடிக்காமல் இருந்து, […]
ரசிப்பு எஸ். பழனிச்சாமி ————————————————————————————————————————————— இரண்டு நாட்களாக ரங்கனின் வாழைப்பழ வண்டியைக் காணவில்லை. ஆபீஸ் முடிந்து வீட்டுக்குப் போகும் வழியில் தினமும் அவரிடம்தான் பழம் வாங்குவேன். அவரைப் போலவே வண்டியில் வாழைப்பழம் விற்பவர்கள் இன்னும் இரண்டு பேர் இருக்கிறார்கள். ஆனால் ரங்கனிடம்தான் எப்போதும் கூட்டம் இருக்கும். அதற்குக் காரணம் அவருடைய தாராளம். இருபது ரூபாய் பழத்தை பதினைந்து ரூபாய்க்கு கொடுப்பார். அப்படியும் சிலர் இன்னும் ஒரு பழம் கொடு என்று கேட்பதுண்டு. அதெல்லாம் வராதும்மா என்று […]
தொண்டி என்பது சேர நாட்டின் கடற்கரை நகரமாகும். இது தற்போது குறும்பொறை நாட்டில் ஒரு சிற்றுராய்க் காட்சியளிக்கிறது என்பர். ஒரு சிலர் மலைநாட்டில் உள்ள இந்நாளைய ஆலப்புழைதான் தொண்டி என்பர். இராமநாதபுர மாவட்டத்திலும் தொண்டிப் பட்டினம் உள்ளது. இப்பகுதியின் பத்துப் பாடல்களிலும் தொண்டி சிறப்பிக்கப்படுவதால் இப்பகுதி தொண்டிப் பத்து எனப்பட்டது. ஐங்குறு நூறு நூலில் இப்பகுதிக்கு ஒரு சிறப்பு உள்ளது. இப்பகுதிப் பாடல்கள் எல்லாம் அந்தாதித் தொடையாக அமைந்துள்ளன. தொண்டிப் பத்து—1 திரையிமிழ் இன்னிசை அளைஅ அயலது […]
{ 1 } வெப்பம் சுவாசிக்கும் மாலைகள் இருவர் தோள்களிலும் உள்ள மணமாலைகள் வெப்பம் சுவாசிக்கின்றன நடக்கும்போது அவளை அவள் மனம் பின்னோக்கித் தள்ளுகிறது வீட்டிற்குத் தெரியாமல் ஓர் அம்மன் கோயிலில் மாலைகள் தோள் மாறின இப்போது அவன் அவள் கைப் பிடித்திருப்பது மட்டுமே ஒரே ஆறுதல் ” அம்மா என்ன சொல்வாள் … ? ” எரிமலைக் குழம்பை குடித்து முடிக்க அவள் நம்பிக்கையின் வாய் அகலத் […]
துக்காராம் கோபால்ராவ் நான் முன்பு எழுதிய கட்டுரையை பற்றி ஒரு நண்பர் என்னிடம் கேட்டார். அவர் சமீபத்தில் ஒரு சர்ஜரி செய்துவிட்டு ஓய்வெடுத்துகொண்டிருக்கிறார். அவரிடம் அவரது மருத்துவர் நிறைய பால் குடியுங்கள் என்று ஆலோசனை தந்திருக்கிறார். காரணம் அவருக்கு ஆஸ்டியோ ஆர்த்ரிடிஸ் இருக்கிறது (osteoarthritis) https://www.webmd.com/osteoarthritis/default.htm அவரது எலும்புகள் பலவீனமாக ஆகியிருப்பதால், அவர் மாட்டுப்பால் குடிக்கவேண்டுமென்றும், அடிக்கடி எலும்பில் உள்ள அடர்த்தியை அளந்துகொள்ளவேண்டுமென்றும் ஆலோசனை தந்திருக்கிறார்கள். அதனால், அவர் என்னை அழைத்து, நீங்கள் பால் குடிக்காமல் இருந்து, […]
ஜனவரி 2018-ல் பிரக்ஞை பதிப்பகம் வெளியிட்ட தி. பரமேசுவரியின் “தனியள்” கவிதைத் தொகுப்பு (இரண்டாம் பதிப்பு) மற்றும் பி.கே. சிவகுமாரின் ”உள்ளுருகும் பனிச்சாலை” (முதல் பதிப்பு) ஆகியவற்றின் வெளியீட்டு நிகழ்ச்சி, தற்போது நடைபெற்று வரும் சென்னைப் புத்தகக் கண்காட்சியில், ஜனவரி 12 – 2018 (வெள்ளி) மாலை, சிக்ஸ்த் சென்ஸ் (புத்தகக் கடை எண்: 700-ல்) சிறப்பாக நடந்தேறியது. தி. பரமேசுவரியின் தனியள் கவிதைத் தொகுப்பைக் கவிஞர் பெருந்தேவி வெளியிட்டு, கிருத்திகா பெற்றுக் கொண்டு சிறப்பித்தனர். பி.கே. […]
பின்னூட்டங்கள்