Posted in

இரண்டு கவிதைகள்

This entry is part 16 of 46 in the series 19 ஜூன் 2011

01 பள்ளிப் பேருந்துக்கு வழியனுப்ப யாரும் வராத இன்னொருவனைக் காட்டி எப்போதிருந்து நானும் அப்படிப் போவேனென்று கேட்ட மகனுக்கு எப்படி சொல்ல … இரண்டு கவிதைகள்Read more

Posted in

கட்டங்கள் சொற்கள் கோடுகள்

This entry is part 15 of 46 in the series 19 ஜூன் 2011

கட்டங்கள் வரைந்து சொற்களை உள்ளே இட்டேன் அவற்றுக்குள் தொடர்பு ஏற்படுத்த கோடுகள் இழுத்தேன் கட்டங்கள் ஒன்றோடொன்று இணைந்தன சொற்கள் அடைபட்டுப்போய் பேச … கட்டங்கள் சொற்கள் கோடுகள்Read more

Posted in

முதுகெலும்பா விவசாயம் ?

This entry is part 14 of 46 in the series 19 ஜூன் 2011

நல்லா செழித்து வளர்ந்துடுச்சு இந்தத் தலவாசல் வேப்ப மரம் .. போன வருஷம் மழை இல்லாமக் காஞ்சு கிடந்துச்சு இது தான் … முதுகெலும்பா விவசாயம் ?Read more

Posted in

விஜிதாவுக்கு நடக்கவிருப்பது என்ன?

This entry is part 13 of 46 in the series 19 ஜூன் 2011

அது 2009ம் வருடத்தின் நடுப்பகுதி. கிளிநொச்சியில் ஷெல் குண்டு மழை பொழிந்த காலம். 2008 ஆம் ஆண்டு க.பொ.த (சா/த) பரீட்சைக்கு … விஜிதாவுக்கு நடக்கவிருப்பது என்ன?Read more

Posted in

சின்னாண்டியின் மரணம்

This entry is part 12 of 46 in the series 19 ஜூன் 2011

(இது வெறும் கற்பனை மட்டுமே. இருந்தோர், இறந்தோர் அல்லது இறக்கவிருப்போர் எவரையும் குறிப்பிடுவது அல்ல) எல்லோரையும் போலவே ஒருநாள் சின்னாண்டியும் செத்துப் … சின்னாண்டியின் மரணம்Read more

Posted in

உருவு கண்டு எள்ளாமை வேண்டும்

This entry is part 11 of 46 in the series 19 ஜூன் 2011

இந்தக் கதையின் பெயர்கள் அனைத்தும் கற்பனையே வாழைவல்லியூர். இருநூறு கிலோ மீட்டர் சுற்றளவில் இந்த ஊருக்கு வராதவர்கள் என்று யாருமே இருக்க … உருவு கண்டு எள்ளாமை வேண்டும்Read more

Posted in

காலாதி காலங்களாய்

This entry is part 10 of 46 in the series 19 ஜூன் 2011

பிரக்ஞையற்று திரிந்தலைந்த  கிரெளஞ்சப் பட்சியொன்று மனவெளியில் தரையிறங்கியது மிச்சமிருக்கும் வதைகளின் பொருட்டு தீரா வேட்கையுடன் உயிர்த்தலின் ஆதாரத்தை அலைகிழிக்கின்றது கூர்ந்த நகங்களால்…. … காலாதி காலங்களாய்Read more

எதிர்மறை விளைவுகள் – கடிதப்போக்குவரத்து
Posted in

எதிர்மறை விளைவுகள் – கடிதப்போக்குவரத்து

This entry is part 9 of 46 in the series 19 ஜூன் 2011

சமீபத்தில் ஒரு கணினி நிறுவனத்தில் பணிபுரியும் ஏறக்குறைய 100 கணினி ”வல்லுனர்கள்” சென்னை காவல் துறை ஆணையரை சந்தித்து தங்கள் கணினி … எதிர்மறை விளைவுகள் – கடிதப்போக்குவரத்துRead more

நினைவுகளின் சுவட்டில் – (70)
Posted in

நினைவுகளின் சுவட்டில் – (70)

This entry is part 8 of 46 in the series 19 ஜூன் 2011

சீனுவாசன் மிகவும் சுவாரஸ்யமான மனிதர். நண்பர். சுவாரஸ்யமான என்றால், அவர் பேச்சில், பார்வையில், ரசனையில், சில பிரசினைகளை அணுகும் முறையில் அவர் … நினைவுகளின் சுவட்டில் – (70)Read more

Posted in

அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது : திரு.எஸ்.ராமகிருஷ்ணன்

This entry is part 7 of 46 in the series 19 ஜூன் 2011

திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் சிறுகதை தொகுப்பு. அவரின் இயல்பான நடையில், காற்றில் அடித்துச் செல்லப்படும் இறகை போல, இந்த நூலை வாசிக்கும்போது பறக்கத் … அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது : திரு.எஸ்.ராமகிருஷ்ணன்Read more