மகளின் அறையை முற்றாக அலசிப் பார்த்த பிறகும் அவளது விந்தையான நடத்தைக்கான எந்தத் தடயமும் கிடைக்காததால், பத்மஜாவையே சந்தித்து என்ன விஷயம், … குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 16Read more
Series: 30 ஜூன் 2013
30 ஜூன் 2013
புகழ் பெற்ற ஏழைகள் -13 ம.பொ.சி
(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத்துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. … புகழ் பெற்ற ஏழைகள் -13 ம.பொ.சிRead more
ஈசாவின் சில்லி விண்ணோக்கி ஆய்வகம் பூதக் கருந்துளையைச் சுற்றி வியப்பான வெப்ப /குளிர்ச்சி தூசி மயம் கண்டது.
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா கண்ணுக்குத் தெரியாத கருந்துளை கதிரலைக் கருவிக்கு மட்டும் … ஈசாவின் சில்லி விண்ணோக்கி ஆய்வகம் பூதக் கருந்துளையைச் சுற்றி வியப்பான வெப்ப /குளிர்ச்சி தூசி மயம் கண்டது.Read more
தாகூரின் கீதப் பாமாலை – 71 என் படகோட்டியின் போக்கு .. !
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. என்னருகில் படகோட்டி உள்ள … தாகூரின் கீதப் பாமாலை – 71 என் படகோட்டியின் போக்கு .. !Read more
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள் – ஒரு பார்வை.
– சூர்யநிலா.எழுதப்படும் கவிதைகள் மிகையாகவும் படிக்கப்படும் கவிதைகள் குறைவாகமிருக்கும் காலச் சூழல் இது. எப்படியாவது படித்துவிட வேண்டுமென்ற கட்டாயத்தில் சில … ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள் – ஒரு பார்வை.Read more
போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 26
“புத்தரே. ஒரு பிட்சு எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொள்ளவில்லை தேவதத்தன்” “ஆனந்தா. .. தீட்சை பெற்று பிட்சுவாவதும், … போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 26Read more
முன்பொரு நாள் – பின்பொரு நாள்
[ 1 ] சிலருக்கு பெயர் சிலருக்கு செயல், சிலருக்கு உவமை சிலருக்கு கயமை; சிலருக்கு குறியீடு சிலருக்கு குறைபாடு, சிலருக்கு … முன்பொரு நாள் – பின்பொரு நாள்Read more
வேர் மறந்த தளிர்கள் – 11,12,13
11 மலேசியக் கார் ‘வாடிய பயிர் சூரியனைக் கண்டது போல்’ பசி வயிரைக் கிள்ளிய நேரத்தில் படைக்கப் பட்ட உணவை … வேர் மறந்த தளிர்கள் – 11,12,13Read more
இந்திய ஆய்வியல் துறையைக் காப்பாற்ற அணிதிரள்வோம்
நாட்டின் பதின்மூன்றாவது தேர்தலுக்குப் பின் இந்திய சமுதாயம் எதிர்நோக்கியப் பல்வேறு பிரச்சினைகள் பற்றி பல்வேறு கோணத்தில் ‘சுடும் உண்மைகள்’ பகுதியில் … இந்திய ஆய்வியல் துறையைக் காப்பாற்ற அணிதிரள்வோம்Read more
உறவுப்பாலம்
சித்ரா சிவகுமார் ஆங்காங் ஆங்கிலேயர்களின் 100 ஆண்டுகளுக்கு மேலான ஆட்சிக்குப் பிறகு 1997இல், ஆங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. 1996லிருந்து இங்கு வாழ்ந்து … உறவுப்பாலம்Read more