Posted inகவிதைகள்
பால்
அழகர்சாமி சக்திவேல் கோமியம் குடிக்கும் சமூகம் பசும்பாலில் மட்டும் தெய்வத்தைக் கண்டது. கொதிக்கிறான் திராவிடன்..குமுறுகிறான் கசப்பால் எருமைப்பால் என்ன பாவம் செய்தது ஆட்டுப்பால் ஏன் ஆண்டவனுக்குப் பிடிக்கவில்லை கழுதைப்பால் வெறும் மருந்துக்கு மட்டும்தானா? திராவிட வேப்பம்பாலில் திணறுகிற மதக்கூட்டம்.…