16 மே 2021
latseriesid seriesname=16 மே 2021
latseriesidmay16_202116 மே 2021
latseriesidmay16_202116 மே 2021
latseriesidmay16_202116 மே 2021
latseriesidmay16_2021 seriesname=16 மே 2021
latseriesidmay16_202116 மே 2021
latseriesidmay16_2021 seriesname=16 மே 2021
latseriesidmay16_2021 seriesname=16 மே 2021
latseriesidmay16_2021 seriesname=16 மே 2021
latseriesidmay16_2021 seriesname=16 மே 2021
latseriesidmay16_202116 மே 2021
latseriesidmay16_202116 மே 2021
latseriesidmay16_202116 மே 2021
latseriesidmay16_202116 மே 2021
latseriesidmay16_202116 மே 2021
latseriesidmay16_2021வட்டார இலக்கியத்தின் ‘முன்னத்தி ஏர்’, ‘தமிழ் எழுத்துலகின் பீஷ்மர்’, ‘தலைசிறந்த கதைசொல்லி’, ‘கரிசல் இலக்கியத்தின் பிதாமகர்’ என்றெல்லாம் போற்றப்படும் கி.ரா. என்கிற கி.ராஜநாராயணன் வயது முதிர்வு காரணமாக புதுச்சேரியில் இன்று காலமானார். அவருக்கு வயது 99. ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம் (தற்போது தூத்துக்குடி மாவட்டம்) கோவில்பட்டியை அடுத்த இடைச்செவல் கிராமத்தில் 1923ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி பிறந்தவர் கி.ராஜநாராயணன். கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். […]
ஸிந்துஜா பத்து மணியிலிருந்து ஆரம்பிக்கும் இன்டெர்வியூவை கிருஷ்ணன் மதியம் ஒரு மணிக்குள் முடித்து விடலாம் என்று நினைத்தான். அவன் பெங்களூரில் இருக்கும் மிகப் பெரிய மதுபானத் தொழிற்சாலைகளில் ஒன்றில் மனித வள மேம்பாட்டுப் பிரிவில் உயரதிகாரி. கம்பனியில் சூப்பர்வைசராகச் சேர்ந்து கடந்த பத்து வருஷத்தில் அவன் இந்த இடத்தை அடைந்திருந்தான். இன்று நடக்கப் போகும் நேர்காணலில் ஐந்து இடங்களுக்கு ஆட்களை நியமிக்க வேண்டும். வெளியே ஏழு பேர் காத்திருந்தார்கள். அவன் தேர்வுக் குறிப்புகள் அடங்கிய முதல் கோப்பை […]
வளவ. துரையன் சங்ககாலத்தில் பண்டம் மாற்று முறையில்தான் வணிகம் நடைபெற்று வந்தது. தங்களிடம் இருக்கும் ஒரு பொருளைக் கொடுத்து அதற்கு ஈடாக வேறொரு பொருளை அக்கால மக்கள் வாங்கி வந்தனர். இதுவே பண்டமாற்று முறையாகும். பாண்மகன் ஒருவன் வலைவீசி வரால் மீன்களைப் பிடிக்கிறான். அம்மீன்களை விற்று வரத் தன் இளையமகளிடம் கொடுத்து அனுப்புகிறான். அப்பெண் அம்மீன்களை ஓலைப்பெட்டியில் எடுத்துக் கொண்டு விற்கச் செல்கிறாள். தலைவி ஒருத்தி அந்த வரால் மீன்களை வாங்கிக்கொண்டு அதற்கு […]
ரா.ஜெயச்சந்திரன் ஒற்றைப் பார்வை போதும்; குற்றமற்றும் ஓர் உள்ளம் குறுகுறுக்க……! “சந்தேகப் பொருளையோ, நபரையோ பார்த்தால் அதிகாரியை அணுகவும்……” தொடர்வண்டி அறிவிப்பு அணைந்த நொடி ஒரு கூரிய பார்வை, கையில் பண்ட பாத்திரங்களுடன் இறங்கும் நிறுத்தம் தெரியாது பேந்தப் பேந்த முழிக்கும் ஓர் அயலக ஊழியரைத் தாக்க, அக்குளிரிலும் அப்பாவி முகத்தில் முத்துக்கள் துளிர்க்கின்றன! பணிவன்புடன், ரா.ஜெயச்சந்திரன்,
சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா https://www.pnas.org/content/118/17/e2106371118 நாற்ப தாண்டுகள் பயணம் செய்துநாசாவின் இரண்டு வாயேஜர்விண்வெளிச் சிமிழ்கள்சூரிய மண்ட லத்தின்வேலி தாண்டி அண்டைப் பரிதி மண்டலத்தில் நீல்ஸ்ஆர்ம்ஸ்டிராங் போலபாதம் வைக்கும் !நேர்கோட் டமைப்பில் வந்தசூரியனின்வெளிப்புறக் கோள்களைவிண்கப்பல்கள்உளவுகள் செய்யும் !நெப்டியூனின் நிலவை,கருந் தேமலை,பெரும் புயலைக் காணும் !நாலாண்டுப் பயணம்நீள்கிறதுநாற்பது ஆண்டுகளாய் !அடுத்த பரிதி மண்டலத்தில், […]
பின்னூட்டங்கள்