ரா.ஜெயச்சந்திரன் ஒற்றைப் பார்வை போதும்; குற்றமற்றும் ஓர் உள்ளம் குறுகுறுக்க......! "சந்தேகப் பொருளையோ, நபரையோ பார்த்தால் அதிகாரியை அணுகவும்......" தொடர்வண்டி அறிவிப்பு அணைந்த நொடி ஒரு கூரிய பார்வை, கையில் பண்ட பாத்திரங்களுடன் இறங்கும் நிறுத்தம் தெரியாது பேந்தப் பேந்த முழிக்கும் ஓர் அயலக ஊழியரைத் தாக்க, அக்குளிரிலும் அப்பாவி முகத்தில் முத்துக்கள் துளிர்க்கின்றன! பணிவன்புடன், ரா.ஜெயச்சந்திரன்,
எஸ்ஸார்சி பெருந்தொற்றுப்பூவுலகை கட்டிப்போட்டு வேடிக்கைக்காட்டுகிறது. இதுகாரும் கொண்ட நம்பிக்கைகள் மனித இலக்கணங்கள் ஆட்டம் காண்கின்றன நூறு ஆண்டுகள் முன்னே பெருந்தொற்று வந்து ஒன்றரை கோடி மக்களைக் கொன்று போட்டது உலகப்போர்கள் ஒன்றும் இரண்டும்…
இரா.பானுப்பிரியா அண்டத்தை அழிக்க ; ஆறறிவாளர் ஏந்திய , ஆயுதம் ! அறிவியல் ஆச்சரியம் ! புதிய…
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் .... ஆஸ்திரேலியா ] அழகான ஆலமரம் கிளைவிட்டு நின்றதங்கே விழுதெல்லாம் விட்டுஅது வேரோடி நின்றதங்கே …