Posted inகவிதைகள்
கவிதைகள் – நித்ய சைதன்யா
நித்ய சைதன்யா 1.வாசனை வாசனை நேற்றின் சாவி நாசி மோதிய சிகரெட் புகை திறந்து காட்டிற்று பால்யத்தின் கட்டடற்ற நாட்களை உலகை சுத்திகரிக்கும் தினவுசூழ அச்சமற்ற நீரோட்டம் விரும்பிய பாவனைகளை விரும்பிய போதெல்லாம் அணியலாம் காலையில் விட்டுவிடுதலையான இருப்பு உத்வேகம் தள்ளிய…