Posted in

முன்னணியின் பின்னணிகள் – 9 சாமர்செட் மாம்

This entry is part 44 of 44 in the series 16 அக்டோபர் 2011

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் அதுண்மையே. எனக்கு சைகிள்விட கற்றுத் தந்தது எட்வர்ட் திரிஃபீல்ட் தான். அப்படித்தான் நான் அவரோடு பழக ஆரம்பித்தேன். … முன்னணியின் பின்னணிகள் – 9 சாமர்செட் மாம்Read more

Posted in

பஞ்சதந்திரம் தொடர் 13 சீலைபேப்பேனும், தெள்ளுப்பூச்சியும்

This entry is part 43 of 44 in the series 16 அக்டோபர் 2011

சீலைபேப்பேனும், தெள்ளுப்பூச்சியும்   ஒரு அரசனின் அரண்மனையில் தனக்கு நிகரில்லை என்னும்படி மிக அழகான பஞ்சணை ஒன்று இருந்தது. அதன் மேல்விரிப்பு … பஞ்சதந்திரம் தொடர் 13 சீலைபேப்பேனும், தெள்ளுப்பூச்சியும்Read more

Posted in

சலனக் குறிப்புகள்

This entry is part 42 of 44 in the series 16 அக்டோபர் 2011

நீச்சல்காரன் எரிகிற கொள்ளியில் சுள்ளிகள் எடுத்து எரிக்க முனைந்தால் பொசுங்கியது ஆசை இது தான் வெற்றியென்று முடித்துக் கொள்ள முடியாமல் வெற்றிகரமாக … சலனக் குறிப்புகள்Read more

Posted in

ஜுமானா ஜுனைட் கவிதைகள்

This entry is part 41 of 44 in the series 16 அக்டோபர் 2011

1.காலம் ஒரு கணந்தான்…! மெழுகுவர்த்தியாய் உருகி வெளிச்சங்கொடு… “சோனாமாரி”யிலும் அணையாதே! மேக கணங்களாய் உழை… மழைத்துளிகளாக சேவை செய்… பூமியைப்போல பொறுத்திடு… … ஜுமானா ஜுனைட் கவிதைகள்Read more

Posted in

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் என்பது என்ன ? (கவிதை – 49 பாகம் -3)

This entry is part 40 of 44 in the series 16 அக்டோபர் 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “அறிவுரை தேடிக் கேட்டுக் கொள்ளாதவன் மூடன் ! … கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் என்பது என்ன ? (கவிதை – 49 பாகம் -3)Read more

Posted in

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மது விலக்கு ஏன் ? (கவிதை -51 பாகம் -2)

This entry is part 39 of 44 in the series 16 அக்டோபர் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா குருநாதரின் ஞான ஒளி பொழியும் போது கூட … கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மது விலக்கு ஏன் ? (கவிதை -51 பாகம் -2)Read more

ஆப்பிள் பெருநகரில் – 1 – கால் சராய் அணியாத பயணிகள்
Posted in

ஆப்பிள் பெருநகரில் – 1 – கால் சராய் அணியாத பயணிகள்

This entry is part 38 of 44 in the series 16 அக்டோபர் 2011

ஆப்பிள் பெருநகர். பெரிய ஆப்பிள் என்று அழைக்கப் படும் நியு யார்க். ஒரிஜினல் தூங்கா நகரம். காலை இரவு என்று வேறுபாடில்லாமல் … ஆப்பிள் பெருநகரில் – 1 – கால் சராய் அணியாத பயணிகள்Read more

Posted in

ஒரு உண்ணாவிரத மேடையில்

This entry is part 37 of 44 in the series 16 அக்டோபர் 2011

குமரி எஸ். நீலகண்டன் மரண தண்டனையை எதிர்த்தும் மனித உரிமைகளுக்காகவும் உண்ணாவிரதமிருந்தான் அவன். எந்த உயிரைக் கொல்வதற்கும் மனிதனுக்கு உரிமை இல்லையென்றே … ஒரு உண்ணாவிரத மேடையில்Read more

Posted in

திருமதி கமலாதேவி அரவிந்தனின் “நுவல்” நூல் – விமர்சனம்

This entry is part 36 of 44 in the series 16 அக்டோபர் 2011

ஷி றி ஸேதுராஜன் [ ஊமையர் கண்ட கனவுகள்] படைப்புக்கன்றி படைப்பாளருக்கே விமர்சனம் எழுதுவது மற்றெங்கேயும் எப்படியோ, நான் பார்த்த வட்டங்களில் … திருமதி கமலாதேவி அரவிந்தனின் “நுவல்” நூல் – விமர்சனம்Read more

Posted in

ஆசை

This entry is part 35 of 44 in the series 16 அக்டோபர் 2011

ஆசை இல்லா உலகம் புத்தனின் ஆசை கடிவாளமில்லா கடிவாளம் போகஸ் இல்லா போகஸ் எனது ஆசை. பாசத்திலிருந்து ஆபாசம் ஆபாசத்திலிருந்து பாசம் … ஆசைRead more