Posted in

தமிழ் ஸ்டுடியோவின் இலக்கிய இணைய இதழ் கூடு

This entry is part 9 of 19 in the series 19 ஏப்ரல் 2015
நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் இலக்கிய இணைய இதழான கூடு ஏப்ரல் மாத இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது. முன்னர் இணையதளமாக செயல்பட்டுக்கொண்டிருந்த கூடு இப்போது மாத இதழாக மாற்றப்பட்டுள்ளது. கதைசொல்லி, உள்ளிட்ட பகுதிகள் இனி தொடர்ந்து வெளியாகும். ஏப்ரல் மாத கூடு இணைய இதழ் முழுக்க முழுக்க சென்னை புத்தகக் காட்சி சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. நண்பர்கள் படித்துவிட்டு அவசியம் தங்கள் கருத்துகளை பகிருந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். கூடு ஏப்ரல் மாத இதழில், பப்பாசி அமைப்பின் செயலாளர் புகழேந்தியின் நேர்காணல், புத்தகக் காட்சி அரங்கத்தை வடிவமைத்தவர் நேர்காணல், வாசகர்களின் புத்தகக் காட்சி பற்றிய அனுபவம், உள்ளிட்ட கட்டுரைகளோடு, எழுத்தாளர் அழகிய பெரியவன் கூடு இதழுக்காக எழுதிய அம்மா, உழைப்பதை நிறுத்திக்கொண்டார் என்கிற சிறுகதையும் வெளியாகியுள்ளது.
Series Navigationபுறநானூற்றால் அறியலாகும் தமிழர் பண்பாடுகள்மிதிலாவிலாஸ்-10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *