பொறுமைக் கொம்பின் நுனிவரையேறி
வளைத்துப் பிடித்து வைத்திருக்கிறேன்
விட்டுவிடுவேனோ என்ற
பெரும் பயத்தில் மனது
துடிக்கிறது படபடத்து
விட்டுவிட்டேனென்றால்
வளைந்த கொம்பு
முழு வீரியத்துடன் எம்பி நிமிரும்
அதன் தாக்கம் சாமன்யமாய் இருக்காது..
விடக் கூடாதென்ற வைராக்கியம்
வளைத்துப் பிடித்தபடியே இருக்கிறது
அழுத்திப் பிடித்திருப்பதால்
தசைகள் வலிக்கிறது.. ரத்தமும் கசிகிறது
கை ரத்தக் கசிவால்
ஒருவேளை விட்டுவிட நேரலாம்..
கூடாதென்ற பிடிவாதத்தில்
தொங்குகிறது மனம்
ஆனால் விடாமல் இருந்தால்
மீண்டும் மீண்டும் நான்
ரணப்பட வேண்டி வரலாம்
முடியும்வரை பிடித்திருப்பேன்
முடியாதெனும் நிலையில்
விட்டுவிட்டு எங்கேனும் போவேனொருநாள்
கைகள் துடைத்து
சேதங்கள் பற்றிய கவலையற்று..
- நெஞ்சு பொறுக்குதில்லையே…..
- தமிழ்த்தாத்தா உ.வே.சா. : கற்றலும் கற்பித்தலும் – 2
- தினம் என் பயணங்கள் – 7
- பொறுமையின் வளைகொம்பு
- காத்திருப்பு
- தொடுவானம் 5.எங்கே நிம்மதி
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 64 ஆதாமின் பிள்ளைகள் – 3
- பாலு மகேந்திராவின் சிறந்த பத்துப் படங்கள் – DVD – நன்கொடை 1000 ரூபாய்.
- படிமை – திரைப்பட பயிற்சி வகுப்பு – மாணவர் சேர்க்கை
- வரலாற்றின் தடம் தமிழ்க்கவியின் ‘ஊழிக்காலம்’
- ”பிரெஞ்சுப் பயணியின் பிரமிக்கவைக்கும் குறிப்புகள்” [‘மொகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணக்குறிப்புகள்’ நூலை முன்வைத்து’]
- தமிழ் ஸ்டுடியோவின் சிறுவர் திரை ஆண்டு – தன்னார்வலர்கள் தேவை…
- திண்ணையின் இலக்கியத் தடம்- 24
- சீதாயணம் நாடகப் படக்கதை – 22
- மருத்துவக் கட்டுரை உயர் இரத்த அழுத்தம்
- மருமகளின் மர்மம் 18
- நீங்காத நினைவுகள் – 36
- கொலு
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-24 துரோணரின் வீழ்ச்சி
- புகழ் பெற்ற ஏழைகள் – 48
- அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பிரிஸ்பேர்ணில் நடத்தும் கலை – இலக்கிய சந்திப்பு
- விண்வெளியில் சூடான பூதக்கோள் ஒன்றில் முதன்முறை நீராவி கண்டுபிடிப்பு