வாழ்க்கை ஒரு வானவில் – 1 (ஜோதிர்லதா கிரிஜா அவர்களின் புதிய தொடர்)

வாழ்க்கை ஒரு வானவில் – 1 (ஜோதிர்லதா கிரிஜா அவர்களின் புதிய தொடர்)

ஜோதிர்லதா கிரிஜா 1. ஊர்மிளா ஊருக்குப் போனதிலிருந்து சேதுரத்தினம் தானே சமைத்துச் சாப்பிட்டு வருகிறான். இன்று சமையல் செய்வதற்குக் காத்திருக்க இயலாத அகோரப் பசியுடன் அவன் அந்த ஓட்டலுக்குள் நுழைந்தான். சின்ன வயசிலிருந்தே சமையல் செய்து அவனுக்குப் பழக்கமாகி யிருந்ததால், அதில்…
அத்தியாயம் 5 திராவிட இயக்கத்தின்  எழுச்சியும் சரிவுகளும்

அத்தியாயம் 5 திராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும்

புதியமாதவி மிகக் குறுகிய காலத்தில் திராவிட இயக்கம் அரசியலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால் அந்த வெற்றிக்குப் பின் என்ன ஏற்பட்டது. சரிவை நோக்கி இந்த இயக்கம் போனது அல்லது போய்க்கொண்டிருக்கிறது. எப்படி இது ஏற்பட்டது? காரணங்கள் என்ன? திராவிட…

கம்மங்கதிரின் வாசத்தோடு – குமாரகேசனின் ” வண்டிப்பாதை ” நாவல்

சுப்ரபாரதிமணியன் கொங்கு பகுதி மக்களின் கிராம வாழ்வை நுணுக்கமாகத தன் சிறுகதைகளில் சித்தரித்த குமாரகேசன் வியத்தக்க விதத்தில் ஏறக்குறைய தீரன் சின்னமலைக்கு 250 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சவாலாக எடுத்துக் கொண்டு இந்த சரித்திரக் கதையைப் படைத்திருக்கிறார். சரித்திரக் கதைகள் என்றால்…

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கலை இலக்கிய விழா

அன்புடையீர், இவ்வருட மே தின விடுமுறை தினத்தில் "மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 10ம் ஆண்டு கலை இலக்கிய விழா" நடைபெற உள்ளது.   தங்களுக்கான அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்புட்டுள்ளது   அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் நாள் : 1-5-14 வியாழன்  நேரம் : மாலை 6 மணி  இடம்: சிரங்கூன் சாலை - சிரங்கூன் பிளாசா எதிரில் உள்ள…
வால்ட் விட்மன் வசனக் கவிதை – 73 (1819-1892) தத்துவ அறிவுக் கெல்லாம் மூலம்

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 73 (1819-1892) தத்துவ அறிவுக் கெல்லாம் மூலம்

ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) (The Base of All Metaphysics) தத்துவ அறிவுக் கெல்லாம் மூலம் மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா தோழர்களே ! கேளுங்கள் இப்போது: நினைவில்…

பசிமறந்து போயிருப்போம்

பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) கடவுச்சீட்டு குடிநுழைவுஅனுமதி ஏதுமில்லாமல் விமானம் ஏறாமல் எங்களூர் ஏரிக்கு வந்திருக்கும் பன்னாட்டுக் கவிஞர்களே உங்களைப்பார்க்க ஒரு சோகம் விளைகிறது உங்களோடு ஒரு கவியரங்கம் நடத்தமுடியவில்லையே! வேதனை வருத்துகிறது உங்கள் பயணம் எவ்வளவுத் துயரம்! உங்கள் மனசில் எத்துணைப் பாரம்!…

தொடுவானம். 14. பதினைந்து வயதினிலே

( முன்னுரை: இந்த அத்தியாயம் முழுக்க முழுக்க எனது நாட்குறிப்பிலிருந்து அப்படியே ஒரு வரிகூட மாற்றாமல் தரப்பட்டுள்ளது. இதை நான் எழுதியபோது எனக்கு வயது பதினைந்துதான்! ) அவள் எழுதியிருந்த அந்த ஆங்கில வாசகங்களைப் பற்றி அன்றிரவு பலவாறு எண்ணலானேன். முன்பே…

நிவிக்குட்டிக்கான கவிதைகள்

இவள் பாரதி திசைக்கொன்றாய் சுமத்தப்படும் என் மீதான பழிகளைத் துடைத்தெறியவும் துயரம் பீறிடவும் தளர்ந்த கால்களுடன் நடக்கும் என் இரவுகளின் மீது ஊர்ந்து வருகிறது சிறு குழந்தை குழந்தையின் மென்தொடுதலில் என் பழிகள் ஒவ்வொன்றாய் பலவீனமடைய விடியலில் பரிசுத்தமடைந்திருந்தேன் என்னருகில் குழந்தை…
பயணச்சுவை ! வில்லவன் கோதை 4 . நீரின்றி அமையாது

பயணச்சுவை ! வில்லவன் கோதை 4 . நீரின்றி அமையாது

வில்லவன் கோதை வர்த்தகநோக்கத்தோடு இந்த மண்ணில் ஊடுருவிய வெள்ளையர்களிடம் இந்த மண்ணையே ஆளுகின்ற பெரும்பொறுப்பை அவர்கள் காலடியில் சமர்ப்பித்தோம். அன்று நம்மிடையே நிலவிய ஒற்றுமையின்மை இந்த அறியவாய்ப்பை அவர்களுக்கு நல்கிற்று.. அவர்களுடைய வருகை இந்தமண்ணின் வளங்களையெல்லாம் சுரண்டிக்கொழுப்பதாய் இருந்தாலும் அவர்கள் தங்கள்…

திண்ணையின் இலக்கியத் தடம்- 33

சத்யானந்தன் ஜனவரி 6 2005 இதழ்: மக்கள் தெய்வங்களின் கதைகள்-16 - அ.கா.பெருமாள்-ஆந்திரமுடையார் கதை படைப்பு சுனாமிப் பேரழிவும் அரசியலும் : அனுபவக் குறிப்புகள்-ஜெயமோகன்- ஜெயமோகன் பயணக் கட்டுரைகள் கூட எழுதுவார் - ஆனால் ஒரு ரிப்போர்ட்டராக ஒரு முக்கியமான சம்பவப்…