பூதக்கோள் வியாழனை நெருங்கிச் சுற்றிவரும் விண்ணுளவி ஜூனோ

[Juno Spacecraft Orbits Jupiter]   (2011 – 2016)  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++ அமெரிக்க விடுதலை நாள் [ஜூலை 4, 2016] கொண்டாட்ட தினத்தில் விழாவின் போது, அடுத்த முக்கியப் பாராட்டு நிகழ்ச்சி ஜூனோ…
வே.சபாநாயகம் என்னும் தமிழ் விருட்சம்

வே.சபாநாயகம் என்னும் தமிழ் விருட்சம்

( மூத்த தமிழ் எழுத்தாளரும், தீபம் இலக்கிய குடும்பத்தைச் சார்ந்தவரும் குறு நாவல் பரிசுகளை கணையாழியில் மூன்றுமுறை தொடர்ந்து வென்றவரும், ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது -என்னும் புதினம் வழி இலக்கிய அரங்கில் தடம் பதித்தவரும்,ஞானரதத்தில் ஜெயகாந்தன், கணையாழி படைப்புக்களில் பல தொகுப்புக்கள்…
யானைகளும், கோவில்களும், ஆன்மீகப் பாரம்பரியமும் – 4

யானைகளும், கோவில்களும், ஆன்மீகப் பாரம்பரியமும் – 4

  பி.ஆர்.ஹரன்   சர்க்கஸானாலும், கோவில்களானாலும், தனியார்வசமானாலும், யானைகள் சரியாகக் கவனிக்கப்படாமல், முறையாக சிகிச்சை அளிக்கப்படாமல் இறந்துபோவதற்கான காரணங்களை அலசி ஆராயாமல், இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவைக் காண முடியாது. அந்தக் காரணங்களைக் கண்டறிந்தால், அவற்றைத் தீர்க்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து…

ஆண் செய்தாலும், பெண் செய்தாலும், தப்பு தப்புதான்!

  இந்த எழுத்தாளர் பெண்ணுரிமைவாதிதான்.  ஆனால் “லெக்கின்ஸ்” போன்ற உடலை ஒட்டிய – அதன் அமைப்பை அப்பட்டமாய்க் காட்டும் - வெளிப்பாடான உடைகளுக்கு முதல் எதிரி. எனவே, என் உடை என் சொந்த விஷயம் என்று ஒரு பெண் சொல்லுவதில் உடன்பாடு…
தொடுவானம் 127. மருத்துவத்தில் பகுத்தறிவு …

தொடுவானம் 127. மருத்துவத்தில் பகுத்தறிவு …

  (ஹிப்போகிரேட்டஸ் சிறுவனுக்கு சிகிச்சை) ' நான் குணமாக்கும் தெய்வமான அப்போலோ, அஸ்கிலிபியுஸ் , ஹைஜீயீயா , பானசீயா, இதர எல்லா தெய்வங்களின் மீதும், அவர்களை சாட்சியாகவும், நான் இந்த உறுதிமொழியை என்னுடைய திறமைக்கும், நேர்மைக்கும் ஏற்றவகையில் இதைக் கடைப்பிடிப்பேன் என்று…

தாயகம் கடந்தும் வாழும் படைப்பாளி செங்கை ஆழியான்

 முருகபூபதி "ஏமாற்றத்துடன்  விடைபெற்றிருக்கும்  செங்கை ஆழியான் "-   தகவலை பதிவுசெய்கிறது  யாழ்ப்பாணம்  ஜீவநதி மறைந்தவரிடத்தில்  மறைந்தவர்  தேடும்  ஈழத்து நாவல்க ள் தாயகம்  கடந்தும்  வாழும்  படைப்பாளி செங்கை ஆழியான்   "  தொகுப்புகள்  பெறுமதிவாய்ந்தவை  என்பதை  யாவரும் ஒப்புக்கொள்கிறார்கள்.   சற்றுநேரம்…

ஒரு கவிதையின் பயணம்

  சேயோன் யாழ்வேந்தன் இவ்வளவு நேரமும் அந்த பூங்கா இருக்கையில் அமர்ந்திருந்த பறவையிடம் இருந்த கவிதை, காரணம் ஏதுமின்றி அது பறந்துபோனவுடன், இருக்கையில் அமர்ந்து கொண்டது. இப்போது அந்தக் கவிதையின் மீது ஒரு பெண் வந்தமர்கிறாள். சிறிது நேரம் கழித்து கவனம்…

`ஓரியன்’ -5

  “பரிணாமத்தை கணிக்க முடியாது. இயற்கையை வரையறுக்க முடியாது. இதற்கு காலத்தால் மட்டுமே பதில் சொல்ல முடியும். மீண்டும் ஜீன்களில் மாற்றம் வரலாம், மனிதகுலம் துளிர்க்கலாம், அப்படி நிகழாமலும் போகலாம்.” இப்போது விஞ்ஞானி கோபன் அடுத்த கேள்வியைத் தட்டினார். “மனித ஜீன்களில்…

காற்றுவெளி மின்னிதழ் மீண்டும் சிறுசஞ்சிகைகளை ஊக்குவிக்கும்

வணக்கம், காற்றுவெளி மின்னிதழ் மீண்டும் சிறுசஞ்சிகைகளை ஊக்குவிக்கும் எண்ணத்தில் சிறுசஞ்சிகைகள் சிறப்பிதழைக் கொண்டுவரவுள்ளது. எனவே சிறுசஞ்சிகைகள் பற்றிய கட்டுரைகளை அனுப்பி இதழைச் சிறப்பியுங்கள்.கட்டுரைகள் 4 பக்கங்களுக்கு குறையாமல் இருக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்: mullaiamuthan@gmail.com நட்புடன், முல்லைஅமுதன்

பனுவல் புத்தக விற்பனை நிலையம்

வணக்கம்! பனுவல் தங்களை அன்புடன் வரவேற்கிறது! பனுவல் புத்தக விற்பனை நிலையம் சென்னை-திருவான்மியூரில் மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. எங்கள் இணையதளம் (www.panuval.com) ஐந்து ஆண்டுகளாக சேவையில் உள்ளது. சென்னையில் பனுவல் முன்னனி புத்தக விற்பனை மையங்களில் ஒன்றாக இருக்கிறது. பனுவலில் தொடர்ந்து பல…