எதுவும் வேண்டாம் சும்மா இரு

முல்லைஅமுதன் போராடச் சொல்லி அம்மாவால் சொல்லித் தர முடியவில்லை. அரசியல் சொன்ன அப்பாவால் அக் கதைகளுக்குள்ளேயே முடங்கிப்போனார். காவல் நிலையத்தில் களங்கப்பட்ட அக்காளை மௌனமாக இரு என் வெந்நீரில் குளிக்கவைத்து பாடசாலைக்கு மீண்டும் அனுப்பினாள். கிட்டிபுல் விளையாடப் போன தம்பியின் வருகை…

சூலை – 21. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம்

  ப.கண்ணன்சேகர் திரையுலக தேசத்தில் திக்கெட்டும் கொடிபறக்க தேன்தமிழின் நாயகனாய் தெளிவான நடிப்பாற்றல்! விரைந்தோடும் வாழ்க்கையில் வெற்றியை நிலைநாட்டி வியப்பூட்டும் நடிகனாய் விளங்கிய படைப்பாற்றல்! தரைதட்டா கப்பலென  திரையுலக வாழ்விலே தரமிக்க படங்களை  தந்திட்ட உழைப்பாற்றல்! நரைத்திட்ட வயதிலும் நயாகரா நகரத்தின்…

ஆண் மரம்

  அம்மா என்று வலியால் மோகன் அலறியபோது போலீஸ்காரரின் குண்டாந்தடி மோகனின் உடம்பில் எங்கே பட்டது என்பது சுசிக்குத் தெரியாமலிருந்தது. அநேகமாக முதுகில் எங்கோ பட்டிருக்க வேண்டும் என்று நினைத்தாள். அவன் உடம்பைக் கயிற்றைச் சுருட்டிக் கொள்வது போல் சுருட்டிக்கொண்டு தரையில்…

இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்ச்சி நாள் : 31-07-2016, ஞாயிறு காலை 10.00 மணி

இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்ச்சி எண் : 159   நாள் : 31-07-2016, ஞாயிறு காலை 10.00  மணி இடம் : ஆர். கே. வி தட்டச்சகம், கூத்தப்பாக்கம்     வரவேற்புரை : திரு, வளவ. துரையன், தலைவர்,…

எஸ் அற்புதராஜ் மொழியாக்கத்தில் சத்யஜித் ரே சிறுகதைகள் வெளியீட்டு விழா

எஸ் அற்புதராஜ் மொழியாக்கத்தில் சத்யஜித் ரே சிறுகதைகள் வெளியீட்டு விழா சத்யஜித் ரே சிறுகதைகள்   நிகழ்வுகள்  

முகநூல் வெளியில் ஒரு புதிய சஞ்சாரி

‘ரிஷி’ முழுவதும் பிடிபடாத திறந்தமுனைக் கவிதையாய் முகநூல்வெளி. முந்தாநாள்போல்தான் மெதுவாய் உள்ளே நுழைந்திருக்கிறேன். சுற்றிலுமுள்ள ஒலிகளும், வண்ணங்களும், வரிகளும், வரியிடை வரிகளுமாய்… சற்றே மூச்சுத்திணறுகிறது. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்ட பின் தான் ‘நட்புக்கான கோரிக்கைகள்’ பக்கம் நகர முடியும். தவறாக நினைத்துவிடவேண்டாம். அதுசரி,…

பூதக்கோள் வியாழனை நெருங்கிச் சுற்றிவரும் விண்ணுளவி ஜூனோ

[Juno Spacecraft Orbits Jupiter]   (2011 – 2016)  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++ அமெரிக்க விடுதலை நாள் [ஜூலை 4, 2016] கொண்டாட்ட தினத்தில் விழாவின் போது, அடுத்த முக்கியப் பாராட்டு நிகழ்ச்சி ஜூனோ…
வே.சபாநாயகம் என்னும் தமிழ் விருட்சம்

வே.சபாநாயகம் என்னும் தமிழ் விருட்சம்

( மூத்த தமிழ் எழுத்தாளரும், தீபம் இலக்கிய குடும்பத்தைச் சார்ந்தவரும் குறு நாவல் பரிசுகளை கணையாழியில் மூன்றுமுறை தொடர்ந்து வென்றவரும், ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது -என்னும் புதினம் வழி இலக்கிய அரங்கில் தடம் பதித்தவரும்,ஞானரதத்தில் ஜெயகாந்தன், கணையாழி படைப்புக்களில் பல தொகுப்புக்கள்…
யானைகளும், கோவில்களும், ஆன்மீகப் பாரம்பரியமும் – 4

யானைகளும், கோவில்களும், ஆன்மீகப் பாரம்பரியமும் – 4

  பி.ஆர்.ஹரன்   சர்க்கஸானாலும், கோவில்களானாலும், தனியார்வசமானாலும், யானைகள் சரியாகக் கவனிக்கப்படாமல், முறையாக சிகிச்சை அளிக்கப்படாமல் இறந்துபோவதற்கான காரணங்களை அலசி ஆராயாமல், இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவைக் காண முடியாது. அந்தக் காரணங்களைக் கண்டறிந்தால், அவற்றைத் தீர்க்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து…

ஆண் செய்தாலும், பெண் செய்தாலும், தப்பு தப்புதான்!

  இந்த எழுத்தாளர் பெண்ணுரிமைவாதிதான்.  ஆனால் “லெக்கின்ஸ்” போன்ற உடலை ஒட்டிய – அதன் அமைப்பை அப்பட்டமாய்க் காட்டும் - வெளிப்பாடான உடைகளுக்கு முதல் எதிரி. எனவே, என் உடை என் சொந்த விஷயம் என்று ஒரு பெண் சொல்லுவதில் உடன்பாடு…