Posted inகதைகள்
ஆத்மாவின் கடமை
என்.துளசி அண்ணாமலை பாகம் 1 “இன்னும் எவ்வளவு தூரம் போகணும்?” கேட்ட கதிரவனின் குரலில் பொறுமை காணாமல் போயிருந்தது. அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. கடந்த இரண்டு மணி நேரமாகக் காரில் பயணம் செய்து கொண்டிருக்கும் அலுப்பும் சோர்வும்…