யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 9

யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 9

பி.ஆர்.ஹரன்   உச்ச நீதிமன்றத்தில் மனு   சிறைப்படுத்தப்பட்ட யானைகள் மீட்கப்படவேண்டும்; கோவில்களிலிருந்து அவைகள் முழுவதுமாக விலக்கப்படவேண்டும் என்கிற நோக்கத்துடன் பிராணிகள் நல அமைப்புகள் போராடிவருகின்றன. இவ்வமைப்புகள் பல்வேறு மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களில் யானைகளின் நலன் கருதி வழக்குகள் தொடுத்தும் வருகின்றன…
நா முத்துக்குமாரின் மூன்றாவது சாளரம்

நா முத்துக்குமாரின் மூன்றாவது சாளரம்

. == கவிதைகளின் மன்னன் நா முத்துக்குமார் அவர்கள்  தங்க மீன் என்ற படத்தில் இந்த பாட்டு மூலம் புகழேணியின் உச்சியில் ஏறி விட்டார். அவர் மனத்தில் பட படவென்று கதவுகளை அடித்துக்கொண்டிருக்கும் அந்த மூன்றாவது சாளரத்தின் கசிவு வெளிச்சங்களே  இவை.…

பூர்வப் பூமியின் இடைப் பகுதி [Mantle] மோதலில் புலம் பெயர்ந்து நிலவாக உருண்டிருக்கலாம்

[செப்டம்பர் 14, 2016] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++ பூமியின் உடற் தட்டிலிருந்து சிதைந்தது நிலவு ! வாரிசுச் சந்ததி யாய்ப் பூமிக்கு வந்தது நிலவு ! பூமித் தாய்முகம் பார்த்துத் தன் ஒருமுகம் காட்டி எப்போதும்…

அறம், தருமம், நீதி : இந்தியத் தத்துவ மரபும் இலக்கியத் தமிழ் மரபும்

முனைவர் சு.மாதவன் வரலாற்றுத்துறை மா.மன்னர் கல்லூரி(த), புதுக்கோட்டை அறம், தருமம், நீதி குறித்த சங்க இலக்கியம், கல்வெட்டு ஆவணப் பதிவுகள் செம்மொழிக் கருத்தரங்கம் முனைவர் சு.மாதவன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (தன்னாட்சி), புதுக்கோட்டை-622 001, பேச…

பிரான்சு கம்பன் கழகம் நடத்தும் 15 ஆம் ஆண்டுக் கம்பன் விழா

பிரான்சு கம்பன் கழகம் நடத்தும் 15 ஆம் ஆண்டுக் கம்பன் விழா நிகழ்ச்சி நிரல் நாள்: 24.09.2016 சனிக்கிழமை பிற்பகல் 15.00 முதல் 20.30 வரை 25.09.2016 ஞாயிற்று பிற்பகல் 15.00 முதல் 20.30 வரை இடம்: Le Gymnasz Victor…
திரும்பிப்பார்க்கின்றேன் – இந்திரா பார்த்தசாரதி –  பெயருக்குப்பின்னால் ஒரு நெகிழ்ச்சியான கதை

திரும்பிப்பார்க்கின்றேன் – இந்திரா பார்த்தசாரதி – பெயருக்குப்பின்னால் ஒரு நெகிழ்ச்சியான கதை

86 வயதிலும் எழுதிக்கொண்டிருக்கும் மூத்த படைப்பாளி முருகபூபதி - அவுஸ்திரேலியா அண்மையில் தமது பவளவிழாவை சந்தித்த நண்பர் பத்மநாப ஐயர் பற்றிய பதிவொன்றை எழுதியிருந்தேன். அதனைப்படித்த பலரும் தொடர்புகொண்டு மின்னஞ்சலில் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். சிலர் அவருடைய தொலைபேசி இலக்கம் கேட்டிருந்தனர்.…
இரு கவிதைகள்

இரு கவிதைகள்

    பொட்டுகள் வீட்டு விசேஷம் முடிந்து அனைவரும் போன பின்பும் மீட்டுத் தருகின்றது பல பெண்களின் நினைவுகளை முகம் பார்க்கும் கண்ணாடியில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கர் பொட்டுகள் ... குறிகள்  எவ்விடத்தில் காற்புள்ளி எவ்விடத்தில்  அரைப் புள்ளி எவ்விடத்தில் ஆச்சரியக் குறி…
டமில்   வலர்க!!!

டமில் வலர்க!!!

சோம.அழகு   அன்புள்ள பாரதி, உன் நினைவு தினத்தில் உன் நினைவு வந்தது. அதற்காகத்தானே ‘நினைவு தினம்’ ! விண்ணுலகிலும் இணைய வசதி உண்டு என்று ஊர்க்குருவி சொன்னதால், உனக்கு இந்த  மின்னஞ்சல். வள்ளுவனை உதாசீனப்படுத்தியதைப் போல் உன்னையும் உதாசீனப்படுத்த மனம்…
காஷ்மீர் – ஒரு பின்னோட்டம்

காஷ்மீர் – ஒரு பின்னோட்டம்

காஷ்மீர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. 1942 இல் இந்தியா முழுவதும் பற்றி எரிந்துகொண்டிருந்த நிலை நிலவியது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுவார்கள், அன்று வெள்ளைக்காரர்கள் ஆண்டுகொண்டிருந்தார்கள். நம் சொத்துகள் கொள்ளை போய்க் கொண்டிருந்தன. அவர்களிடமிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதில் ஒரு…
தொடுவானம்     136. நுண்ணுயிரி இயல்

தொடுவானம் 136. நுண்ணுயிரி இயல்

(ஜோசப் லிஸ்டர்) மருத்துவக் கலவியின் நான்காம் வருடத்தில் " மைக்ரோபையோலாஜி " ( Microbiology ) அல்லது நுண்ணுயிரி இயல் பயிலவேண்டும். மைக்ரோபையோலாஜி என்பது கிரேக்க சொல். மைக்ரோ என்பது நுண். பையாஸ் என்பது உயிர். நுண் உயிர்களைப் பற்றிப்  பயில்வது…