அதிகாரத்தின் நுண்பரிமாணங்கள்

அதிகாரத்தின் நுண்பரிமாணங்கள்

‘ரிஷி’  (லதா ராமகிருஷ்ணன்) ”தீர்ப்பளிக்காதே, நாமெல்லோருமே பாவிகள்தாம்” _ நினைவிருக்கிறதா அந்தத் திருமறை? ஆயினும் சத்தமிட்டுக் கத்தித் தீர்க்கிறாய் சமூக சீர்கேடுகளுக்கெல்லாம் என்னை மட்டும் பொறுப்பாளியாக்கிவிடுவதை யேன் திரும்பத்திரும்பச் செய்துகொண்டிருக்கிறாய். என்னை யேன் நான் நானாக நினைக்கிறேனா? என்னை மறுத்து உன்னை…

சுயம்

அருணா சுப்ரமணியன்  தோப்பு வாழ் பழம் ஒன்று வெறும் மலம் ஆதல் உண்டு.. குப்பை சேர் பழம் அதுவும் பெரும் மரம் ஆதல் உண்டு.. சேரும் இடம் பொருட்டன்று .. சேற்றிலும் முளைத்து வருதலே சான்று!! -

நினைவிலாடும் சுடர்

அவளின் உடம்பு ஒன்றை அடிக்குள் சிறுத்து விட்டது. ரொம்பவும் சவுகரியம் என்பது போல் இருந்தது. மூச்சைப் பிடித்துக் கொண்டு எங்காவது கொஞ்சம் எம்பி விட்டால் போதும் விறுவிறுவென்று நகர்ந்து போய் விட்டது. தரையில் எவ்வித சிரமமும்  இல்லை. சட்டென உருண்டு போய்…

விலாசம்

அவன் அந்த விலாசத்தை தேடினான். 11, முத்துக்கிருஷ்ணன் தெரு அசோக் நகர். அங்கு வந்து நின்றான். ஒன்றிரண்டு பேர் தவிர தெருவில் யாரும் இல்லை. தேடினான். கொஞ்சம் தடுமாற வேண்டியிருந்தது. ஆனால், இறுதியாக மாட்டிக்கொண்டது. தனி வீடே தான். வீட்டு வாசலை…

தொடுவானம் 138. சமூக சுகாதாரம்

மருத்துவம் என்பது நோயைக் குணப்படுத்துவது மட்டுமல்ல. நோய்கள் வராமல் தடுப்பதுவும் அதன் முக்கிய குறிக்கோளாகும். இதுவே  சமூக சுகாதாரம் என்பது. இதைத் தனிப் படமாக ஓராண்டு பயில வேண்டும்.கல்லூரி விளையாட்டு மைதானத்தின் எதிர்புறம்.அமைந்துள்ள சமூக சுகாதார நிலையத்தில் இதன் தலைமையகம் இருந்தது.…
கதை சொல்லி

கதை சொல்லி

பியர் ரொபெர் லெக்ளெர்க்   தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா   (Pierre –robert Leclercq  பிரெஞ்சு படைப்பாளி சிறுகதைகள், கவிதைகள்,நாவல்கள், நாடகங்களென ஐம்பதுக்கு மேற்பட்ட படைப்புகளை வழங்கியுள்ளார். குறுநாவலையொத்த இச்சிறுகதை ‘Griot’ என்று ஆப்ரிக்க மொழியில் அழைக்கப்படும் ஒரு கதைசொல்லியைப் பற்றி…

கண்ணாடி

  அருணா சுப்ரமணியன்  தெரியாமலோ  புரியாமலோ  ஆத்திரத்தாலோ  ஆளுமையாலோ நமக்குள்  உடைந்த  கண்ணாடியை நீ  ஓட்ட வைத்து நீட்டி  அழகு முகம் பார் என்றாலும் ... என் கண்களுக்கு  தெரிவது என்னவோ  அதன் விரிசல்களும்  என் வடுக்களும் தான் ....... -

இனிப்புகள்…..

அருணா சுப்ரமணியன்  இனிப்புகளில் உனக்கு  என்ன பிடிக்கும்  என்றாய்... சிறு வயதில் தந்தை  வாங்கி வரும்  நெய்யூறும் அல்வா பிடிக்கும்... சற்றே அதிகமாய்  சர்க்கரை சேர்த்த  மாலை நேர தேநீர் பிடிக்கும் .... என் கவிதைகளை  ரசித்து வாசிக்கும்  தோழியின் சிரிப்பு பிடிக்கும்.... எதிர்பாரா…

அக்கினி குஞ்சொன்று கண்டேன்

அழகர்சாமி சக்திவேல் கலிகாலத்துத் திருமணம் களைகட்டியிருந்தது... குண்டத்தின் நடுவில் அக்கினித் தங்கமாய் நான்.. “ஸ்வாஹா..ஸ்வாஹா” அய்யர் என் மனைவியை அடிக்கடி அழைத்தார். நல் மாவிலைக் கரண்டிநெய்யால் நனைந்த என் மேனி... அந்த புனித நெய்யின் வாசம்... எங்கோ எனக்குப் பழகிய வாசம்..…
பண்டைத் தமிழர் பண்பாடு – ஒரு புதிய நோக்கு

பண்டைத் தமிழர் பண்பாடு – ஒரு புதிய நோக்கு

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தினால் பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்களின் பண்டைத் தமிழர் பண்பாடு – ஒரு புதிய நோக்கு என்ற நூல் வெளியீட்டு விழா 25-09-2016 அன்று ரொறன்ரோவில் நடைபெற்றது. எழுத்தாளர் குரு அரவிந்தனின் தலைமை உரையைத் தொடர்ந்து சிவஸ்ரீ. தியாகராஜக்குருக்கள், தீவகம்…