சொல்லியும் சொல்லாமலும் – பாகம் மூன்று

ஆக்கம் – அழகர்சாமி சக்திவேல் மதுரையில் ஓர் ஓரின மரிக்கொழுந்து பூத்தது பூவின் சுகந்தம் சோழமண்டலத்தில் வீசியது. சோழமண்டலத்து மீசை சுகந்தத்தில் திளைத்தது... சோழன் மகிழ்ச்சியில் தன் செங்கோல் உயர்த்தினான். ஓர் ஓரினக்காதல் ஒன்று சொல்லியும் சொல்லாமலும் பிறந்தது. ‘தென்னம் பொருப்பன்…
மனிதம் உயிர்த்த பெரு மழை

மனிதம் உயிர்த்த பெரு மழை

முகுளத்தில் அடிபட்டு மூர்ச்சையான குழந்தை மூன்று நாள் கழித்து கண் விழிக்கும் வேளை கவலையுற்று நிற்கும் தாயென வெள்ளம் வடிந்த இரண்டாம் நாள் சென்னையைக் கண்கலங்கப் பார்த்துக் கொண்டிருந்தது அந்திப்பொழுது இனி இழப்பதற்கொன்று மில்லை உயிரைத் தவிரவென பிழைத்திருந்தோர் நினைத்திருந்த வெறுமையின்…
அதிகாரத்தின் நுண்பரிமாணங்கள் – 2.

அதிகாரத்தின் நுண்பரிமாணங்கள் – 2.

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)   அன்புத் தோழீ…   (*அன்பு, தோழி என்ற சொற்களின் மெய்யர்த்தங்கள் அளவில் நீ என் விளிக்கு நியாயம் சேர்ப்பவளாயில்லாமலிருக்கலாம். இருந்தும், நாம் உழைக்கும் வர்க்கத்தவர்கள் என்ற உறவின் உரிமையில் அப்படி விளிக்கலாம்தானே….)   அவனை அமரச்…
அப்துல்கலாம் உரைகள் .தொகுப்பு : த. ஸ்டாலின் குணசேகரன் -அறிவார்ந்த சமூகம் உருவாக…

அப்துல்கலாம் உரைகள் .தொகுப்பு : த. ஸ்டாலின் குணசேகரன் -அறிவார்ந்த சமூகம் உருவாக…

ஈரோடு புத்தகக் கண்காட்சி தமிழகத்தில் நடைபெறும் புத்தக்க் கண்காட்சியில் முக்கியத்துவம் பெற்றதாய் விளங்கி வருகிறது.  மறைந்த இந்திய குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் ஈரோடு புத்தகக் கண்காட்சிக்கு இரு முறை வருகை தந்து உரைகள் நிகழ்த்தியுள்ளார்.  அந்த உரைகளைத் தொகுத்து ஈரோடு…
சுசீலா  பெரியம்மா

சுசீலா பெரியம்மா

சோம.அழகு நாட்டுக்கானவர்களையும் சமூகத்துக்கானவர்களையும் போற்றுவதும் பாடுவதும் நம் மரபு. போற்றுதலுக்குரிய மரபு. வீட்டுக்கானவர்களும் குறைந்துபட்டவர்களா என்ன? வீடு சேர்ந்துதானே நாடு! அடுப்பூதும் பெண்ணுக்குப் பாடல் பெறும் தகுதி இல்லையா ? இதோ என் பாட்டுக்குரியவள்……………………………   எலுமிச்சம்பழ நிறம்; குட்டையுமல்லாத நெட்டையுமல்லாத…

அடையாளம்…

அருணா சுப்ரமணியன் பூக்கும் பூக்கள் எல்லாம்  பூஜைக்கு செல்வதில்லை.. பூவையரை அடைவதில்லை... அவைகளின்  மணமோ அழகோ  அதனால் குறைவதுமில்லை.. தன்போக்கில் தன்னியல்பாய் மலர்ந்துவிட்டுப் போகின்றன  எண்ணிலடங்கா பூக்கள்... யார் கண்ணிலும் படாது  பூக்கும் பூக்களின்  வண்ணங்களும்  வடிவங்களும்  கற்பனைக்கு அப்பாற்பட்டவை.... அடையாளங்களுக்கு  ஆசைப்படாத  மலர்களின்…

தாய்மொழி

இ.பு.ஞானப்பிரகாசன் “ஏய்! என்னடா சொல்ற!... எப்பிடிடா?! எப்படா?” – உச்சக்கட்ட அதிர்ச்சியில் நான் ஏறத்தாழ அலறினேன். “நேத்து நைட் சடன்னா மார் வலிக்குதுன்னாங்க. இம்மீடியட்டா ஐ.சி.யு-ல அட்மிட் பண்ணிட்டோம். ஆனா, காலைல பாத்தா…” - அதற்கு மேல் பேச முடியாமல் அவனுக்குத்…

தொடுவானம் 142. தடுமாற்றம்

மாதந்தோறும் அப்பா தவறாமல் பணம் அனுப்புவார். ஆனால் அந்த மாதம் பணம் வரவில்லை. கடிதம் வந்திருந்தது. அதைப் பிரித்துப் படித்து பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானேன்! " நான் உனக்கு பணம் அனுப்புவது உன் படிப்புச் செலவுக்காக. அருமைநாதனை உன்னுடன் வைத்துக்கொண்டு  அவனுக்கும்…

தீபாவளி

பூங்காவனமானது புக்கித்தீமா ஆறு   பூங்காவனம் பாட புள்ளிமயில்கள் ஆட வண்ண மயில்கள் வணங்க அழகு மயில்கள் ஆரத்தி சுற்ற கொள்ளை அழகாய் விரிகிறது - நம் மரபுகளின் திறவுகோலாம் தேக்கா   நகைக்கடை பூக்கடை பலகாரம் பட்டாசு துணிகள் தோரணங்களாய்…

”செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமால்”

”வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத் திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவைப் பைங்கமலத் தண்டெரியற் பட்டர்பிரான் கோதைசொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத்துத் திருமாலால் எங்கும்…