மாமா வருவாரா?

மாமா வருவாரா?

என் செல்வராஜ்       அப்போது எனக்கு பத்து வயது இருக்கும்.  பேருந்து வசதி என்பது அரிதான காலம்.   மாமா ஊர் உடையார் பாளையம் அருகில் பெரிய கிராமம். என்  ஊரில் இருந்து சில மைல்களுக்கு அப்பால்      இருக்கும் பெரிய…

எங்கிருந்தோ வந்தான்

எனக்கு யாரும் ‘அல்வா’ கொடுக்க முடியாது தெரியுமா? ஏனென்றால் நான் ஏற்கனவே இனிப்பானவன். சர்க்கரை நோயைத்தான் சொல்கிறேன். இதைச் சொல்ல நான் வெட்கப்படவில்லை. 40 வயது தாண்டிடவர்களில் மூன்றில் ஒருவருக்கு சர்க்கரை நோயாம். சில பிறந்த குழந்தைகளுக்குக் கூட இருப்பது புதுத்…
LunchBox – விமர்சனம்

LunchBox – விமர்சனம்

ஒரு இல்லம். கணவன் , மனைவி, ஒரு குழந்தை. மனைவி பெயர் இளா. கணவன் மனைவியை கண்டுகொள்ளமறுக்கிறான். கணவனின் அன்பைப்பெற மனைவி தினம் தினம் கணவனுக்கு தன் கையால் சமைத்து டப்பாவாலாக்கள் மூலமாக அனுப்புகிறாள்.  அந்த உணவின் ருசியிலும், அது சொல்லக்கூடிய…

இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கும் அவர்கள் நண்பர்களுக்கும்

  இருமாதத்திற்கு ஒருமுறை எங்கள் பிரெஞ்சு இளைய தளத்தில் ஒரு தமிழ்ச் சிறுகதையை மொழிபெயர்த்து வெளியிட த்திட்டம். கடந்த இருமாதங்களில் சிற்றிதழ்களில், தமிழ் இணைய தளங்களில் வெளிவந்த இளம் படைப்பாளியின் ஒரு சிறுகதையைத் தேர்வுசெய்து , ஏன் பிடித்திருக்கிறது என்பதை திறனாய்வு…

கம்பன் காட்டும் சிலம்பு

                                        அ.கி.வரதராசன் மாணிக்கப் பரல் உடையவை கண்ணகியின் காற் சிலம்புகள். மாறாக,  பாண்டியன் நெடுஞ்செழியனின் மனைவி கோப்பெருந்தேவியின் சிலம்புகள் முத்துப் பரல் கொண்டவை,  இதை நாம் அனைவரும் அறிவோம். இந்தப் பரல் வேறுபாடுதான் சிலப்பதிகாரத்துக் கதையின் ஆணிவேர் என்பது மறுக்க முடியாத…

உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

உமர் கயாம் ஈரடிப் பாக்கள் பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா. +++++++++++ [28]  முதிய கயாமுடன்  வா, ஞானிகள்  பேசட்டும். ஒன்று மட்டும் உறுதி,  …

கம்பனைக் காண்போம்—

  1                           யானைகளும் குரங்குகளும் காட்டில் மாலைநேரம் நெருங்குகிறது. யானைகள் எல்லாம் நீர் அருந்த குளங்களை நோக்கிச் செல்கின்றன. குரங்குகள் எல்லாம் இரவில் தங்குவதற்காக மரத்தை நாடிப் போகின்றன. இதைக்கம்பன் இரு அடிகளில் பாடுகிறான் ”தந்தியும் பிடிகளும் தடங்கள் நோக்கின மந்தியும்…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 166 ஆம் இதழ்

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 166 ஆம் இதழ் இன்று வெளியாகியது. எழுத்தாளர் திரு. அ. முத்துலிங்கத்தைச் சிறப்பிக்கும் பொருட்டு இந்த இதழை ஒரு சிறப்பிதழாக வெளியிட்டிருக்கிறோம். இதில் வரும் பற்பல கட்டுரைகள், உலகெங்கும் இருந்து பல வாசகர்கள், விமர்சகர்கள், சக எழுத்தாளர்கள்…

தொடுவானம் 157. பிரியாவிடை உரை

  விடுதியில்  கடந்த ஐந்தரை ஆண்டுகள் கழித்துவிட்டோம். இது எங்களுக்கு இன்னொரு வீடு போன்றது.அனைத்து மாணவர்களும் உறவினர் போன்றவர்கள்.இங்கு எங்கள் வகுப்பு மாணவர்களுடன், எங்கள் சீனியர் ஜூனியர் மாணவர்களுடனும் நெருங்கியே பழகினோம். இது எங்கள் குடும்பம் போன்றே வாழ்ந்தோம். இப்போது பிரியும்…

திருவல்லவாழ் சென்ற (மடலூறும் நாயகி)

எஸ். ஜயலக்ஷ்மி. மலைநாட்டுத் திருப்பதிகளுள் ஒன்றான திருவல்லவாழ், திருவல்லா என்றழைக்கப் படுகிறது.இங்கு இயற்கை எழில் கொஞ்சி விளையாடுகிறது. திருவல்லாவில் பொன்திகழ் புன்னை மகிழ் புது மாதவி மீதணவித் தென்றல் மணங்கமழும் அவ்வூரில் பச்சிலை நீள் கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும் மச்சணி…