14 வேண்டாம் அந்த முரட்டுப் பெண்!

14 வேண்டாம் அந்த முரட்டுப் பெண்!

ஜோதிர்லதா கிரிஜா (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 14 அடுத்த நாள். கிஷன் தாஸ் தம் அலுவலகத்துக்குப் போயிருக்கிறார். எம்.பி.ஏ. தேர்வுக்குரிய பாடத்தைப் படித்தபடி பிரகாஷ் நடுக்கூடத்துச் சோபாவில் அமர்ந்திருக்கிறான். காப்பிக் கோப்பையுடன் நகுல் சமையலறையினின்று வருகிறார். அவரைப் பார்த்ததும் பிரகாஷ் நிமிர்ந்து…

எருமைப் பத்து

பாச்சுடர் வளவ. துரையன், ஆசிரியர் “சங்கு” இலக்கிய இதழ் ஐங்குறுநூற்றின் இந்தப்பகுதியில் வரும் பத்துப் பாடல்களிலும் எருமை வருவதால் இப்பெயர் பெற்றது எனலாம். எருமை மருத நிலத்திற்கு உரிய விலங்காகும். எருமையின் செயல்களெல்லாம் அந்நில மாந்தர்களின் செயல்களுக்கு உவமையாகக் கூறப்படுகின்றன. ஓரம்போகியார்…

தேடாத தருணங்களில்

சித்ரா --------------- கூழாங் கற்களை தேடிப் பழகிய கைகள் வெறுங்கையாகவே குவிந்து மூடிக்கொண்டன ஒர் தீர்மானத்துடன்.. தேடுவதை ஏன் நிறுத்திவிட்டாய் என மெல்ல தட்டிக் கேட்கிறேன் விரல்களை இதழ்களாக விரித்துக் காண்ப்பிக்கிறது தேடாத தருணங்களில் மட்டுமே உருவாகும் சுயமான ஒளிக் கற்களை…

சில நிறுத்தங்கள்

சுப்ரபாரதிமணியன் பழையனூரில் மூன்று பேருந்து நிறுத்தங்கள் உLLanண்டு. எதிலும் நிழலில் நின்று ஆசுவாசப்படுத்திக்கொள்ள நிழல் குடையோ மறைப்புகளோ இல்லை. வெய்யிலானாலும் மழையானாலும் ஏதாவது மரத்தடி கிடைத்தால் பாக்யம் என்பது போல் தவிப்பார்கள் சுடுமணலில் கால்களை வைத்தவர்கள் போல் தள்ளாடுவார்கள். ஆண்கள் ஏதாவது…

சுப்ரபாரதிமணியனின் படைப்புலகம்

----------- சுப்ரபாரதிமணியனின் படைப்புலகம் பற்றிய கருத்தரங்கை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ராசபாளையம் கிளை ராசபாளையத்தில் 7/5/17 அன்று நடத்தியது. விசயராணி தலைமை வகித்தார். மூத்த எழுத்தாளர் கொ.மா.கோதண்டம் –( சுடுமணல் நாவல் ) , மருத்துவர் சாந்திலால் செந்தழல் சுப்ரபாரதிமணியனின்…

தண்டிக்க ஒரு கரம் தாலாட்ட மறு கரம்

எனக்குள் அப்படி ஒரு ஓங்காரக் குரல் இருப்பது எனக்கே தெரியாது. அலறினேன். என் அலறல் அந்த கென்டக்கி கோழிக்கறிக் கடையின் சுவர்களில் ஆக்ரோஷமாய் எதிரொலித்தது. கோழித் துண்டுகள் வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்தவர்கள் ஸ்ட்ரைக்கர் தாக்கிய வேகத்தில் சிதறும் கேரம் காய்களாய்ச்…

கோடைமழை

மீனா தேவராஜன் காத்திருக்கோம் காத்திருக்கோம் உன் வரவுக்கு பார்த்திருக்கோம் பார்த்திருக்கோம் வானவெளியை கோடைஇடி முழங்குமா? முழங்குமா? கோடி(புது) மேக ஆடைகட்டி மழைக்கொழுசொலி கேட்குமா? கேட்குமா? அடை மழையாய் நீ கொட்டும்போது ஓடை ஒடப்பெல்லாம் உன்னை அடக்கி வைக்கவில்லையே கார்கால வெள்ளத்தைக் கருதாமே…

தொடுவானம் 171. மருத்துவச் சேவை கடவுள் சேவை …

டாக்டர் ஜி. ஜான்சன் 171. மருத்துவச் சேவை கடவுள் சேவை ... அப்பா என்னுடன் கை குலுக்கினார். தங்கைகளை அணைத்துக்கொண்டார். அம்மாவைப் பார்த்து சிரித்தார். அண்ணி குழந்தை சில்வியாவை அவரிடம் அனுப்பினார். அவள் தயங்கியபடி அவரிடம் நடந்து சென்றாள் . பேத்தியை…

உமர் கயாம் ஈரடிப் பாக்கள் பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்

ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. ++++++++++++++++++++++ [67] இதை நான் அறிவேன்: மெய்யொளி ஒன்று அன்பு, சினத்தைக் கிளர்வது, எனை அழிப்பது, மதுக்கடை உள்ளே மகத்தான அதன் காட்சி ஆலயத்துள் காணப் படாது…

“இன்பப் புதையல்”

என்.துளசி அண்ணாமலை “வானதி…என் கன்னுக்குட்டி, எங்கே இருக்கே?” வீட்டுக்குள் வரும்போதே பாசத்துடன் மகளின் பெயரைச் சொல்லி அழைத்தவாறே வந்த கணவனைக் கோபப்பார்வையோடு எதிர்கொண்டாள் ராஜி. அந்தப் பார்வை தன்னை ஒன்றும் செய்யாது என்ற பதில் பார்வையை வீசிவிட்டு, மகளைத் தேடினான் பிரபு.…