கவிதைகள்

அருணா சுப்ரமணியன்  தடயங்கள்...    நீலம் தெளித்த வான்வெளியில் சிறகசைத்து பறக்கும் நினைவுகளோடு மரங்கள் சூழ் மலைகளில் நெளிந்து திரியும் நீர்ச்சுனையில் நீந்தி பாறைகளில் தெறித்து வீழும்  அருவியில் எழும் அருவமாய் அத்துவானத்தில் அலைகிறேன் தடயங்களை அழித்துச்  சென்ற விரல்களின் தடங்களைத்…
‘நீங்காத நினைவுகள்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீடு

‘நீங்காத நினைவுகள்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீடு

மணிமாலா   கடந்த வெள்ளிக்கிழமை 30-06-2017, கனடாவில் வசிக்கும் தமிழ் பெண்கள் தமிழில் எழுதிய சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து பீல் குடும்ப மன்றத்தினர் (SOPCA) ஒரு நூலக வெளியிட்டிருந்தனர். கனடாவின் 150 வது பிறந்த நாளைக் கொண்டாடும் இத்தினத்தில் தமிழ் பெண்கள்…

மொழிவது சுகம் 8ஜூலை 2017

  அ. « Tout ce que j'ai le droit de faire est-il juste ? » உரிமையின்  பேரால்  செய்வதனைத்துமே நியாயமா ? அல்லது சரியா ?.   இக்கேள்வி அண்மையில் பள்ளி இறுதி வகுப்பு பொது த் தேர்வு மாணவர்களில்  இலக்கியத்தைச்…

நூல்கள், குறும்படம் அறிமுகம் : கனவு இலக்கிய வட்டத்தின் ஜீலை மாதக்கூட்டத்தில்

    சாகித்ய அகாதெமியின்   'சிறுவர் கதைக் களஞ்சியம்'  எனும் சிறுவர் கதை நூல் அறிமுகம் : சுப்ரபாரதிமணியன் பேசியதில் : பெரியவர்கள் எழுதும் படைப்புகள் ( சிறுவர்கள்  வாசிக்கும் இலக்கியம் ).,                2. சிறுவர்களே படைக்கின்ற இலக்கியம்   3, சிறுவர்கள்…

கவிதை

மகிழினி காந்தன் சுவிஸ் ஈக்களைப்போல் அலைபாயும் விழிகள் காற்றில் விரித்த புத்தகம் போல் பட படக்கும் நெஞ்சம் மேல் மூச்சில் வந்து போகும் சுவாசம் வெற்றிடத்தில் தேடிப்பார்க்கும் கைகள் எதிர்பார்ப்பும் அங்கலாய்ப்பும் கதிர் கொண்டு கவிழும் நெற்பயிர்போல் தாங்காது வீழாது தவிக்கும்…
‘மிளகாய் மெட்டி’  ஆசிரியர் : அகிலா   அருகாமை உறவுகளின் வாழ்வு..

‘மிளகாய் மெட்டி’ ஆசிரியர் : அகிலா அருகாமை உறவுகளின் வாழ்வு..

இளஞ்சேரல் கதைகளின்  வழியாக  பிறர் வாழ்வின் கணங்களை அறிந்து கொள்வது தனித்துவம்தான். நமக்குக் கதைகள் அவர்களுக்குச் சம்பவங்கள். அகிலா தன் அருகாமை உறவுகளின் இயல்புகளைக் காட்சிகளாக்கி உள்ளார்.  முதல் சிறுகதை நூல் எனச் சொல்லிவிட முடியாதபடி சிறந்த கதைகள் இடம் பெற்றுள்ளது.…

உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

  பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. +++++++++++++ [85] மத வெறுப்பாளி யோடு மது விளையாடும், என் மதிப்பு அங்கியைப் பறிக்கும் முழுதாய், மது…

இயற்கையின் ஊடே சமூகப் பயணம்

  கவிதாயினி மீனாட்சிசுந்தரமூர்த்தியின் முதல் கவிதைத் தொகுப்பு “வனம் உலாவும் வானம்பாடி”. பெரும்பாலும் எல்லாக் கவிதைகளும் இயற்கையையே பாடுபொருளாகக் கொண்டுள்ளன. அதிலும் சூரியன் நிறைய கவிதைகளில் காணப்படுகிறான். கவிதைகளுக்கேற்ற படங்களா? அல்லது படங்களுக்கேற்ற கவிதைகளா? என்னும் கேள்வி எழத்தான் செய்கிறது. படங்கள்…
வேண்டாம் அந்த முரட்டுப் பெண்!  – 19

வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 19

வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! ஜோதிர்லதா கிரிஜா (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 19. ஜெய்ப்பூரில் மீராபாய் கண்ணாடித் தொழிற்சாலையில் இருக்கும் கிஷன் தாஸ் பிரகாஷுடன் பேசி முடித்த பின் மேலாளர் கொடுத்துச் சென்றிருந்த புகாரின் நகலை எடுத்துப் பிரித்துப் படிக்கிறார். அதைப்…