தொடுவானம் 177. தோழியான காதலி.

            அவள் சொன்னது கேட்டு எனக்கு அதிர்ச்சி உண்டாகவில்லை. நான் அவளுக்காக காத்திருந்து ஆசையோடு திரும்பவில்லை. எங்களிடையே இருந்த உறவும் கடித வாயிலாக முறையாக தொடரவுமில்லை. தொலைவும் பிரிவும் முக்கிய காரணமாக இருக்கலாம். அத்துடன்…
ஒரு சொட்டுக் கண்ணீர்

ஒரு சொட்டுக் கண்ணீர்

  என்னைக் கடந்து மெதுவாகச் சென்று கொண்டிருந்த கார் நின்றது. கதவைத் திறந்துகொண்டு அவர் இறங்கினார். கணுக்காலுக்கு மேல் கட்டிய வெள்ளைக் கைலி, வெள்ளை முழுக்கைச் சட்டை, தோளில் துண்டு, வெள்ளைத் தொப்பி, அத்தனையும் மடிப்பறியாத கசங்கல். கைப் பக்குவத்துல் துவைத்த…

சொல்லாத சொற்கள்

  உதடுவரை வந்து திரும்பிப் போன சொற்கள் எல்லோருக்கும் உண்டு   காதலைச் சொல்லவோ கடன் கேட்கவோ வேலை கேட்கவோ மன்னிப்புக் கேட்கவோ என எத்தனையோ இயங்குதள பேதங்கள் கொண்டவை அவை   நஷ்டத்தை மட்டுமன்றி சமங்களில் லாபம் தந்து உறவு…

அதிகாரம்

   சோற்றுக்கையின் பிசுபிசுப்பு  வெளிச்சத்தில் மினுங்கிக் கொண்டிருந்தது. கழிப்பறையில் குவிந்து கிடந்த அபரிமிதமான வெளிச்சம்  பழனிக்கு கண்களைக் கூச்ச் செய்தது. எவ்வளவு நேரம் ஆனாலும் இந்த எண்ணெய் மினுக்கல் போய் கை காயாது.. போகாது என்று தோன்றியது. சாதாரண சோற்று மிச்சம் என்றால்…

கவிதைகள்

அருணா சுப்ரமணியன்  தடயங்கள்...    நீலம் தெளித்த வான்வெளியில் சிறகசைத்து பறக்கும் நினைவுகளோடு மரங்கள் சூழ் மலைகளில் நெளிந்து திரியும் நீர்ச்சுனையில் நீந்தி பாறைகளில் தெறித்து வீழும்  அருவியில் எழும் அருவமாய் அத்துவானத்தில் அலைகிறேன் தடயங்களை அழித்துச்  சென்ற விரல்களின் தடங்களைத்…
‘நீங்காத நினைவுகள்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீடு

‘நீங்காத நினைவுகள்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீடு

மணிமாலா   கடந்த வெள்ளிக்கிழமை 30-06-2017, கனடாவில் வசிக்கும் தமிழ் பெண்கள் தமிழில் எழுதிய சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து பீல் குடும்ப மன்றத்தினர் (SOPCA) ஒரு நூலக வெளியிட்டிருந்தனர். கனடாவின் 150 வது பிறந்த நாளைக் கொண்டாடும் இத்தினத்தில் தமிழ் பெண்கள்…

மொழிவது சுகம் 8ஜூலை 2017

  அ. « Tout ce que j'ai le droit de faire est-il juste ? » உரிமையின்  பேரால்  செய்வதனைத்துமே நியாயமா ? அல்லது சரியா ?.   இக்கேள்வி அண்மையில் பள்ளி இறுதி வகுப்பு பொது த் தேர்வு மாணவர்களில்  இலக்கியத்தைச்…

நூல்கள், குறும்படம் அறிமுகம் : கனவு இலக்கிய வட்டத்தின் ஜீலை மாதக்கூட்டத்தில்

    சாகித்ய அகாதெமியின்   'சிறுவர் கதைக் களஞ்சியம்'  எனும் சிறுவர் கதை நூல் அறிமுகம் : சுப்ரபாரதிமணியன் பேசியதில் : பெரியவர்கள் எழுதும் படைப்புகள் ( சிறுவர்கள்  வாசிக்கும் இலக்கியம் ).,                2. சிறுவர்களே படைக்கின்ற இலக்கியம்   3, சிறுவர்கள்…

கவிதை

மகிழினி காந்தன் சுவிஸ் ஈக்களைப்போல் அலைபாயும் விழிகள் காற்றில் விரித்த புத்தகம் போல் பட படக்கும் நெஞ்சம் மேல் மூச்சில் வந்து போகும் சுவாசம் வெற்றிடத்தில் தேடிப்பார்க்கும் கைகள் எதிர்பார்ப்பும் அங்கலாய்ப்பும் கதிர் கொண்டு கவிழும் நெற்பயிர்போல் தாங்காது வீழாது தவிக்கும்…