சில யதார்த்தக் கவிதைகளும் சில குறிப்புகளும்

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதை வாசகர்கள் விதவிதமான கவிதைகளைப் படித்து ரசிக்கிறார்கள். எந்த விதமான மொழி நயங்களும் இல்லாத யதார்த்தக் கவிதைகளும் பலரால் எழுதப்படுகின்றன. நகுலன் , விக்ரமாதித்யன் , ரவி சுப்ரமணியன் , ஜீவி , இளம்பிறை எனப் பலர் யதார்த்தக்…

செழியனின் நாட்குறிப்பு-

சுயாந்தன் "ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து" என்கிற செழியனின் எழுத்துக்களை வாசித்திருந்தேன். சகோதரப் படுகொலைகள் உச்சம் பெற்றிருந்த 1986-1987 காலத்தில் தான் உயிர்தப்பிய சம்பவங்களைச் செழியன் எழுதியுள்ளார். இது ஈழத்து இலக்கியத்தில் முக்கியமான ஆவணம் என்றுதான் சொல்லவேண்டும். இதில் செழியன், "அவர்கள்" என்று…

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்

[ 1 ] நீரில் கிடக்கும் ஆயுதம் ! உலகின் மிகக்கூரான அந்த ஆயுதம் அழகானது தொட்டால் மென்மையானது செயல்படும் போது மட்டும் சில நேரங்களில் மிக அற்புதமாகவும் பல நேரங்களில் மனம் கிழிக்கும் பேராயுதமாக மாறிவிடும் அது கண் காணாத…

ஒழிதல்!

இல.பிரகாசம் விம்மி விம்மிச் செத்துக் கொண்டிருக்கிறது. அதன் அருகில் நிற்க நிற்க எனக்குக் கேவலமாகவும் அருகில் இருந்து விலகிச் செல்ல எனக்கு பயமும் தொற்றியது. சட்டெனச் சட்டென விம்மி விம்மிச் சாகும் நிலைக்கு வந்துவிட்டது ஒளி வெள்ளம் பாயப் பாய ஒழிந்து…

28. குறைவொன்றுமில்லாத கோவிந்தா

“கறவைகள் பின்சென்று கானம்சேர்ந் துண்போம் அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்[து] உன்றன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம் குறைவொன்று மில்லாத கோவிந்தா உன்றன்னோ[டு உறவேல் நமக்கிங்[கு] ஒழிக்க ஒழியாது அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்றன்னைச் சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே இறைவாநீ தாராய்…

சுனில் கில்நானியின் ‘இந்தியா என்கிற கருத்தாக்கம்'(The idea of India) தமிழில் தந்தவர் அக்களூர் இரவி

-எஸ்ஸார்சி சுனில் கில்நானி ஆங்கிலத்தில்l எழுதியது 'The idea of India' என்னும் அற்புதமான நூல். இதனை 'இந்தியா என்கிற கருத்தாக்கம்' என்கிற ஆகப்பொருத்தமான தலைப்போடு அழகு தமிழில் தந்துள்ளார் மொழிபெயர்ப்பாளர் அக்களூர் இரவி. பெருமைக்குரிய சென்னை சந்தியா பதிப்பகம் இதனை…

தொடுவானம் 210. இன்ப அதிர்ச்சி

டாக்டர் ஜி.ஜான்சன் 210. இன்ப அதிர்ச்சி மருத்துவப்பணி வழக்கம்போல் சிறப்பாக நடந்தது. மனைவி இன்னும் மலேசியாவில்தான் இருந்தாள். கலைமகள்தான் என்னுடன் திருப்பத்தூரில் இருந்தாள். கlலைசுந்தரி தஞ்சாவூர் போர்டிங்கில் தங்கி பயின்று வந்தாள். அந்த போர்டிங்குக்கு அண்ணன் பொறுப்பாளராக இருந்தார். அண்ணன் அப்போது…

நீரிழிவு நோயும் இருதய பாதிப்பும்

டாக்டர் ஜி. ஜான்சன் நீரிழிவு நோயும் இருதய பாதிப்பும் மிகவும் நெருக்கமானவை. நீரிழிவு நோயாளிகள் மற்றவர்களைவிட நான்கு மடங்கு அதிகமாகவே இருதயமும் பாதிப்புக்கு உள்ளானவர்களாக இருக்கின்றனர்.நீரிழிவு நோயாளிகளில் 80 சதவிகிதத்தினர் மாரடைப்பால் இறந்துபோகின்றனர் என்பது அதிர்ச்சி தருவதாக உள்ளது. இது எவ்வளவு…

விமர்சனங்களும் வாசிப்பும்

நாகரத்தினம் கிருஷ்ணா இலக்கியமோ, கலையோ இரண்டையும் குறித்து சுடச்சுடவிமர்சனங்கள் திறனாய்வுகள் வந்துவிடுகின்றன. மக்கட்பேறு போல இலக்கிய பேறும் பதினாறும் பெற்று பெறுவாழ்வு வேண்டிய நெருக்கடி. ஒரு படைப்பு குறித்து உடனடியாக விமர்சனங்கள் வைப்பது சரியா ? என்னுடைய தாழ்மையான கருத்து, கூடாது.…

பெண்

ஜிகே விஷ்ணு வாழ்வெனும் முழு நீள திரையில் இவள் ஏற்றப் பாத்திரங்களோ ஒன்று இரண்டு அல்லவே..! காட்சிக்கு ஏற்றவாறு ஏற்ற வேடங்களில் மாற்றமும் ஏமாற்றம்இல்லாமல் சிறக்க எப்படி முடிகிறதோ...! அவன் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் செல்ல மகளேன இமை காக்கவும் எப்படி…