Posted in

தொலைத்த கதை

This entry is part 3 of 13 in the series 6 செப்டம்பர் 2020

விதையிலிருந்து பிறந்தோம் உமிகளைத் தொலைத்துவிட்டோம் நம் மரப்பாச்சி பொம்மைகளைக் கறையான் தின்றுவிட்டது மழலையைத் தொலைத்துவிட்டோம் புத்த்க மூட்டைகளில் நம் மயிலிறகைத் தொலைத்துவிட்டோம் … தொலைத்த கதைRead more

’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
Posted in

’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 12 of 13 in the series 6 செப்டம்பர் 2020

1.அனுமதிக்கப்பட்ட வசவுகளின் அகராதி அரைநொடியில் தயாரிக்கப்படும் ஆயத்த உணவுகள் இருக்கஅப்படியொரு அகராதியிருப்பதில் என்ன வியப்பு?கிடைத்த வார்த்தைகளை இருகைகளிலுமாய்ப்பிரித்துக்கொண்டவள்‘இடது கையிலுள்ளவை அனுமதிக்கப்பட்ட வசைச்சொற்கள்; … ’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்Read more

Posted in

புறநானூற்றுப் பாடல்களில் அறநெறிகள், வாழ்வியல் கூறுகள்

This entry is part 2 of 13 in the series 6 செப்டம்பர் 2020

                      முனைவர் நா.ஜானகிராமன் தமிழ்த்துறைத்தலைவர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி-27 புறநானூற்றுப்பாடல்கள் அறங்கள் போதிப்பனவாகும். அறமின்றி … புறநானூற்றுப் பாடல்களில் அறநெறிகள், வாழ்வியல் கூறுகள்Read more

Posted in

யாப்புக் கவிதைகளின் எதிர்காலம்?

This entry is part 1 of 13 in the series 6 செப்டம்பர் 2020

கோ. மன்றவாணன்       இந்தத் தலைப்பைப் படித்தவுடன் யாப்புக்கு ஏது எதிர்காலம் என்று கேள்வி வடிவிலேயே பதிலைச் சொல்வீர்கள்.       சங்கம் … யாப்புக் கவிதைகளின் எதிர்காலம்?Read more

Posted in

புலம் பெயர் மனம்

This entry is part 9 of 9 in the series 30 ஆகஸ்ட் 2020

குணா (எ) குணசேகரன் புலம் பெயர்ந்த அந்நாளில் குளிர்பனி பெரிதில்லை என்னவாகும் என்றநிலை இருந்தும் ஒரு எண்ணத்திலே தங்கியது பிழைப்பு தேடி … புலம் பெயர் மனம்Read more

Posted in

திருட்டு மரணம்

This entry is part 7 of 9 in the series 30 ஆகஸ்ட் 2020

சீராளன் ஜெயந்தன் வழக்கம் போல் நெற்றியில் நாமம் இட்டு பெருமாள் கோயிலுக்கு கிளம்பும் போது, தடுத்துவிட்டான் மகன். “அப்பா, பதினைஞ்சு நாளைக்குத்தான் … திருட்டு மரணம்Read more

Posted in

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் -8

This entry is part 5 of 9 in the series 30 ஆகஸ்ட் 2020

ஸிந்துஜா  ஸ்ரீராமஜெயம்   ஆமாம். ராகவாச்சாரி திருடி விடுகிறார். அச்சாபீஸில் ப்ரூப் ரீடராக அவர் வந்து இருபத்தி ஆறு வருஷமாகிறது. வயது, ஊழிய காலம் இரண்டிலும் முதலாளிக்கு அடுத்த … தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் -8Read more

Posted in

கவிதை

This entry is part 4 of 9 in the series 30 ஆகஸ்ட் 2020

ப. சுடலைமணி நீண்ட நாள்களாகவேகொல்லையில்டி சிட்டுகளைக்கண்டு மகிழ்கிறேன்.தொடர்ச்சியானஇடைவெளியில்தோதகத்தி மரத்தைஎட்டிப்பார்க்கிறேன்.இன்றும் கூடஜோடி சிட்டுகள்வந்துவிடுமென்றநம்பிக்கைசிறகடிக்கிறது.சிட்டுகள்வருவதும்போவதும்அவற்றின் விருப்பம்என்னால்என்னசெய்துவிட முடியும். ப. சுடலைமணி

பையன் 
Posted in

பையன் 

This entry is part 3 of 9 in the series 30 ஆகஸ்ட் 2020

எப்போது தூங்கினான்? விழித்தால் தான் அதுவரை தூங்கிக் கொண்டிருந்ததே தெரிகிறது. பளீரென்ற வெளிச்சம். சரவணன் படுத்த இடத்தில் வியர்வை தேங்கி தரைஈரம் … பையன் Read more