புதுக்கவிதையின் தந்தையான ந.பிச்சமூர்த்தி

புதுக்கவிதையின் தந்தையான ந.பிச்சமூர்த்தி

  அழகியசிங்கர்     இந்த வருடம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வந்தவுடன் ந.பிச்சமூர்த்தி ஞாபகம் வந்தது. அதற்குக் காரணம் நான் தொடர்ந்து கவிதைக் கூட்டம் நடத்திக்கொண்டிருப்பதால்.  புதுக்கவிதை தந்தையாகக் கருதப்படுபவர் ந.பிச்சமூர்த்தி.  இவர் ஆகஸ்ட் 15ஆம் தேதி 1900ல் பிறந்தார்.    இவரைப்…
மனம்… மனம்…அது கோவில் ஆகலாம்

மனம்… மனம்…அது கோவில் ஆகலாம்

கோ. மன்றவாணன்       கொவைட் 19 கொள்ளைநோய்க் கொடுமையின் சாட்சியாகத் திகழ்கின்ற தலைமுறை நாம். இமைப்பொழுதும் இடைவெளி இன்றி இரவும் பகலும் இயங்கிக் கொண்டிருந்த நம் நாடு, ஐந்து மாதங்களாக முடங்கிக் கிடக்கிறது. எப்பொழுதுதான் மீட்சி என்று யாருக்கும் தெரியவில்லை. மக்கள்…

நம்மாழ்வாரின் அன்னை அவதரித்த திருத்தலம்

                                                                        பன்னிரு ஆழ்வார்களில் நம்மாழ்வார் “வேதம் தமிழ் செய்த மாறன்” என்னும் பெயராலே வழங்கப்படுகிறார். அவர் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்னும் நான்கு பிரபந்தங்களை அருளிச் செய்துள்ளார். அவை ருக், யஜுர், சாம, அதர்வண என்னும் நான்கு…
கட்டைப் புகையிலை –  இரண்டாம் பாகம்

கட்டைப் புகையிலை – இரண்டாம் பாகம்

அழகர்சாமி சக்திவேல்  அந்தக் குடிசையை விட்டு, ‘எப்போது வீட்டுக்குப் போவோம்’ என. நான் தவியாய்த் தவித்தேன். தங்கம்மா, “என் உடம்பு, உங்களுக்கும் வேணுமா சின்ன ராசா?” என்று கேட்ட கேள்வியில், நான் நிலைகுலைந்து போனேன்.   “இல்லை தங்கம்மா” என்று பலமாகத் தலைஆட்டினேன்.…
க.நா.சு  கவிதைகள்

க.நா.சு கவிதைகள்

அழகியசிங்கர்     க.நா. சுப்ரமணியம் 1912ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதி பிறந்தார்.  ஒரு குறிப்பு வலங்கைமானில் பிறந்தார் என்கிறது.  இன்னொரு குறிப்பு சுவாமிமலையில் பிறந்தார் என்கிறது.    16.12.1988 அன்று அவர் புதுதில்லியில் அமரரானார்.  சென்னையிலிருந்து தில்லிக்குப் போன க.நா.சு…
தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்  – 7

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 7

குழந்தைக்கு ஜுரம் - 7 "மனைவி சொல்வதைக் கேட்டார். குழந்தையைப் பார்த்தார். மணிபர்ஸைப் பார்த்தார். புத்தகம் போடும் பஞ்சாபகேசனை நினைத்தார். வாத்தியார் நெஞ்சு புகைந்தது. வயிற்றைப் பற்றிக்கொண்டு வந்தது" முதல் நாலு வரிகள் இவை . விதையை ஆழப் புதைக்கிறார். அது விருட்சமாகத் தலையெடுக்கிறது.  ஒரு…

பேச்சுப் பிழைகள்

சில பேச்சுக்கள் கருக்களைக் கலைக்கும் கரும்புக்காட்டை எரிக்கும் என் பேச்சு கூட பல சமயங்களில் மணவீட்டில் அழுதிருக்கிறது மரணவீட்டில் சிரித்திருக்கிறது நிராயுதபாணியைத் தாக்கியிருக்கிறது சிலரை நிர்வாணமாக்க முயன்று என்னையே நிர்வாணமாக்கியிருக்கிறது என் நாட்காட்டியின் இன்றைய தாளையே கிழித்திருக்கிறது என் எழுத்தையே அமிலமாய்…

நவீன செப்பேடு

குணா கேட்டு பார்த்ததுண்டு அகழ்ந்ததையும் கேட்டதுண்டு மூதாதோர் எழுதியதை பானையின் சில்லுகளை செங்கற் செதிலுகளை தாழி கூட்டங்களை தடுமாற்ற எழுத்துகளை சிக்கி முக்கி தேடி நின்றார் பத்திரமாய் மூலம் கண்டார் அற்புதங்கள் சொல்லி நின்றார் கதைகள் பலவும் சொன்னார் அடுத்து வந்தவரோ…

செவல்குளம் செல்வராசு கவிதைகள்

செவல்குளம் செல்வராசு 1.   நேத்து  சாமக் கொடையில்        ஊருக்கெல்லாம் குறி சொன்ன சாமியாடிப் பெரியப்பாவை காலையில் திட்டித் தீர்த்தாள் பெரியம்மா. “இருபத்தொரு நாள் எப்படித்தான் இல்லாமக் கிடந்தானோ விடிஞ்சதும் போயிட்டான் பிராந்தி கடைக்கு சாத்திரம் சொன்ன பல்லி கழனிப் பானையில விழுந்துச்சாம்” 2.   புத்தக லயிப்பிலும்…

வாரம் ஒரு மின்நூல் வெளியீடு – 8

வாரம் ஒரு மின்நூல் வெளியீடு wiw நிகழ்ச்சியில்   திருப்பூர் சுப்ரபாரதிமணியன் நாவல்கள்/படைப்புகள்  பற்றி பல எழுத்தாளர்கள்/ முக்கிய பிரமுகர்கள் எழுதியக் கட்டுரைத் தொகுப்பான ”  சுப்ரபாரதிமணியனின் நாவல்கலை  “ என்ற நூல் இவ்வாரம் இடம்பெறுகிறது.,  இந்நூலின் தொகுப்பாளர்  : மதுராந்தகன் அமேசான்.. காமில் அந்நூல் மின் நூலாக…