Posted inஇலக்கியக்கட்டுரைகள்
புதுக்கவிதையின் தந்தையான ந.பிச்சமூர்த்தி
அழகியசிங்கர் இந்த வருடம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வந்தவுடன் ந.பிச்சமூர்த்தி ஞாபகம் வந்தது. அதற்குக் காரணம் நான் தொடர்ந்து கவிதைக் கூட்டம் நடத்திக்கொண்டிருப்பதால். புதுக்கவிதை தந்தையாகக் கருதப்படுபவர் ந.பிச்சமூர்த்தி. இவர் ஆகஸ்ட் 15ஆம் தேதி 1900ல் பிறந்தார். இவரைப்…