புதுக்கவிதையின் தந்தையான ந.பிச்சமூர்த்தி
Posted in

புதுக்கவிதையின் தந்தையான ந.பிச்சமூர்த்தி

This entry is part 2 of 9 in the series 30 ஆகஸ்ட் 2020

  அழகியசிங்கர்     இந்த வருடம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வந்தவுடன் ந.பிச்சமூர்த்தி ஞாபகம் வந்தது. அதற்குக் காரணம் நான் தொடர்ந்து … புதுக்கவிதையின் தந்தையான ந.பிச்சமூர்த்திRead more

மனம்… மனம்…அது கோவில் ஆகலாம்
Posted in

மனம்… மனம்…அது கோவில் ஆகலாம்

This entry is part 1 of 9 in the series 30 ஆகஸ்ட் 2020

கோ. மன்றவாணன்       கொவைட் 19 கொள்ளைநோய்க் கொடுமையின் சாட்சியாகத் திகழ்கின்ற தலைமுறை நாம். இமைப்பொழுதும் இடைவெளி இன்றி இரவும் பகலும் … மனம்… மனம்…அது கோவில் ஆகலாம்Read more

Posted in

நம்மாழ்வாரின் அன்னை அவதரித்த திருத்தலம்

This entry is part 8 of 9 in the series 30 ஆகஸ்ட் 2020

                                                                        பன்னிரு ஆழ்வார்களில் நம்மாழ்வார் “வேதம் தமிழ் செய்த மாறன்” என்னும் பெயராலே வழங்கப்படுகிறார். அவர் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய … நம்மாழ்வாரின் அன்னை அவதரித்த திருத்தலம்Read more

கட்டைப் புகையிலை –  இரண்டாம் பாகம்
Posted in

கட்டைப் புகையிலை – இரண்டாம் பாகம்

This entry is part 16 of 18 in the series 23 ஆகஸ்ட் 2020

அழகர்சாமி சக்திவேல்  அந்தக் குடிசையை விட்டு, ‘எப்போது வீட்டுக்குப் போவோம்’ என. நான் தவியாய்த் தவித்தேன். தங்கம்மா, “என் உடம்பு, உங்களுக்கும் … கட்டைப் புகையிலை – இரண்டாம் பாகம்Read more

க.நா.சு  கவிதைகள்
Posted in

க.நா.சு கவிதைகள்

This entry is part 17 of 18 in the series 23 ஆகஸ்ட் 2020

அழகியசிங்கர்     க.நா. சுப்ரமணியம் 1912ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதி பிறந்தார்.  ஒரு குறிப்பு வலங்கைமானில் பிறந்தார் என்கிறது.  … க.நா.சு கவிதைகள்Read more

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்  – 7
Posted in

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 7

This entry is part 18 of 18 in the series 23 ஆகஸ்ட் 2020

குழந்தைக்கு ஜுரம் – 7 “மனைவி சொல்வதைக் கேட்டார். குழந்தையைப் பார்த்தார். மணிபர்ஸைப் பார்த்தார். புத்தகம் போடும் பஞ்சாபகேசனை நினைத்தார். வாத்தியார் நெஞ்சு … தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 7Read more

Posted in

பேச்சுப் பிழைகள்

This entry is part 15 of 18 in the series 23 ஆகஸ்ட் 2020

சில பேச்சுக்கள் கருக்களைக் கலைக்கும் கரும்புக்காட்டை எரிக்கும் என் பேச்சு கூட பல சமயங்களில் மணவீட்டில் அழுதிருக்கிறது மரணவீட்டில் சிரித்திருக்கிறது நிராயுதபாணியைத் … பேச்சுப் பிழைகள்Read more

Posted in

நவீன செப்பேடு

This entry is part 14 of 18 in the series 23 ஆகஸ்ட் 2020

குணா கேட்டு பார்த்ததுண்டு அகழ்ந்ததையும் கேட்டதுண்டு மூதாதோர் எழுதியதை பானையின் சில்லுகளை செங்கற் செதிலுகளை தாழி கூட்டங்களை தடுமாற்ற எழுத்துகளை சிக்கி … நவீன செப்பேடுRead more

Posted in

செவல்குளம் செல்வராசு கவிதைகள்

This entry is part 13 of 18 in the series 23 ஆகஸ்ட் 2020

செவல்குளம் செல்வராசு 1.   நேத்து  சாமக் கொடையில்        ஊருக்கெல்லாம் குறி சொன்ன சாமியாடிப் பெரியப்பாவை காலையில் திட்டித் தீர்த்தாள் பெரியம்மா. “இருபத்தொரு நாள் எப்படித்தான் … செவல்குளம் செல்வராசு கவிதைகள்Read more

Posted in

வாரம் ஒரு மின்நூல் வெளியீடு – 8

This entry is part 12 of 18 in the series 23 ஆகஸ்ட் 2020

வாரம் ஒரு மின்நூல் வெளியீடு wiw நிகழ்ச்சியில்   திருப்பூர் சுப்ரபாரதிமணியன் நாவல்கள்/படைப்புகள்  பற்றி பல எழுத்தாளர்கள்/ முக்கிய பிரமுகர்கள் எழுதியக் கட்டுரைத் தொகுப்பான … வாரம் ஒரு மின்நூல் வெளியீடு – 8Read more