ஒழுங்கீனமென்ற சமூகத் தொற்று

ஒழுங்கீனமென்ற சமூகத் தொற்று

குமரி எஸ். நீலகண்டன்                         நான் பலதடவை ஒரு வித்தியாசமான வகையில் பெருமைப்படுவது உண்டு. காந்தி என்ற பெயரை உலகின் ஏதாவது ஒரு மூலையில் யாராவது ஒருவர் இந்த நொடியில் நிச்சயமாக சொல்லிக் கொண்டுதான் இருப்பார். பாரதியார், வள்ளுவர், கம்பரென…
ஆயுள் தண்டனை

ஆயுள் தண்டனை

சி. ஜெயபாரதன், கனடா முதுமையின் வெகுமதி இதுதான். ஊழ்விதித் தண்டனை இதுதான். இளமை விடை பெற்றது எப்போது ? முதுமை உடலுள் புகுந்தது எப்போது ? முடி நரைத்து எச்சரிக்கை விடுகிறது ! மூப்பு முதிருது மூச்சு திணருது. நாக்கு பிறழுது,…
தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்

தீர்மானம் - 2 தி. ஜானகிராமனால் 1957ல் எழுதப்பட்ட சிறுகதை. ஒரு சிறுகதையின் பரிபூரண லட்சணம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு சான்றாக இந்தக் கதை நிற்கிறது. இக்கதையின் அமைப்பு அதன் வரையறுக்கப்பட்ட எல்லைகளை நன்கு உணர்ந்து செதுக்கப்பட்டுள்ளதால் அனாவசியப் பிசிறு, கோணல்மாணல் அற்று ஒரு பல்லவ சிற்பம் போல அமைந்துள்ளது. ஜானகிராமன்…

பிரகடனம்

ஸிந்துஜா  இன்று இருப்பவனுக்குப்  பொறாமையையும் நாளை வருபவனுக்கு மகிழ்ச்சியையும்  தருபவனே    கலைஞன். . . விரல்கள் வழியே  நினைவுகள்  வழிகின்றன.  மனதின் ரத்தம்  பரவி நிற்கிறது  கறுப்பும் வெளுப்புமாய். உலகு பேசுகையில்  கேட்காத செவிகள்  உலகு பார்க்கையில்  நிழல் தட்டி  மறைக்கும் …

ஏழை ராணி

பிறந்தது முதலாகவே அடைபட்டிருந்ததோ அல்லது இடைவழியில் பறிபோனதோ குரல்…… இருதயமும் மூளையுமாய் ஒருங்கிணைந்து செயலாற்றி உருவாகிவரும் சொற்திரள்கள் அந்தத் தெருவோரவாசியின் தொண்டைக்குழியில் சிக்கிக்கொண்டு சதா திக்கித்திணறும். உடைப்பெடுத்துப் பெருகும் வெள்ளமென அவை பீறிட்டெழும் நாள் வரின் இந்தத் தெருவும் தெரு சார்ந்த…

சாயாங் அங்கிள் சாயாங் – பாகம் – இரண்டு

அழகர்சாமி சக்திவேல் நான், சிங்கப்பூரில் இருந்து, மலேசியா ஜோஹூருக்கு, அங்கிளைப் பார்க்கப் போவது, இது ஒன்றும் முதல் தடவை அல்ல. பல தடவை, போய் இருக்கிறேன். அங்கிளின், உடைந்த பற்களை, எனது செலவில், சரி செய்ய ஒரு முறை. அங்கிளின் பிறந்த…

யாம் பெறவே

கௌசல்யா ரங்கநாதன்       என் கணவர் பேச்சை கேட்டிருந்தால், இத்தகைய அவமானத்தை, தலைகுனிவை, நான் சம்பாதித்திருக்க வேண்டாம்தான். விதி யாரை விட்டது.? நான், என் கணவர், ஒரே மகன், நல்ல வேலையில் இருப்பவன், மருமகள் (அவளும் கை நிறைய…
தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்

1 - கங்கா ஸ்நானம்  அறுபதினாயிரம் மனைவிகள் ஓர் அரசனுக்கு என்ற கதை பிரபலமான ஒன்று. அறுபதினாயிரம் குழந்தைகள் ஓர் அரசனுக்கு?இருந்திருக்கிறார்கள். சாகரா என்னும் அரசனுக்கு. (புராணத்தில் இந்த அறுபதினாயிரம் என்னும் எண் ஏன் வசீகரமாய் இருந்திருக்கிறது என்பதைத் தீர விஜாரிக்க வேண்டும்.)  சாகராவிடம் உள்ள ஒரு குதிரையை இந்திரன் …

அப்பாவும் பிள்ளையும்

சந்தோஷ் குமார் மோகன் காலை பற்றும் மழலை யை அள்ளி தூக்கி அண்ணா ந்து பார்ப்பான், தோள்களில் வைத்துக் கொண்டாடுவான், பல்லக்கு தூக்கி அழகு பார்ப்பான், தன் பிள்ளைகளை உயரத்தில் வைத்தே பழக்கப்பட்ட இதயம் அப்பா...!!! *********************** அவனை தூக்கி விளையாடிய…
‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

மம்முட்டிக்கு வயதாவதில்லை! மம்முட்டி மனதிற்கும் ஆன்மாவுக்கும் உள்ள தொடர்பின் முதல்படியிலேற முற்படும் மா கனவு. மம்முட்டி நடிக்கும் படங்களில் மற்றவர்களின் முகங்களும் இயக்கங்களும் மங்கலாகவே தெரிவது இன்றல்ல நேற்றல்ல. மம்முட்டி காற்றுபோல்; அவரவருக்கு மட்டும் என்று எண்ணுவதைக் காட்டிலும் அபத்தம் வேறிருக்க…