Posted in

இயலாமை !

This entry is part 4 of 11 in the series 10 மே 2020

காலை நடைப்பயிற்சியில் அமைதியான சூழலை கிழித்துப் போடுகிறது அந்தக் கிளியின் அலறல் வானத்தின் பொது அமைதி பாழ்பட அந்தக் கிளியைத் துரத்துகிறது … இயலாமை !Read more

Posted in

நண்பனின் அம்மாவின் முகம்

This entry is part 3 of 11 in the series 10 மே 2020

குமரி எஸ். நீலகண்டன் ஒரு நெருங்கிய நண்பனின் அம்மாவை முதன்முதலாக இப்போதுதான் பார்க்கிறேன். சில வருடங்களாக என் நட்பு வட்டத்தில் வந்தவன் … நண்பனின் அம்மாவின் முகம்Read more

Posted in

உள்ளத்தில் நல்ல உள்ளம்

This entry is part 2 of 11 in the series 10 மே 2020

பாலமுருகன் வரதராஜன் தஞ்சாவூர் “என்ன சத்தமிந்த நேரம்” என SPB இழைந்து உருகிக் கொண்டு இருக்க.. அருண் பரபரத்துக்கொண்டு இருந்தான். அவனது … உள்ளத்தில் நல்ல உள்ளம்Read more

Posted in

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 222 ஆம் இதழ்

This entry is part 1 of 11 in the series 10 மே 2020

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 222 ஆம் இதழ் இன்று (10 மே 2020) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையை இந்த வலை முகவரியில் படிக்கலாம்: solvanam.com இந்த இதழின் உள்ளடக்கம்: கட்டுரைகள்: ஈதே மூதுரையாகட்டும்: சுனில் கிருஷ்ணனின் நீலகண்டம்   – நம்பி கிருஷ்ணன் சுவீடன் ஒரு சோஷலிச நாடா? – கடலூர் வாசு பேரழிவின் நுகத்தடி – உத்ரா சிறுகதைகள்: புதர் மண்டியிருந்த மன வீடு -ஸ்ரீரஞ்சனி ஆனந்த நிலையம்  -பாவண்ணன் நோயாளி எண் பூஜ்யம்- 2 – ஹ்வான் வீயாரோ – மொழி பெயர்ப்பு -பானுமதி ந. ரசவாதம்… – குமரன் கிருஷ்ணன் … சொல்வனம் இணையப் பத்திரிகையின் 222 ஆம் இதழ்Read more

Posted in

புலியோடு வசிப்ப தெப்படி ?

This entry is part 13 of 13 in the series 3 மே 2020

சி. ஜெயபாரதன், கனடா புலியோடு வசிப்ப தென்று இறுதியில் உலக ஞானிகள் உறுதி கொடுத்தார் !  வீட்டுக் குள்ளே புலியா ? … புலியோடு வசிப்ப தெப்படி ?Read more

Posted in

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

This entry is part 12 of 13 in the series 3 மே 2020

                                                                                                      ஈடுபடும் இறைமகள் பொறாமைகொல்                               இதுபொறாமை கொல்! இறைவர் தம்                         காடுபடு சடை ஊடும் உருவு … தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]Read more

Posted in

குறளில் கல்வியியல் சிந்தனைகள் – ஒரு பார்வை

This entry is part 11 of 13 in the series 3 மே 2020

முனைவர் பீ. பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632521. Mail id: periyaswamydeva@gmail.com Cell: 9345315385 முன்னுரை ஒவ்வொரு மனிதனுக்கும் … குறளில் கல்வியியல் சிந்தனைகள் – ஒரு பார்வைRead more

Posted in

என்னுடைய நூல்கள் அமேஸான் கிண்டில் பதிப்பாக

This entry is part 10 of 13 in the series 3 மே 2020

அன்புள்ள நண்பருக்கு, வணக்கம். நலம்தானே?  நீங்களும் என்னைப் போலவே இந்த வீடடங்கு தினங்களில் தொடர்ச்சியாக வாசித்துக்கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். என்னுடைய நூல்கள் … என்னுடைய நூல்கள் அமேஸான் கிண்டில் பதிப்பாகRead more

Posted in

இனியாவது சிந்திப்போமா?

This entry is part 9 of 13 in the series 3 மே 2020

ரேவதிசோமு 2020 புதுவருடம் பிறந்ததும் உலகில் உள்ள அனைத்து தொழிற்ச்சாலைகளும் மூடப்படும் என்று அவளிடம் யாராவது சொல்லியிருந்தால், அதை அவள் தன்னை … இனியாவது சிந்திப்போமா?Read more

Posted in

கொரோனா சொல்லித் தந்த தமிழ்

This entry is part 8 of 13 in the series 3 மே 2020

கோ. மன்றவாணன்       கொரோனா நோய்நுண்ணியின் கோரத் தாண்டவத்தில் மிதிபட்டு நசுங்குகிறது இந்த உலகப் பந்து. இந்த நோய்பரவும் காலக் கட்டத்தில் … கொரோனா சொல்லித் தந்த தமிழ்Read more