” எழுத்தாளனுக்கு எதுவும் வீண்தான். அவனோட குடும்பத்துக்கு பிரயோஜனப்படறமாதிரி ஏதாவது வாங்கித் தந்தாதா குடும்பம் சந்தோசப்படும் . எழுத்தாளனும் சந்தோசப்படுவான். எனக்கு செகந்திராபாத் … எழுத்தாளனும் காய்கறியும்Read more
Year: 2020
நான் தனிமையில் இருக்கிறேன்
சுரேஷ் சுப்பிரமணியன் என்னைப்பற்றி… கதைகளிலும் கேட்டதில்லை கற்பனையிலும் தோன்றியதில்லை கனவிலும் கண்டதில்லை! அழையா விருந்தாளியாய் அகிலத்தில் நுழைந்தேன் அனைவருக்கும் அறிவுரை சொல்ல! … நான் தனிமையில் இருக்கிறேன்Read more
தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
அலகில் மரகத முறிகளும் வயிரமும் அபரிமிதம் எரி தமனியம் அடையவும் அரிய தரளமும் அழகிய பவழமும் அரச … தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]Read more
அறியாமை அறியப்படும் வரை….
ஆண்டவனே ஒரு தவம் செய்து கொண்டிருக்கிறான். மனிதனை நான் படைத்தேன் என்றால் நான் கற்பனை செய்யுமுன் அந்த மனதெனும் கர்ப்பத்தில் முன்பே … அறியாமை அறியப்படும் வரை….Read more
கேட்காமலே சொல் பூத்தது : முகக்கவசம்
கோ. மன்றவாணன் கொரோனா என்ற தீநுண்மியின் பரவலால் சாவு அச்சத்தில் உலகமே உறைந்து கிடக்கிறது. இதற்கு முன்தடுப்பு மருந்து இல்லை. … கேட்காமலே சொல் பூத்தது : முகக்கவசம்Read more
புலம்பெயர் ஈழத்து படைப்பாளர்களின் விபரத்திரட்டு
வணக்கம்.புலம்பெயர் ஈழத்து படைப்பாளர்களின் விபரத்திரட்டு வெளிவந்துவிட்டது தாங்களறிந்ததே.அதன் திருத்திய பதிப்பையும் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளேன்.இந்த நூலை வாங்குவதன் மூலம் திருத்திய பதிப்பு வெளிவர … புலம்பெயர் ஈழத்து படைப்பாளர்களின் விபரத்திரட்டுRead more
உன்னாலான உலகம்
அருணா சுப்ரமணியன் நீயே உலகமென்று களித்திருந்தேன் உன்னால் ஓர் உலகம் கிடைத்த உன்மத்தத்தில் ….இவ்வுலகமே எனதானப் பொழுதிலும் உன்னையே என் உலகமென்று கொண்டிருந்தேன்.. உலகத்தின் உதாசீனங்களை எல்லாம் உதறியெழ முடிந்த நீ ஏனோ என்னை உதாசீனமாய் உதறிட விழைந்தாய்? உதாசீனங்களை உதறிட முடிந்த எனக்கு உன் உதறலை உதாசீனப்படுத்த தெரியவில்லை… … உன்னாலான உலகம்Read more
பெற்றோர்கள் செய்ய வேண்டியது
கொண்டாட்டமாய் போக வேண்டிய விடுமுறையை “செம போர்” எனச் சொல்ல வைத்து விட்டது கொரோனா. வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என்ற … பெற்றோர்கள் செய்ய வேண்டியதுRead more
மாயாறு- மருத்துவர் .ஜெயமோகன் மரணம்
தெங்குமரஹடாவுக்கு நான் சில முறை சென்றிருக்கிறேன். அடர்காட்டுக்குள் இருக்கும் ஊர். காட்டுக்குள் இருக்கும் மக்களுக்கு ஆடு கோழி தரும் ஒரு விழாவுக்கு … மாயாறு- மருத்துவர் .ஜெயமோகன் மரணம்Read more
பிள்ளை யார்?
அருணா சுப்ரமணியன் ஒரு நாளுக்கு மூன்று வேளை ஒரு வேளைக்கு இரண்டு நைவேத்தியம்னு நன்னா கவனிக்கப்பட்ட நம்ம முச்சந்தி பிள்ளையாருக்கு இந்த … பிள்ளை யார்?Read more