எழுத்தாளனும் காய்கறியும்

  ”  எழுத்தாளனுக்கு எதுவும் வீண்தான். அவனோட குடும்பத்துக்கு பிரயோஜனப்படறமாதிரி ஏதாவது வாங்கித் தந்தாதா குடும்பம் சந்தோசப்படும் . எழுத்தாளனும் சந்தோசப்படுவான். எனக்கு செகந்திராபாத் மோண்டா மார்கெட்லே ஒரு பை நிறைய காய்கறி வாங்கிக்குடுத்த சந்தோசமா இருக்கும் “  போன வாரம் அசோகமித்திரன் அவர்களின்…

நான் தனிமையில் இருக்கிறேன்

சுரேஷ் சுப்பிரமணியன் என்னைப்பற்றி... கதைகளிலும் கேட்டதில்லை  கற்பனையிலும் தோன்றியதில்லை   கனவிலும் கண்டதில்லை! அழையா விருந்தாளியாய்  அகிலத்தில் நுழைந்தேன் அனைவருக்கும்  அறிவுரை சொல்ல! நான் கடவுள் அல்ல  கடவுளையும் கருவறைக்குள்  தனிமைப்படுத்திவன்! அசுர வல்லரசுகளையும்   ஆட்டம் காணச் செய்தேன் பயமுறுத்த அல்ல  படிப்பினை…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                        அலகில் மரகத முறிகளும் வயிரமும்                         அபரிமிதம் எரி தமனியம் அடையவும் அரிய தரளமும் அழகிய பவழமும் அரச அரவின் சிகையவும் மலைகொடு கலக மறிகடல் புகவிடுவன கதிர்       கவடு விடுவன இவருழை யினுமுள      ககன…

அறியாமை அறியப்படும் வரை….

ஆண்டவனே ஒரு தவம் செய்து கொண்டிருக்கிறான். மனிதனை நான் படைத்தேன் என்றால் நான் கற்பனை செய்யுமுன்  அந்த மனதெனும் கர்ப்பத்தில் முன்பே வந்து படுத்திருக்கும் அந்த  மனிதன் யார்? ஆண்டவன் தவம்  இன்னும் கலையவில்லை. ஆத்திகர்களின் கூச்சலால் ஆண்டவன் தவம் கலைத்தார்.…

கேட்காமலே சொல் பூத்தது : முகக்கவசம்

கோ. மன்றவாணன்       கொரோனா என்ற தீநுண்மியின் பரவலால் சாவு அச்சத்தில் உலகமே உறைந்து கிடக்கிறது. இதற்கு முன்தடுப்பு மருந்து இல்லை. இந்நோய் தொற்றிய பின்னும் அதிலிருந்து மீளவும் மருந்து இல்லை. இந்நிலையில் இந்தத் தீநுண்மி தொற்றாமல் இருப்பதற்கான வழிமுறைகளைப் பின்பற்றுவதே…
புலம்பெயர் ஈழத்து படைப்பாளர்களின் விபரத்திரட்டு

புலம்பெயர் ஈழத்து படைப்பாளர்களின் விபரத்திரட்டு

வணக்கம்.புலம்பெயர் ஈழத்து படைப்பாளர்களின் விபரத்திரட்டு வெளிவந்துவிட்டது தாங்களறிந்ததே.அதன் திருத்திய பதிப்பையும் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளேன்.இந்த நூலை வாங்குவதன் மூலம் திருத்திய பதிப்பு வெளிவர உதவியாகும்.மேலும்,தங்களைப் பற்றிய(பெயர்,படைப்புக்கள்,நூல்கள் இன்னோரன்ன பிற) சுய விபரங்களைத் தந்துவுமாறு நட்புடன் கேட்டுக்கொள்கிறேன்.எனது நூல்களை கீழ்வரும் முகவரியில்  பெற்றுக் கொள்ளலாம்…

உன்னாலான உலகம்

அருணா சுப்ரமணியன்  நீயே உலகமென்று களித்திருந்தேன் உன்னால்  ஓர் உலகம் கிடைத்த  உன்மத்தத்தில் ....இவ்வுலகமே எனதானப் பொழுதிலும் உன்னையே என் உலகமென்று கொண்டிருந்தேன்..உலகத்தின் உதாசீனங்களை எல்லாம் உதறியெழ முடிந்த நீ  ஏனோ என்னை உதாசீனமாய் உதறிட விழைந்தாய்?  உதாசீனங்களை உதறிட முடிந்த எனக்கு உன் உதறலை உதாசீனப்படுத்த தெரியவில்லை...ஆகட்டும்,உதாசீனங்களை உதறிடக்  கற்றவாறே உதறல்களை உதாசீனப்படுத்தவும் உருமாற்றிக்கொள்கிறேன் உன்னாலான உலகத்தில்...-அருணா சுப்ரமணியன் 

பெற்றோர்கள் செய்ய வேண்டியது

கொண்டாட்டமாய் போக வேண்டிய விடுமுறையை “செம போர்” எனச் சொல்ல வைத்து விட்டது கொரோனா. வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என்ற கண்டிஷனோடு கிடைத்திருக்கும் விடுப்பு பெரியவர்களுக்கே சுமையாக இருக்கும் நிலையில் குழந்தைகளுக்குச் சொல்லவே வேண்டியதில்லை. கொஞ்சம் மெனக்கெட்டால் நமக்கு மட்டுமல்ல…

மாயாறு- மருத்துவர் .ஜெயமோகன் மரணம்

தெங்குமரஹடாவுக்கு நான் சில முறை  சென்றிருக்கிறேன். அடர்காட்டுக்குள் இருக்கும் ஊர். காட்டுக்குள் இருக்கும் மக்களுக்கு ஆடு கோழி தரும் ஒரு விழாவுக்கு கால்நடை மருத்துவர் ஒருவருடன் சென்றபோது அவற்றை அம்மக்களுக்குத் தரும் போது சத்யம் வாங்கிக்கொண்டனர். ஏமாற்ற மாட்டோம். கடன் திருப்பிக்…

பிள்ளை யார்?

அருணா சுப்ரமணியன் ஒரு நாளுக்கு மூன்று வேளை ஒரு வேளைக்கு இரண்டு நைவேத்தியம்னு நன்னா கவனிக்கப்பட்ட நம்ம முச்சந்தி பிள்ளையாருக்கு  இந்த ஊரடங்கு காலத்துல பாவம் தண்ணி  ஊத்தக்கூட ஆளில்லை. நாள் தவறாம வந்து தனக்கு அலங்காரம் பண்ணி வாய்க்கு ருசியா…