Posted inகதைகள்
குருட்ஷேத்திரம் 7 (அர்ச்சுனனின் ஆன்மாவாக கிருஷ்ணன் இருந்தான்)
அர்ச்சுனன் ஆகச்சிறந்த வில்லாளி, வில்வித்தையில் தனக்கு நிகராக யாருமில்லை என்ற கர்வம் அவனிடமிருந்தது. மானுட மனம் தன்னை தன்னிகரற்றவன் என்றே கருதிக் கொள்கிறது. தன்னைவிட வல்லமை வாய்ந்த ஒருவனைக் காணும்போது வாழ்வு பற்றிய நடுக்கமும், மரணம் பற்றிய பயமும்…