குருட்ஷேத்திரம் 7 (அர்ச்சுனனின் ஆன்மாவாக கிருஷ்ணன் இருந்தான்)

    அர்ச்சுனன் ஆகச்சிறந்த வில்லாளி, வில்வித்தையில் தனக்கு நிகராக யாருமில்லை என்ற கர்வம் அவனிடமிருந்தது. மானுட மனம் தன்னை தன்னிகரற்றவன் என்றே கருதிக் கொள்கிறது. தன்னைவிட வல்லமை வாய்ந்த ஒருவனைக் காணும்போது வாழ்வு பற்றிய நடுக்கமும், மரணம் பற்றிய பயமும்…

குருட்ஷேத்திரம் 8 (பீஷ்மரின் மரணத்திற்குக் காரணமாக அமைந்த அம்பா)

        விதி வெல்லப்பட முடியாத ஒன்றாக இருக்கிறது. சகலரையும் தனது கைப்பாவையாக்கிக் கொள்கிறது. மனிதனின் ஆசையே அவன் விதிவலையில் சிக்கிக் கொள்வதற்குக் காரணமாக அமைகிறது. மண்ணிலிருந்து தோன்றியவனுக்கு மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசையை விடமுடியவில்லை. மற்ற இரண்டு ஆசைகளும்…

மரங்கள்

      ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   இரவு பகல் பாராமல் நின்று கொண்டிருக்கும் உங்களுக்குக் கால் வலி வேரில் தெரியும்தானே    உங்கள் இலைக் குழந்தைகளின் எண்ணிக்கையை எப்போது உணரப் போகிறீர்கள்   மனிதர்களுக்கு உங்கள் மௌனமொழி விளக்கம் என்ன…

குடை   சொன்ன   கதை   !!!!!

    சரசா சூரி   ஒரு குடைக்கு இருக்க வேண்டிய  குணாதிசயங்கள் எதுவுமே மருதநாயகத்தின் கையில் இருக்கும் குடைக்கு கிடையாது.கருப்பாக இருக்க வேண்டியது முக்கியமான முதல் தகுதி… ஆனால் இவரது குடை வெளுத்துப் போய் … ஒரு மாதிரி சாம்பல்…

கூலி

                          வேல்விழிமோகன் இன்றைக்கு வேலையில்லைன்னு மேஸ்திரி சொன்ன பிறகும் நான் அங்கேதான் நின்னுட்டு இருந்தேன். அவன் அப்பப்போ என்னைய பாத்துட்டுதான் இருந்தான். அவனுக்கு நான்…

பெரிய கழுகின் நிழல்

எஸ்.சங்கரநாராயணன் அத்தனை பெரிய கழுகை அவள், சுசிலா பார்த்தது இல்லை. நல்லா ஆள் உயரம் இருந்தது அது.  நகவெட்டி வைத்து வெட்டி யெறிய வேண்டும் போல அத்தனை பெரிய நீண்ட உட்சுருண்ட, கண்ணாடித் துண்டு போன்ற பளபள நகங்கள். ஒரு மாதிரி…

விடிந்த பிறகு தெரியும்

    ஜோதிர்லதா கிரிஜா (20.4.1972 குமுதம் இதழில் வெளிவந்தது. “விடிந்த பிறகு தெரியும்” எனும் தலைப்பை “தர்ம சங்கடக் கதை” என்று மற்றி, குமுதம் வெளியிட்டது. கலைஞன் பதிப்பகத்தின் “ஜோதிர்லதா கிரிஜா கதைகள்” எனும் தொகுப்பில் உள்ளது.)       கையில்…

கலியுக அசுரப்படைகள்

  War Paintings by Pablo Picasso:     கலியுக அசுரப்படைகள்   சி.ஜெயபாரதன், கனடா   இருப தாண்டுப் போர் இருபது நாட்களில் முடிந்தது. தோற்று ஓடுபவை சூப்பர்  வல்லரசுகள் ! ரஷ்யப் படையால் வெல்ல முடிய வில்லை !  அணு…
மீண்டும் மிதக்கும் டைட்டானிக்!

மீண்டும் மிதக்கும் டைட்டானிக்!

             கிறிஸ்டி நல்லரெத்தினம்  - மெல்பன்   " எங்கும் கும்மிருட்டு..... நடுநிசி..... "கி....ரீ.... ரீ... ரீ...ச்"  என எங்கோ யாரோ கூரிய நகங்களால் எதையோ பிறாண்டும்  சத்தம்! அச்சத்தம் காதுகளில் புகுந்து முள்ளந்தண்டை சில்லிட்டது.  படுக்கையில் இருந்து துள்ளி…
‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் இரு கவிதைகள்

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் இரு கவிதைகள்

      நாத்திகாத்திகமும் நாமும் புல்லாங்குழலை யொரு அரூப ஓவியமாய் வரைந்தவர் அதைத் தன் வீட்டின் வரவேற்பறையில் மாட்டினார்.   வந்துபோகும் விருந்தாளிகளெல்லாம் வாயாரப் பாராட்டியபோது விகசித்துப்போனது மனம்.   யாரைப் பற்றியது என்று புரியுமோ புரியாதோ என்ற பரிதவிப்பில்…